No video

முருகனை கனவில் காண சொல்ல வேண்டிய கந்தர் அலங்காரம்

  Рет қаралды 156,336

Positive vibes

Positive vibes

Күн бұрын

கந்தர் அலங்கார பாடல்
ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்குக்
காலையும் மாலையும் முன்னிற்குமே கந்தவேள் மருங்கில்
சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்த செச்சை
மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே.

Пікірлер: 449
@baskaranbaskaran7246
@baskaranbaskaran7246 6 ай бұрын
நன்றி அண்ணா உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடு ஆகாது ஏதோஒரு மனகஷ்டத்தில் முருகனிடம் கண்ணீர் விட்டு அழுதேன் உடனே உங்களுடைய கணொளி கண்டதும் கண்ணீர் எல்லாம் பறந்து விட்டது முருகன் எனக்காகவே இந்த கணொளியை உங்கள் மூலமாக அனுப்பியது போல தோன்றுகிறது ஓம் சரவணபவ நன்றி முருகா
@yasodhas3152
@yasodhas3152 6 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@loganathan555
@loganathan555 6 ай бұрын
நன்றிகள்
@user-nu4ex5te5j
@user-nu4ex5te5j 6 ай бұрын
அய்யா என் பேரு தண்டாயுதபாணி கும்பகோணம் நான் தினமும் திருப்புகழ் கந்தர் அலங்காறம் கந்தர் அனுபூதி கந்த சஷ்டி சண்முக கவசம் வேல் மாறால் காலையும் மாலையும் படிக்கிரன் நான் ரொம்ப கஷ்ட்டத்தில் இருந்தேன் எப்போ என்னோட கஷ்டம் படி படி யாக குறைத்து வருது முருகனை நம்பினோர் கை விட மாட்டார் ஆறுமுகம் அருளிடம் அனு தினமும் ஏறு முகம்
@prajraj5970
@prajraj5970 6 ай бұрын
How many thirupugal you have to ready daily
@Brindha216
@Brindha216 4 ай бұрын
எந்த நேரத்திலும் படிக்கலாமா சொல்லுங்கள் 🙏🙏 மதியம் நேரமும் எனக்கு எந்த தொந்தரவும் இல்லை அதனால் அந்த நேரத்தில் வேல்மாறல் பாடலை படிக்கலாமா
@user-kj5hv9ot3z
@user-kj5hv9ot3z 4 ай бұрын
முருகன் என் கனவில் வந்தார் திருப்புகழ் தொடர்ந்து படித்து வருகிறேன் கந்தர் அலங்காரம் படிக்கும் பொழுது அதீத சக்தி உள்ளது வேல் மாறும் சேர்ந்து படிக்கின்றேன் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி முருகனை வழிபடுகிறேன் என் கனவில் வந்தால் நான் வாழ்க்கையில் மனித பிறவி எடுத்து பலன் அடைந்து விட்டேன் முருகனைப் பார்த்து முருகன் கனவில் வந்த எண்ணில் அடங்காத எனது சந்தோசத்திற்கு அளவே கிடையாது அப்படி ஒரு ஆனந்தம் முழு சந்தோஷம் எல்லோரும் கந்தர் அலங்காரம் வேல்மாறல் வேல் விருட்சம் கந்தர் அனுபூதி எல்லா திருப்புகளையும் சேர்ந்து படியுங்கள் படிக்கத் தெரியாதவர்கள் அதை கேட்டால் மட்டும் போதும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு விளக்கேற்றி திருப்பூர் படித்தால் மிகவும் நல்லது 15 நாட்களுக்குள் முருகன் உங்கள் கனவில் வருவார் இது சத்திய வாக்கு நான் அனுபவித்த உண்மை அது கண்டிப்பாக திருப்புகழ் படித்தால் முருகன் கனவில் வருவார் அதற்கு நானே சாட்சி என் பெயர் அன்பு சென்னையில் வசிக்கின்றேன் மதுரவாயில் ஏரியா
