Рет қаралды 286
#naatupurapaadal#omsakthitv#MaruthuPandiyarHistory#nadakam##மருதுபாண்டியர் #புத்தகத்திருவிழா#சங்கரன்கோவில்#nadakam#திண்டுக்கல்#TK#சங்கரனார்சுவாமிகள்#குழுவினர்#நாடகம்#புத்தகத்திருவிழா#சங்கரன்கோவில்#
மருது பாண்டியர் சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் சிவகங்கையை மீட்டனர்