Рет қаралды 73,575
கோவை மாநகராட்சி மேயர்
கல்பனா ஆனந்தகுமார்
பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் பதவி விலகல் கடிதத்தை கொடுத்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்
மொத்தமுள்ள 21
மாநகராட்சிகளையும் தி.மு.க., வென்றது.
கடந்த காலங்களில்
கோவை மாநகராட்சி மேயர் பதவியை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்த தி.மு.க.,
இந்த முறை தாங்களே வைத்துக் கொள்வது
என, தீர்மானித்தது.
இதையறிந்து, கோவையில் உள்ள தி.மு.க., கவுன்சிலர்கள் பலரும் மேயர் பதவியை எதிர்பார்த்து மேலிடத்தை அணுகினர்.#Coimbatore #mayorKalpana #resignation #dinamalar