நல்ல எதிர் காலம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை சூப்பர் தாய்
@INDIANENGINEERING-mw9syАй бұрын
அய்யா உண்டு
@vaikundamaninadar8789 Жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா அய்யா உண்டு👌👌👌🥰🥰🥰🥰🥰
@thangalakshmi9741 Жыл бұрын
அய்யா💕 துணை💕 சிறப்பு சகோதரி
@vaikundamoorthy4712 Жыл бұрын
அய்யா உண்டு அருமை.. நம்மை.பெற்ற தந்தை நாராயணர் வளர்த்து ஆளாக்கியவள் அன்னை.பத்திரகாளி...ஆனால் அய்யா நாராயனர் இப்போது பத்திரமாகாளியை சிறையில் வைத்துள்ளார்கள் . நாம் அனைவருமே ..இறைவன் அய்யா வைகுண்டமாக பிறப்பதர்க்கு முன்பு வரை.. இறைவனை பல தெய்வமாக வழிபட்டோம் ...ஆடு கோழி பலி பூசைகள் செய்தோம்... ஆனால்..அய்யா வைகுண்டர் வந்த நாள் முதல்...அவரை அறிந்து..அய்யா வைகுண்டருக்கு மட்டுமே பதருவது அல்லாமல்...வேறு யாருக்கும் அஞ்சி..பயந்து ..பலி பூசைகள்செய்து வாழாமல் அய்யா ஒருவரே அனைத்து தெய்வமாகவும் ..நமக்கு எல்லோருக்கும்...குல சாமியாகவும் இருக்கிறார் ...என்று புரிந்து..அய்யா வைகுண்டருக்கு மட்டும் பணிவிடை செய்து..சத்தியம் தவறாமல்.. தன்னால் முடிந்த தர்மம் செய்து வாழ்வதே...அய்யாவழி சொல்லும் பாதையாகும்.அதுவே ஒரு புத்தியாய் வாழ்வது என்றும் எடுத்துக்கொள்ளலாம் அய்யா சரணம்..