@user-kj5xf9qi6y
@user-kj5xf9qi6y 4 ай бұрын
Akka kandhan alagaram eppadi padanum sir kela 6 line kuduthu irukaga athuva ga konjam solluga please
@anandp5360
@anandp5360 3 ай бұрын
Kanavil ene sonnar solunge plz
@omjayaram
@omjayaram Ай бұрын
🙏
@jothysubbiah1321
@jothysubbiah1321 12 күн бұрын
True
@kalyanikalyani9959
@kalyanikalyani9959 5 ай бұрын
என் அப்பா எங்கள் ஊரீல் மலையடிவாரத்தில் விநாயகர் கோயில் கட்டினார்.மலையில் இருக்கும் முருகன் என்அப்பா கனவில் வந்து நான் மழையில் நனைகிறேன் வெயிலில் காய்கிறேன் எனக்கு கோயில் கட்டு என்று அண்ணனுக்கு கட்டியிருக்கிறாய் என்னை மறந்துவிட்டாயே என்றாராம்.உடனே மலையில் முருகர் கோயில்கட்டி சிம்பிளாக கும்பாபிசேகம் பண்ணினார் .அதற்க்கு ஐயா கிருபானந்தவாரியர்கள் வருகை தந்திருந்தார்.என் அம்மாவிடம் பேசினார்.அப்போது எனக்கு வயது எட்டு.இப்பொழுது நினைத்தாலும் மெய்சிலிர்க்கிறேன்.45 வருடங்கள் ஆகின்றன.
@elangovanprelangovanpr5151
@elangovanprelangovanpr5151 5 ай бұрын
ஓம் சரவணபவ இளங்கோஆவடி
@user-ei7og1mw9r
@user-ei7og1mw9r 5 ай бұрын
Arputham ❤
@maanushealthytips
@maanushealthytips 5 ай бұрын
Endha place kovil endru therindhu kollalama
@sindukarthik9054
@sindukarthik9054 6 ай бұрын
நீங்கள் முருகபெருமானைப் பற்றி பேசும்போது கேட்க இனிமையாக இருக்கிறது. இன்னும் அவரை கெட்டியாகப்பிடித்துக்கொள்ள மனம் ஏங்குகிறது.உங்கள் சேவை காலகாலமாக தொடரட்டும்.🙏🙏🙏
@F2P372
@F2P372 6 ай бұрын
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
@vimalkumar.s5930
@vimalkumar.s5930 6 ай бұрын
உங்கள் பின்னாடி ஓர் முருகன் படம் இருந்தால் நன்றாக இருக்குமே ஓம் சரவண பவ
@user-bt6pl4sd6q
@user-bt6pl4sd6q 6 ай бұрын
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" முருகா எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கியவாழ்வு கொடுங்கள் முருகப்பா... வைத்தியநாதரே...
@user-yk4te9pl1n
@user-yk4te9pl1n 6 ай бұрын
முருகன் எனக்கு எல்லாம் முருகன் தான் முருகனை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை
@user-jx4lq8bi3v
@user-jx4lq8bi3v Ай бұрын
வேல்மறல், திருப்புகழ் படிக்கிறேன் கனவில் இன்னும் முருகன் வரவில்லை ஆனால் தினமும் நான் வேலைக்கு செல்லும் போது என் எதிரில் காரில் 1அடி வேல் காட்சி தருகிறார் என் அப்பன் முருகன் ஓம் சரவணபவ
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம்.❤❤❤❤❤❤. கண் கண்ட தெய்வம். முருகன்.
