Рет қаралды 139
உக்காரு வனிதா... உக்காரு... வளையல் எண்ணிக்கை சரியாப் போச்சு. இதுக்கு மேல, சாஸ்திரப்படி போடக்கூடாது!''
தன் வழக்கமான புன்னகையை உதிர்த்த வனிதா, ""நான் வளையல் போட எந்திரிக்கலைங்க சித்தி... அன்பளிப்பைக் குடுத்துட்டுக் கிளம்பலாம்ன்னு எந்திரிச்சேன்... வீட்ல அவசர வேலை இருக்கு...''
சித்திக்கு முகத்திலடித்தாற்போல் இருந்தது; சங்கடத்துடன் நெளிந்தாள்.