சுரேஷ் பிரதீப் அண்ணா நல்ல உரை.சிலரிடம் சண்டை போடுவதை இதன் மூலம் தவிர்க்க முடியும்.
@kavithasaravanan41112 ай бұрын
நன்றி சுரேஷ் பிரதீப் ❤
@parithikarkki2182 ай бұрын
One of the best ❤
@gsmaran17802 ай бұрын
நகரங்களில் கூட ஓரளவு நுண்ணுணர்வு உள்ள மனிதர்கள் உண்டு கிராமங்களில் இன்னும் மோசம் பிழைப்பே வாழ்வு என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள்
@panuvalmanam2 ай бұрын
நகரங்கள் பணத்தில் மிதக்கிறது கிராம மக்கள் அன்றாட வாழ்விற்காக வயலில் உழைத்து மடிகிறார்கள். அவர்களுக்கு சோறு தான் முக்கியம். சந்தடி சாக்கில் கிராமத்து மக்களை மிதிக்க வேண்டாம்
@gsmaran17802 ай бұрын
உழைக்கும் கிராம் மக்களை இங்கு குறைத்து மதிப்பிட வில்லை படித்த நடுத்தர வர்க்க கிராம மக்களின் நிலையும் மாறாமலே உள்ளது இதுதான் சுரேஷ் பிரதீப் சொல்லும் மரபான சிந்தனை
@user-ol7be4ss6u2 ай бұрын
New subscriber
@panuvalmanam2 ай бұрын
புக் படிக்கர 300 பேருல நீங்கள் சொல்ரத எல்லாம் பாத்து பேசனுமா? அப்போ வாழ்நாள் எல்லாம் பேசாமல் தன் இருக்கனும்.... இதுக்கு எல்லாம் ஜெ சொல்கிற நாங்கு வேடங்கல் தான் சரி.....