@kalyankumar3967
@kalyankumar3967 6 ай бұрын
❤ ஐயா என் கனவில் திருச்செந்தூர் பஞ்சலிங்க பாத்தேன் ❤ ஓம் சரவணபவ ❤️
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 6 ай бұрын
நன்றி சகோதரரே முருகனை பற்றிய உங்கள் சொற்பொழிவு மென்மேலும் தொடரவேண்டும் வாழ்த்துக்கள் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தனுண்டு கவலையில்லை முருகா முருகா முருகா 🙏🙏🙏
@ginspin8395
@ginspin8395 5 ай бұрын
முருகா குமரா குகனே வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை. எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
@abi4739
@abi4739 6 ай бұрын
முருகா என்னால முடியல ரொம்ப கஷ்டம இருக்கு நான் நல்ல இருக்கனும் உனக்கு ஆசை இல்லையா ஏன் வாழ்க்கை இப்படி மோசமா போகுறத பார்த்துட்டு சும்மா இருக்கைய அப்பா ஏனனால முடியல முருகா
@malathih5151
@malathih5151 6 ай бұрын
எவ்வளவு உணர்வு பூர்வமாக நீங்கள் சொற்பொழிவு ஆற்றுகிறீர்கள் . என் மனம் எப்போதெல்லாம் தோய்ந்து போகிறதோ அப்போதெல்லாம் உங்கள் கானொலி எனக்கு வருகிறது.முருகப்பெருமான் உங்களை கருவியாக பயன்படுத்தி என்னுடன் பேசுகிறார் என்பதை உணர்கிறேன். கோடாணு கோடி நன்றி முருகா 🙏🙏🙏🙏
@poornivelu
@poornivelu 5 ай бұрын
Guruve Saranam 🙏 6:16 ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்குக் காலையும் மாலையும் முன்னிற்குமே கந்தவேள் மருங்கில் சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்த செச்சை மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே. Excellent sago .. Thanks for sharing 🙏 Sarvam Murugaarpanam 🙏
@subhaharmitha9292
@subhaharmitha9292 4 ай бұрын
Super bro
@srimurukan8464
@srimurukan8464 6 ай бұрын
முருகனை நேரில் தரிசிக்க வழியின் மீது விழி வைத்து காத்திருக்கிறேன். அவனை இப்பிறவியில் கண்டு அவன் திருவடியில் சேரவேண்டும்........ முருகா எப்போது வருவாய்! அப்பனே.....🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🙏🙏🙏🙏
@user-uj5tu6nh5m
@user-uj5tu6nh5m 3 ай бұрын
Enakku theriyum eppadi endru
@lathamohan8102
@lathamohan8102 Ай бұрын
தாங்கள் பேசுவது மிகவும் அருமையாக இருந்தது உங்கள் பேச்சை கேட்டதும் முருகன் மீது இன்னும் பக்தி அதிகரிக்கிறது எங்களுக்காக உங்கள் பேச்சு என்றும் தொடர வேண்டும் மிகுந்த மன அழுத்தம் எனக்கு இருக்கிறது எனது மகளுக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் தாமதமாகி கொண்டு இருக்கிறது எல்லா ட்ரீட்மெண்ட் டும் எடுத்து கொண்டு இருக்கிறோம் அப்பா முருகனை தான் நம்பி இருக்கிறேன் இந்நிலையில் உங்கள் பேச்சு ஆறுதல் அளிக்கிறது நேரம் கிடைக்கும் போது வேல் மாறல் படிப்பேன் தினமும் காலையில் விளக்கேற்றி வேல்மாறல் ஆடியோ ப்ளே செய்து கேட்பேன் படிக்க நேரம் இல்லை அதனால் ஆடியோவில் ப்ளே செய்கிறேன் நீங்கள் தான் இது சரியானதா என்று சொல்ல வேண்டும்
@user-qg1te9bq3t
@user-qg1te9bq3t 6 ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா தேவ சேனாதிபதிக்கு அரோகரா
@kazhagesan2366
@kazhagesan2366 6 ай бұрын
வேல் உண்டு வினை இல்லை. ஜெய ஜெய. ஹர ஹர செந்தில் ஆண்டவருக்கு அரோகரா ❤
@selvamsokkalingam3310
@selvamsokkalingam3310 4 ай бұрын
யோகி ராமசூரத்குமார் அவர்களின் ஆசிரம வாசகம் "நம் தந்தை நம் நலனுக்காக செய்யக்கூடிய செயல் என்பதை" மறந்துவிடாதே... மிக அருமை ஐயா... 🙏🚩
@nithyakali8456
@nithyakali8456 4 ай бұрын
En ponnu ipo chinna kolandha aana sasti கவசம் அழகாக ராகமா பாடுறாங்க எனக்கு மகிழ்ச்சியே இருக்கு 🎉❤
@parvathis7300
@parvathis7300 6 ай бұрын
இறைவன் மனிதரூபேனா என்பதை உங்களின்வாயிலாக முருகப்பரே நேரில் கூறுவதை உணர்ந்தேன்.நன்றிங்க. குருவே.❤
@prakashr25186
@prakashr25186 5 ай бұрын
முருகனிடம் அனுதினமும் நான் வேண்டுவதெல்லாம் முருகா உன் திருவடியை நான் தினந்தோறும் தொழவேண்டும் என்றுதான் நான் வேண்டுவேன் என்றும் முருகன் சிந்தனையோடு முருகா முருகா
@malarsangeeth9715
@malarsangeeth9715 6 ай бұрын
எப்போதும் முருகனின் நினைவோடு இருந்தால் போதும்,நாம் நினைக்கும் காரியம் சரியானதாக இருந்தால் கண்டிப்பாக வெற்றி அடைய செய்வார்,ஓம் சரவணபவ 🙏🙏🙏
@MS-rm3ue
@MS-rm3ue 6 ай бұрын
மிக அருமை மிக அருமை முருகனை பற்றி இன்று முழுவதும் கேட்டுகொண்டிருக்கலாம். முருகா நீ அழகு உண் பாடல்கள் அழகு அழகு...
