Рет қаралды 43,800
please subscribe our channel
/ @arayampathylk
கோவிலுாராம் ஆரையம்பதியின் செங்குந்தர் வீதி,
ஆல் அரசு விருட்சங்கள் நிறையப்பெற்று,
ஆரைநகர்தனிலே தேரேறிவலம்வந்து அண்டிவரும் அடியவரின் அவலம் தீர்த்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் வாரி வழங்கும் அன்னை ஆதிபராசக்தியாம் எங்கள் முத்துமாரி அம்பாளின் பெருமைசொல்லும் மாரியம்மன் காவியம்
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு சக்திஸ்ரீ பரிபுராணந்த முதலி அவர்களின் வரிகளில், திரு பத்மசிறி, திரு நிஜ்றஜா அவா்களின் குரலில் வெளிவந்திருந்த இப்பாடல்களை, தனுசியன் அவர்களின் ஒலிப்பதிவிவலும் இசையிலும் 2014 ஆம் ஆண்டு ஸ்ரீ திருநீலகண்ட, முத்துமாரியமன் பரிபாலன சபையாரால் வெளியிடப்பட்டது