Рет қаралды 14,215
. ●
ஆதியே துணை
னமஸ்காரம்,
புண்ணிய பூமியாகிய பாரத பூமியில் தோன்றிய எண்ணற்ற பெரியோர்கள், சித்தர்கள், பாரவான்கள், மகான்கள், இறைவனை அடைவதற்கான ஞானப் பாதையை தங்ஙளுடைய வேதங்ஙளில் எழுதி வைத்திருக்கிறார்கள். அவ்வேதங்ஙளிலிருந்நு தொகுப்பாக மகான்கள் காட்டிய ஞான வழி என்ற தலைப்பில் சாலைமணி அண்ணன் அவர்கள், ஆற்றிய முத்திப்பேருரையை இக் காணொளியில் காணலாம்.