@kannansasi8422
@kannansasi8422 4 ай бұрын
அப்பா இப்போது உங்களால் தான் உயிரோடு இருக்கிறேன் முருகா. எனது மகனை மாற்றம் செய்து நல்ல படியாக Msc படிக்க வேண்டும் அப்பா.
@sowsow315
@sowsow315 6 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா
@selvamsg833
@selvamsg833 3 ай бұрын
நான் வேல் மாறல் பாராயணம் பண்றேன் வைகாசி 1 அன்று பெருமாள் கனவில் வந்தார்🙏🙏🙏 ஓம் முருகா ஓம் முருகா
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 2 ай бұрын
அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sairam-jd7rh
@sairam-jd7rh 6 ай бұрын
நாம் முருகனை வணங்கும் போது சோதனை ஏன் வருகிறது என்ற கேள்விக்கு அருமையான பதிவு சகோதரர் அவர்களே🙏🙏🙏உங்களிடம் என் அப்பன் முருகனே குடிகொண்டுள்ளார் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@shanthisundhar4595
@shanthisundhar4595 6 ай бұрын
தம்பி நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை தம்பி நான் அதை அனுபவமா அனுபவிச்சேன் உண்மையா என் கனவில் முருக பெருமான் வந்து என்னவான்னு சொன்னாரு நான் அந்த இடத்துக்கு போயிட்டு வந்தேன் தம்பி உண்மை உண்மை உண்மை நீங்கள் சொல்வது சாட்சி ஆறுமுகமே சொன்னது போல இருக்கிறது தம்பி நன்றி நன்றி நன்றி
@rathinamr8424
@rathinamr8424 5 ай бұрын
வேலும் மயிலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@F2P372
@F2P372 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@sailakshmi965
@sailakshmi965 6 ай бұрын
அண்ணா உங்கள் உருவில் முருகன் என் கனவில் வந்து வேல் பூஜை செய் என்றார் என்னால் மறக்கவே முடியாது நன்றி அண்ணா நன்றி முருகா
@saisreedharmks
@saisreedharmks 5 ай бұрын
Namaskaram guruji. I am facing a lots of hurdles with grace of sri muruga perumal. I am so happy difinitely i believed strongly swami is with me. I am seeing miracles every seconds.. I m not fear because of swami is with me and i travel with him.. Everyy day i am chanting 1008 om saravana bhavaya namaga.. and tirupugal, vel aral, kandhar anubathi, sanma bhandham, kandha sasti kavasam morning d evening.. Really i blessed.. Thankx murig. I love muruga.
@sathyaselvaraj2954
@sathyaselvaraj2954 6 ай бұрын
அண்ணா நான் வேல் மாறல் தினமும் படிக்கிறேன் என் மகனுக்காக எல்லாம் உங்களால் தான் நன்றி அண்ணா ,நான் கோவை.
