நலி..யாது லோகம், நலியாது.. வளராது..சோகம் வளராது! வளர்பாதை..தன்னில் தளராமல் கால்கள், நடை..போட வந்த மகளே!! வரலாறு தந்த, பெரும் பாடம் சொல்ல, குளிர்..தென்றலாக விரைக!! மலை..மீது மோதும், முகில் காத்து..உன்னை தான்..ஏங்கும் விரைக, விரைக!!!!
@manomano4032 жыл бұрын
குறைகாணும் வேலை சுலபம்.. விட்டுச், செயலாக்க வேணும் மகளே! முறையான கல்வி கற்று.. பிறர், வாழ வழி செய்ய வேணும்!! எள்ளி, நகையாடும் உன்னை உலகம்.. கற்ற, கல்வி வீணென்று பேசும்.. உன் பாதை விட்டு நீ விலகி.. படு, பாதாளம் தன்னில் வீழ்ந்தால்!!! விழித்து எழுந்து நீ வந்து, விண் முட்ட வரலாறு செதுக்கு!!!!
@srk83602 жыл бұрын
எந்த இலக்கியத்தில்இந்தபாடல்வருகிறது..சகோ..நன்றாக உள்ளது.. நன்றி 👌
@AR-co4xn2 жыл бұрын
மரத்தவச்சவன் தண்ணி ஊதுவான் இல்லை தண்ணி ஊத்துவான் தலைப்பு சரிபன்னுங்க