வணக்கம் அய்யா உங்களை போன்ற பிள்ளைகளை பெற்ற தாய் தந்தைையை நான் வணங்குகிறேன்...மேடைகளில் பேசி பேசி..இன்றைய தலைமுறைகளை எழப்பவேன்டி இருப்பதை நினைக்கும் போதுதான் வேதனையாக உள்ளது..
@RSVoice5 жыл бұрын
தங்கள் பதிவுக்கு நன்றி..
@ArunArun-ou6nv3 жыл бұрын
Okkk*l9okki89ookkk9oooioo9öo9
@Ramar.M8 ай бұрын
1st😊😊a 😊@@@@@@😊😊@@#1*#£¢q@@@qq@@RSVoice
@sivarajap33534 жыл бұрын
போராட தயார் ஐய்ய
@sandeepd11885 жыл бұрын
Ungalin pechu oru aathma sakti kodukirathu , ungalin anaithu petchayum nan palamurai kettu irukiren.... Oru aasiriyay agavum ,maanavi agavum ungal petchai vunarnthu irrukiren mikka nandri......
@RSVoice5 жыл бұрын
தங்கள் பதிவுக்கு நன்றி..
@ramamoorthisubramaniyansub83414 жыл бұрын
Each and every speach of you is inspiring everyone who really listens to you
@harishsview7339 Жыл бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள் பல நன்றிகள் பல என்னுடைய இளமை காலத்தில் நீங்கள். சொல்லும் அறிவு சார்ந்த சொற்களை போல் எங்களுக்கு சொல்ல யாரும் இல்லை அப்படி இருந்திருந்தாலும் எனக்கு தெரியாமல் இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன் என்னுடைய. மிகப்பெரிய வேண்டுதல் என்ன என்றால் இன்று. உங்கள் பேச்சை கேட்க்கும் ஒவ்வொரு. மானவர்கள் மானவிகள் அன்று. நாம் அறிந்த ஏகலைவன் போல உங்களை உங்கள் உறையை கேட்கும் பெரியவர்கள். சிறியவர்கள் என்று பார்க்காமல் உங்கள் அறிவுசார்ந்த. வார்த்தைகளை மனதில் பதிய வைக்க வேண்டும் ஆனால் உங்களை நான் எனது தோழிகள் அனைவரும் பார்த்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன் எனக்கு அறிவு விளக்கை ஏற்றி வைக்க ஆள் இல்லாத காரணத்தால் இன்று. எனது மனம் மிகவும் வேதனையை அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன் பிள்ளைகளே நீங்கள். அனைவரும் ஐய்யா அவர்கள் சொல்லும் அறிவுறையை நீங்கள் கேட்ட அத்துனை வார்த்தைகளை கேட்ட இடத்தில் கை தட்டுவதோடு விட்டு விட்டு போகாமல் அத்துனை. வார்த்தைகளை உங்கள் உள்ளத்தில் பதிய வைத்துக்கொண்டு வாழக்கற்றுக்கொண்டால் மிகவும் நன்றாக இருப்பீர்கள்