@shanmugaav799
@shanmugaav799 Ай бұрын
Anna Every words u saying give solution to my situation.. Feels murugan telling me through you Thanks..Great words giving more positive vibes
@bestobest6588
@bestobest6588 5 ай бұрын
நீங்களே தினமும் 2 கந்தர் அலங்காரம் பாடி அனுப்பவும் 🙏🏻🙏🏻
@radhika7338
@radhika7338 6 ай бұрын
🙏 சிவசிவ முருகா சரணம் 🙏 குகன் உண்டு குறைவில்லை மனமே🙆🙇‍🙏
@vimalam4231
@vimalam4231 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம் உங்களை நான் முருகனாக 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@JayalakshmiJaya-jd3sq
@JayalakshmiJaya-jd3sq 6 ай бұрын
நானும் என் கணவரும் ஐயா உங்களை நீரில் நான் பார்க்க வேண்டும் நிறைய விஷயங்கள் முருகனைப் பற்றி உங்களிடம் நான் பேச வேண்டும் எனக்கு அந்த வாய்ப்பு என்ன எனக்கு முருகன் நிறைய அற்புதங்கள் செய்திருக்கிறார் இன்றும் நான் பூஜை ரூமில் கந்தர் அனுபூதி கந்தர் அலங்காரம் வேல்மாறல் படிக்கும்போது பள்ளி பகவான் எனக்கு கவுலி அடிப்பார்கள் நான் அந்த பாடலை முருகனுக்கு அரோகரா செந்தில் ஆண்டவருக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு சுப்பிரமணிய சண்முகநாதனுக்கு என் கணவரும் நானும் ரொம்ப
@padaithalairajendran7930
@padaithalairajendran7930 6 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-cu3sm4zk6h
@user-cu3sm4zk6h 6 ай бұрын
Velmaral paarayanam seithen ennoda Amma nalam pera vendum entru ippothu ennoda Amma Murugan karunaiyal nalamudan ullar enakku kuruvaga ulla Vijayakumar ayya avarkalukku nantri ellam valla Iraivan Muruganudaiya paatham saranam adaikiren enakku therinthavarkalaium velmaral padikka sollikondu irukiren😊 om saravanabhava 🙏🙏🙏 velum mayilum sevalum thunai muruga potri potri
@thamizhnila4764
@thamizhnila4764 6 ай бұрын
ஐயா அருணகிரி நாதர் எப்பவுமே சிற்றின்பத்தில் மகிழசியாக இருந்தார். கொஞ்சக்கலாமே கழ் ட பட்ட தில் சாக போனார். நான் பொறந்தது இருந்தே கஷடப் படுறேன். எனக்கு வாழ்க்கையே வேண்டாம் சாவுதான் கேட்கிறேன் இந்த முருகர் அதை தருவாயா முருகா
@rishichidhu1018
@rishichidhu1018 6 ай бұрын
உங்களின் விளக்கம் அருமையாக உள்ளது.நன்றி மிகப்பல.
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 3 ай бұрын
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@vidhyakarunya2885
@vidhyakarunya2885 6 ай бұрын
வேலும் மயிலும் துணை
@Radha-q4t
@Radha-q4t 20 күн бұрын
Positive vibe✨ 🦚🦚muruga🙏🙏🙏
@swarnajayasree6306
@swarnajayasree6306 5 ай бұрын
நன்றி 🙏 நான் சிலநாட்கள் தான் எம்பெருமான் முருகனை கனவில் காண பிரியம். கொண்டு கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன்.இப்பதான் கோயிலுக்கு சென்று வந்து இதைப் பார்தேன்.வரும்அவசரத்தில் அவரைக் காணாது தான் வந்தேன்.ஆனால் முருகன் அவரை காண எனக்கு இப்பாடலை தருவித்து இருக்கிறார் மெய்சிலிர்க்கிறது எனக்கு.இதை படித்தால் என் இறையை காணலாம் அண்ணா
@nithyakali8456
@nithyakali8456 4 ай бұрын
Unmai dhan en magal kanavila vandhu unaku thunaiya iruken payapadadha nu சொள்ளிருக்கரு murugan 🎉❤
@indiraindira8188
@indiraindira8188 6 ай бұрын
நன்றிகள் கோடி சகோதரா.வாழ்க. தங்கள் பணி தெய்வ பணி..தமிழ் மொழியை அழியும் நிலையில் அப்பன் முருகன் வழிபாடு செய்ய தமிழை காப்பாற்றுவார்..தமிழ் கடவுள் குமரனின் புகழ் ஓங்குக மக்களையும் காக்க வேண்டும்...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@sivabhas9830
@sivabhas9830 6 ай бұрын
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏
@user-kn2xx8um3j
@user-kn2xx8um3j 9 күн бұрын
வணக்கம் அண்ணா நேற்று நான் தலைவலியில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தேன் அப்பொழுது நான் முருகப்பெருமானுடைய இருமல் ரோகன் என்ற திருப்புகழை கேட்டுக்கொண்டு இருந்தேன் வரிசையாக திருப்புகழ் வந்துகொண்டே இருந்தது நானும் கேட்டுக் கொண்டே இருந்தேன் கொஞ்சம் கொஞ்சமாக தலைபாரம் குறைந்தது அப்பொழுது ஆறுபடை வீடும் முருகப்பெருமானுடைய பாடல் வந்ததும் எனக்கு என்னுள் ஒரு மாற்றம் வந்தது எழுந்து என்னுடைய உடையை சுத்தம் பண்ணி கை கால் அழிந்து விட்டு விளக்கேற்றி இரவு 9:00 மணி இருக்கும் அப்பொழுது எனக்கு தலைவலி வாரம் உண்மையாகவே குறைந்துவிட்டது நான் காலை 11:00 மணிக்கு மாத்திரை போட்டேன் ஆனால் எனக்கு மாத்திரை போட்டு கொஞ்சம் கூட கேட்கவில்லை இருமலை ரோகன் என்ற பாடலைக் கேட்கும் போது என்ன அறியாமல் கொஞ்சம் கொஞ்சம் மாற்றம் வந்தது எங்கள் ஊர் கோலாச்சி அம்மன் நினைத்துக் கொண்டும் ஒருவரை நினைத்துக்கொண்டு எனக்கு ஒரு நல்வழி பண்ணுங்கள் என்று கேட்டேன் அப்பொழுது எனக்கு இரவு 10:30 க்கு மேல் ஒரு பெண்மணி ஆனால் அந்த பெண்மணி என்னுடைய தான் அவர்கள் வேதாத்திரி மகரிஷி ஆசிரியர் இடம் தீட்சை பெற்றவர்கள் அவள் எனக்கு வந்து அக்குபஞ்சர் செய்ததும் எனக்கு சாந்தி தந்தாங்க அப்புறமா எனக்கு தலைவலி எங்கே போனது என்று தெரியவில்லை இதற்குக் காரணம் அம்மா கோலாச்சி அம்மா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா கந்தா கடம்பா கதிர்வேலா காக்க காக்க கனவில் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தலைவர் தாக்க எம்பெருமான் முருகப்பெருமானே முருகப்பெருமான்
@CINECRUISE
@CINECRUISE 5 ай бұрын
எனக்கு 23 வயதாகிறது முருகன் அருளால் தினமும் வேலாமாறல். திருப்புகழ்.கந்தர் அலங்காரம் முதலானவை தினமும் படித்து வருகிறேன் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🛐🦚🛐
@user-ky2bv9ls2w
@user-ky2bv9ls2w 4 ай бұрын
ஓம் சரவணபவற்றியல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகிரவும் சரவண பவ ஓம் சரவணபவ 🌹🌹🌹🌹🌹🌹
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 6 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
@user-hd2ur8iy9e
@user-hd2ur8iy9e 6 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே எனக்கும் அருளியுள்ளார்
@chithravelchithravel3528
@chithravelchithravel3528 6 ай бұрын
ஓம் முருகா உன் திருவடிகள் சரணம்... ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறுமுகம் கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுங்கள் அப்பனே...
@vimalaviswanathan6875
@vimalaviswanathan6875 6 ай бұрын
வணக்கம் ஐயா கந்தபுராணம் அருவமும் உருவமும் ஆகி அனாதையாய் பலவாய் ஒன்றாய் பிரம்மமாய் நின்ற ஜோதி பிழம்பதோர் மேனியாகி கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திருமுருகன் வந்தாங்க உதித்தனன் உலகம் உய்ய
@ravikkl06
@ravikkl06 5 ай бұрын
வேலும் மயிலும் துணை
@kavitharamesh7415
@kavitharamesh7415 4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@ttdcmetturdam3286
@ttdcmetturdam3286 5 ай бұрын
ஐயா, நேற்று சஷ்டி தினத்தில் கந்தகுருக்கவசம் பத்துமுறை பாராயணம் செய்ய அருள்புரிந்தார். ஓம் சௌம் சரவணபவ !
@KapilasKapilas-rx3qc
@KapilasKapilas-rx3qc 2 ай бұрын
Oom saravana pavaney muruga porri❤
@GANESHPerumal-tb5yl
@GANESHPerumal-tb5yl 6 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே ❤️❤️❤️❤️
@user-in2dq4ln5j
@user-in2dq4ln5j 6 ай бұрын
Vanakkam bro. I m Dr Sailakshmi frm chennai. After hearing the significance of Thirupugazh from Yr speech,I started reading 63 rd Thirupugazh for 48 days. While reading I started seeing seval,peacock in my dreams. Yaam irukkum bayam enn stickers often . 46 day Murugar Perumal came in my dream in early hour at 4.15-4.30am .I saw one bright glowing Murugar,and small crawling baby coming towards me with Vel and peacock behind.the baby smilingly told me something in mazhalai speech which I couldn't grasp or understand. All thru the 48 days ,whenever I sang the song ,I cld feel a different vibrations in my hands and chest. Tha KS foe enlightening us with the importance of so many things about Lord Muruga.
@sivasamydevaraj706
@sivasamydevaraj706 6 ай бұрын
ஓம் சரவணபவ 🦚 வேலும் மயிலும் துணை 🦚
@manimuthu3323
@manimuthu3323 6 ай бұрын
ஓம் முருகா சரவணபவ சண்முகநாதா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@SUBIKSHARIC
@SUBIKSHARIC 6 ай бұрын
We r really blessed to watch ur video bro.,... Vaalum Arunagiri nathar kan munnae... I think U r guru for many people including me
@SHRIVASAVI
@SHRIVASAVI 4 ай бұрын
En kanavelum murgan vantharu sir🙏nandri nallathay nadakum👍
@gayathri7415
@gayathri7415 6 ай бұрын
Velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️
@user-yd7kl1kq4i
@user-yd7kl1kq4i 6 ай бұрын
முருகா நீயே துணை.
@srk8360
@srk8360 Ай бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐.. முருகா.....(😭)🦚🦚🦚🦚🦚🦚
@lingesha.r8511
@lingesha.r8511 6 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@Dpimeow
@Dpimeow 6 ай бұрын
Nan vel maral 5 month a padikra naraya changes in my life.5 times murugar kanavula vanthurkaru .mayil vanthu ena thiruchendhur temple alachit pochu kanavula...bad dream athula Muruga Muruga nu kupudra .naraya thadava na koodaerukanu unarthirkaru..velum mayilum thunai..
@sethuram5567
@sethuram5567 6 ай бұрын
செந்தூர்கந்தா போற்றி
@user-vy4sb4rf6f
@user-vy4sb4rf6f 6 ай бұрын
Super Anna om murugaaaaa🙏🙏
@vlogsofab
@vlogsofab 6 ай бұрын
Murugaa.. ❤
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@user-bn5fw2bx8d
@user-bn5fw2bx8d 2 ай бұрын
Om Shreem Subramanyaya Namha
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 6 ай бұрын
Om Om Om murugan potri potri 100% true congratulations Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🇧🇪🇧🇪
@saravathi5906
@saravathi5906 3 ай бұрын
Omm muruga potri katta potri kartiga potri very nice massage aya
@user-gx5oi4pw6m
@user-gx5oi4pw6m 4 ай бұрын
வாழ வழியின்றி வந்த எங்களுக்கு வலி நீக்கி வாழ வழி கொடுத்த வள்ளலே முருகன் உருவில் வந்த கணக்கண்பட்டி சாமியே சரணம்
@shanthinik2446
@shanthinik2446 6 ай бұрын
Mikka nandri Ayya... Ungal pathivu muruganidam nerukamaga kondu serthu kondae erukirathu
@gowthamivarshgowthamivarsh4268
@gowthamivarshgowthamivarsh4268 4 ай бұрын
ஓம் ஓம் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவண பவ ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் வேலும் மயிலும் சேவலும் துணை ஓம் நமோ குமராய நம ஓம்
@neha-wh1qq
@neha-wh1qq 6 ай бұрын
ஐயா எனக்கு தமிழ் தெரியாது ஆனால் எனக்கு புரியும், ஒரு நாள் என் கனவில் முருகன் வந்தார் அது மிகவும் பழமையான கோவில் முருகன் அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்தேன மயிலும் சில நாட்களுக்குப் பிறகு என் கனவில் என் கணவர் தங்க வேலுவைக் கொடுத்தார் முருகன் என்ன சொல்கிறார் என்று சொல்லுங்கள். ஓம் சரவண பவ.
@rohinirohini547
@rohinirohini547 6 ай бұрын
Romba alagana vilakkam ayya🙏🦚 nandrii
@a.k.mahesha.k.mahesh-oj1yo
@a.k.mahesha.k.mahesh-oj1yo 5 ай бұрын
முருகா அரோகர அரோகர அரோகர 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
@kalpanakalpana4205
@kalpanakalpana4205 3 ай бұрын
Anna na thirupugazh daily padithen nertru irau en kanavil kaatchi koduthar nan kanthasasti kavasam kanavil padinen thankyou Anna 🙏🙏🙏🙏🙏🙏☺️☺️☺️☺️☺️
@user-nw6ib2zw6x
@user-nw6ib2zw6x 5 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@rathinamalam4348
@rathinamalam4348 6 ай бұрын
தம்பி என் 64வயதிலும் நீங்கள் போட்ட பதிவு பார்த்து வேல் மாறலும் கந்தர் அனுபூதியும் படிக்க ஆரம்பித்து உள்ளேன் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கஷ்டப்படுகிறேன் முருகனை நம்புகிறேன் பார்க்கலாம்
@karthikeyan-pd8ew
@karthikeyan-pd8ew 6 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே ❤❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤
@jagadeeskani3626
@jagadeeskani3626 6 ай бұрын
ஐயா நேற்று 19/2/24 முருகன் கனவில் வந்தார் சென்னிமலை கோவிலுக்கு மலை ஏறி செல்வது போல் கனவு🙏 22/2/24 வியாழன் அன்று சென்னிமலைக்கு செல்கிறேன் கருணை கடல் கந்தன்🦚
@vlog5577
@vlog5577 6 ай бұрын
உங்கள் வாழ்வில் இனி ஏற்றம் தான் முருகன் அருள் 🦚🙏🙏🙏🙏🙏🙏🦚கிடைத்தது...
@jagadeeskani3626
@jagadeeskani3626 6 ай бұрын
@@vlog5577 நன்றி நண்பரே 🥹
@gayathri7415
@gayathri7415 6 ай бұрын
Karunai kadale kandha potri potri 🙏🙏🙏🙏🙏🙏
@user-wf7fp5vn5f
@user-wf7fp5vn5f 4 ай бұрын
நான் வேல் மாறல், சண்முக கவசம், பகை கடிதல் போன்றவற்றை பல நாட்களாக படித்து கொண்டு இருக்கிறேன். எனக்கு முருகன் கனவுகள் வரவில்லை. ஆனால் நம்பிக்கையுடன் படிக்கிறேன். எனக்கு உடல் நலம் பெற வேண்டும்.
@NishaNisha-vq5ru
@NishaNisha-vq5ru 6 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏🏻💚.
@DineshKumar-bc4dt
@DineshKumar-bc4dt 6 ай бұрын
Yen nambikai 😇yen murugan ❤️
@NLAooty.239
@NLAooty.239 6 ай бұрын
ஓம் முருகா வெற்றி வேல்
@nityanandkumar6462
@nityanandkumar6462 6 ай бұрын
நான் என் முருகானை கண்டேன் கலை 5மணிக்கு தியானம் சேய்து கொண்டுயிருதேன் அப்போது பல முருகன் வந்தாண் எண் தந்தை முருகன் கண்டசந்தோதில் கண்ணில்கணிர்வந்தது காலில் விழுந்து வணங்கிணேன் முருகா சரணம் முருகா போற்றி
@rajasaras5755
@rajasaras5755 6 ай бұрын
சகோதர , தங்கள் பதிவு மிகவும் அருமை..
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 36 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН