சுயமரியாதை இல்லாத ஆன்மிகம் அடிமைத்தனத்தை விட கீழானது ! சுகி அய்யா உடன் நிற்க வேண்டியது நம் கடமை !!!
@t.krishnamorthyt.krishnamo28002 ай бұрын
ஏன் அவனுக்கு கால் இல்லையா?
@sankars8565Ай бұрын
சுயம் என்ற உணர்வே அற்றுப்போவதுதான் ஆன்மீகம்
@satsanmanАй бұрын
நீங்க சொல்லுற சுயம் , தன்னிலை இழப்பு வேற , இங்க நான் சொல்லுற சுய மரியாதை வேற, கடவுள் என்கிற சக்தி முன்னால தான் நாம சுயத்தை இழக்கணும் .. நான் பெரியவன் ன்னு சொல்ற மனுஷன் முன்னால இல்ல ...
@KrishNan-yd8kf13 күн бұрын
@@satsanmanகடவுளே கற்பனை பாத்திரம் அதுல இழக்க பொழக்கன்னு
@voiceofprabukokuvil601812 күн бұрын
That ist saiyvam Not indu
@nesa16713 ай бұрын
அன்று நமக்கு ஒரு ஆத்திகப் பெரியார் இன்று நமக்கு இவர் ஆன்மீகப் பெரியார்
@pgsadees2 ай бұрын
Are you sure bro? Aathikam?? or Naathikam??!!
@pattuksrajan761427 күн бұрын
நல்ல பட்டப் பெயர்
@nesa16713 ай бұрын
இவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்று நினைத்து மகிழ்கிறேன்
@10.R.G2 ай бұрын
வேற்று கிரகவாசி சுகி
@user-xq6sq6nk6d18 күн бұрын
20வருடமாக உங்களின் பேச்சை கேட்கிறேன் நீங்கள் சொல்லும் அனைத்துவும் ஆக்கபூர்வமாக அறிவியல் பூர்வமாக அனைத்தும் உன்மையே உங்கள் சொல்படி யே யோசிகிறேன் எனக்கு ம் யோசிக்கவாழ்ப்பதித்த உங்களை பின் பற்றி கிறேன்நன்றி
@anandhanbk36613 ай бұрын
ஐயா அவர்களின் பேச்சு என்றும் மேம்பட்டது.அதிலும்இது சிறப்பான சொற்பொழிவு மிகவும் சிறப்பு உங்களின் ஒரு சொற்பொழிவு 54 வயதான என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.நன்றி.
@jamilgani6472 ай бұрын
அருமையான உரை இது ஒரு விழிப்புனர்வு பதிவு ....எல்லோரும் சுய விமர்சனம் செய்துக் கொள்ள வேண்டும்
@suseelaraju17553 ай бұрын
அய்யா, உங்களின் துணிச்சல் பலருக்கு முன்மாதிரியாக அமையும், நன்றி அய்யா
@balasubramaniankmani35982 ай бұрын
அய்யா இப்படித்தான் நான் வாழ்ந்து வருகிறேன்.
@muruganponniah70143 ай бұрын
அறிவார்ந்த பயனுள்ள உரை. மக்கள் சிந்திக்க வேண்டும். மனிதனை மனிதன் நேசித்தால் தான் ,அது மதம். அப்படி இல்லாமல், மனிதனை மனிதன் வெறுத்தால், அது மத வெறி.மனிதனுக்கு வெறி பிடிக்கக்கூடாது.நாம் நமது அரசமைப்பு சட்டத்தை மதிக்க வேண்டும்.
@srinivasansuresh72483 ай бұрын
முற்றிலும் உண்மை.
@dhanarajap10656 күн бұрын
வெற்றி பெற பிறந்தவர்; பிறந்தததே வெற்றி பெற; என அவர் மீது சந்தேகம் உள்ளது 🙏
@thirugnanamramaswamy77912 ай бұрын
உண்மையும் சத்தியமும் உங்கள் சொற்களில் மிளிறும். ஞானம் போரூர்
@vigneswaranvasantha81733 ай бұрын
நவீன விவேகானந்தர் ஐயா நீண்டகாலம் வாழ வேண்டியவர்கள் உலகம் உய்ய வேண்டும்
@jamaludain67092 ай бұрын
விவேகானந்தர் சன்யாசம் போற்றியவர் அதை விரும்புவீர்களா?
@KrishnanSubramanian-wt4gv2 ай бұрын
பல தமிழ் ஊடகங்களும் உண்மையான பெயர்களை தவறாக திரித்துக்கூறுகின்றன !! உதாரணம் --- அயோத்யா வை அயோத்தி என்கிறார்கள் !! ஹொகேனக்கல் என்பதை ஒக்கேனக்கல் என்கிறார்கள் !! மெக்கே தாத்தூ ( Mekke dhathoo) என்பதை மேகதாது என்கிறார்கள் !! டெல்ஹி ( DELHI) என்பதை டில்லி என்கிறார்கள் !! ஹரியாணா என்பதை அரியானா ( அரியமாட்டானா) என்கிறார்கள் !! ஊடக செய்தி ஆசிரியர்கள் திருத்திக்கொள்ளவும் !!
அருமை ஐயா தெளிவாக தெரிந்தது தெளிவாக புரிந்தது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@meeranmydeen0073 ай бұрын
காலத்தால் அழியா காவிய உரை.... 🎊🎊🎊🎊
@TamilTr-fl9jg3 ай бұрын
நல்லது நல்வாழ்த்துகள் நன்றி
@user-vh8rm6dg7o18 күн бұрын
🎉🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Devotional songs writer Kurangani 🎉 Tamil Nadu
@vprvpr21003 ай бұрын
அருமை அருமை மிகவும் அருமை
@ramyastalinraj29642 ай бұрын
ஐயா அவர்களின் செய்தி சிந்திக்க வேண்டியவை.
@manis1005 күн бұрын
சிந்தனைக்கு மட்டுமே!¡! !ஸ்ரீபரமஹம்சர் /ஸ்ரீ ராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தர் உட்பட.,..,,...........,..,....
சுதந்திரமான சிந்தனை ஞானத்தை நாடுபவர்களுக்குத்தான்.மற்றையோர்க்கு வாழ்க்கை தான் தேவை. வாழ்க்கை கஸ்ஸநட்டஙகளை சுத துக்கங்களை தாங்கிக்கொள்ள வெற்றி கொள்ள இறைவனை நாட வேண்டும் .
@arunjohan2 ай бұрын
மிக சிறந்த அறிவியல் அறிவுமிக்க ஆன்மீகச் சொற்பொழிவாளர், இது அவாவை உதைப்பதால் அவா சூத்திர பிரசங்கி என திட்டுரா! அதனால் அவா கையாள் மணிகண்டன் லபோ, லபோ எனக் குதிக்கிறான்!
@sivagaminathan68923 ай бұрын
அறிவே தெய்வ ரூபம்.
@aarthisaravanan64593 ай бұрын
சுகி சிவ அண்ணலே போற்றி போற்றி ❤
@barathisellathurai65523 ай бұрын
கடவுளுக்கு மதம் இல்லை. மதத்திற்கு கடவுள் இல்லை😮
@rajisathyam20572 ай бұрын
அருமையான உரை . நான் பிறருக்கு உணர்த்த நினைத்ததை எடுத்துக்காட்டுகளுடன் அருமையான விளக்கம் தந்தீர்கள். இதை பொறுமையாக கேட்கும் எண்ணம் இருக்கும் அனைவரும் மக்களை நேசிக்கும் மாமனிதர் ஆகிவிடுவார்.
@ramkumarramakrishnan43897 сағат бұрын
மிகச் சிறந்த பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@bdeenadayalan11 күн бұрын
அய்யா.. மிகவும் தெளிவான விளக்கம்... அருமை...
@RameshKumar-nn2qqАй бұрын
இதுவல்லவவா உரை...அருமை ஐயா...
@mohamedalijinnah936311 күн бұрын
உண்மையின் உயிர்நாடியை உரைத்த சிவமே போற்றி😮
@AshraAshmi2 ай бұрын
தம்பி. உங்கள். சொற்பொழிவு சூப்பர். அருமை
@venmanir.natarajan4201Ай бұрын
பல சமயம் எனக்கு ஆன்மிக புத்தர். பல சமயம் மன நிறைவு பெற்று உள்ளேன்.
@GuruSamy-js3mcАй бұрын
ஆத்ம வணக்கம் உலகியல் வாழ்வியலைதெள்ள தெளிவாக ஆதாரங்களுடன் எளியவர் புரிந்து
@sivak59705 күн бұрын
குல தெய்வ வழிபாடு பற்றி பேசுவது "குலம்" என்ற ஒற்றை வார்த்தை கிடைத்து விட்டதால் நிகழ்ந்தது. சுகி இந்த கட்டத்தில் தன்னை மிகவும் தாழ்த்தி கொண்டுள்ளார்
@nirupadevisanthakumar3083 ай бұрын
அறிவியல் விளக்கங்களுடன் அமைந்த அறிவுபூர்வமான ஆன்மீகப் பேச்சு. ஈசனடி போற்றி என் தந்தையடி போற்றி ❤❤❤
@thilagarajan211718 күн бұрын
அறிவு புரட்சி செய்கிறார்.. வாழ்த்துக்கள்...சார்..
@uyiratralhomeochannel885114 күн бұрын
அறிவுப்பூர்வமான பேச்சு.
@gopalr10402 ай бұрын
சித்தர்கள் இறையை உணர்ந்தவர்கள் நாம். உணர்வது எப்போது ?
@kumaresan144483 ай бұрын
மிகச்சிறந்த உரை
@JayarajSundar2 ай бұрын
சிறந்த கருத்துக்கள், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@sangamvideography91332 ай бұрын
Excellent speech 💓
@venkivivasaayi2 ай бұрын
பார்ப்பான் பொழக்கப்பட்டான் 😂😂😂😂 ❤❤❤❤ எல்லா உயிரும் சமம் ஈசனுக்கு முன்னால்...♥️♥️♥️
@ahmedjalal4099 күн бұрын
முன்னால்...
@venkivivasaayi8 күн бұрын
@@ahmedjalal409 👍👍
@arumugamrs3 ай бұрын
சிந்தனை தனியுடைமையின் மேல் கட்டுமானம்.
@rajraja49452 ай бұрын
உரையை தொடங்கிய பிறகும், உரையை முடிக்கும் போதும் கருத்து சிதறாமல் பேசும் வள்ளமை அய்யா
@ASWINTNPSC2 ай бұрын
SUKI SIVAM THE GREAT
@ramachandranm89082 ай бұрын
அற்புதமான சொல்வீச்சுநன்றிகள்அய்யா
@user-eb3nh5jk7iАй бұрын
ரொம்ப நன்றி 🎉🎉🎉🎉🎉🎉
@sevinadarajan3482 ай бұрын
ஐயா வாழ்த்துக்கள் ஐயா மிக சிறப்பு வாழ்க வளமுடன் வாழ்க
@user-wp9vf8kx1hКүн бұрын
Fantastic Points👏🏽👏🏽👏🏽👏🏽. Soooooooo TRUE!!!!!!
@s.vkanna81002 ай бұрын
பயபக்தியுடன் தான் இருக்க வேண்டும் ☺
@t.shantaramram634212 күн бұрын
EXCELLENT SIR, WE ARE WITH YOU.
@malaramesh87663 ай бұрын
Simply superb speech. Mercy is most important in our life
@elangoc69763 ай бұрын
ஐயா சரியான நேரத்தில் சரியான முறையில் தங்கள் பேச்சு உங்கள் இரசிகன்என்மனம்நிறைந்தவாழ்த்துக்கள்
@amuthajeyaraj13142 ай бұрын
வாழ்க!!! வளர்க!!! நீங்க பேசுங்க. நாங்க கேட்கிறோம் வார்த்தை உங்க நாவில் விளையாடுகிறது. பெருமை , அகந்தை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். .
@MentalresiliencesАй бұрын
He never be as you stated. He's humble and enlightened-contemporarian.
@Thaandavamoorthy3 ай бұрын
Super iyya ONREA KULAM ORUVANEA DEVAN
@seyedmohamed67Ай бұрын
GOD BLESS YOU AYYA I always enjoy your speech You are a ocean of knowledge The best of the best speaker
@Kathi491.-Ай бұрын
Mr.SOLVENDAR SUKI SIVAM IS THE BEST EVER IN THIS CENTURY IN INDIA.. Agree with other comment that his speeches to be translated into all Indian languages👍👏🙏.. Intentionally written in English 🙏
@narayanikv867312 сағат бұрын
Excellent sir 👏👍
@tharaniveth72922 ай бұрын
நாம் சைவர் , , சைவராக இருப்பதை விரூம்புகிறோம்.....இந்து சமயத்தை தயவுசெய்து எமக்குத்திணிக்காதீர்கள்.....
சுகிசிவம் அவர்களின் பேச்சைக் கேட்கும் போது, சனாதனக் கழுதைகள் அவரைப் புரிந்து கொள்ளாமல், அந்த மூடர்கள் அவரை எவ்வளவு காயப்படுத்தி உள்ளார்கள் என்பது தெள்ளனப் புரியவரூகிறது. !
@vaiyapuricpi27642 ай бұрын
All are equal before constitution Mr. Suki sivam is a genius. He spreads revolutionary and radical thoughts
@jawaharnagarajan5569Ай бұрын
புரட்சி 💪💪
@v.baskerbasker71513 ай бұрын
இப்போது தான் தெரிகிறது..! ஏன் வெளியில் நாய்கள் குறைக்கின்றன..? ஐயா தங்களது பணி சிறக்க நல் வாழ்த்துகள்..!
@naaperiyasami48032 ай бұрын
சுகி அய்யா அறிவியல் கருத்துக்களை காது கொடுத்து கேட்க வேண்டும் என்பதை அனைவரும் ஏற்போம். குழவி பிறப்பு உதாரணம் மிக சிறப்பு.... மகிழ்ச்சி பாராட்டி போற்றுகிறோம்.....
@sivaprakasht72983 ай бұрын
Ultimate speach sir...and need of this hour❤❤..god bless
@Amuthasenthil233 ай бұрын
Arumai...arpputhamaana thelivurai👌🙏
@-databee191Ай бұрын
Thanks for your valuable information ❤
@user-vr7rw9bi7m2 ай бұрын
சாதியும், குலமும் நீர்த்துபோவதை விடவும்,...சமதளத்தில் இயங்கும். இது தமிழ் பேசும் நிலத்தில் தொடங்கிவிட்டது?!....
@premkumarshanmugamoorthy35092 ай бұрын
This speech is a Gem. Not to be hidden. To be spreaded
@amalahealthcarecenter2578Күн бұрын
Sabaash
@ravidhulasingam48172 ай бұрын
ஆன்மீகம் பண்பாடு மனித உறவுகள் மனித குல வளர்ச்சி பண்டமாற்று முறை பொருளாதார வளர்ச்சி மகிழ்ச்சி இது எல்லோருக்கும் தெரியும்.. இந்த வாழ்க்கை முறையை குறை சொல்பவர்கள் கடலில் குதித்து இறந்து விடுங்கள்..
@1sjaikumar3 ай бұрын
தயவு செய்து ஹிந்தியேலயும் இதர மொழிகளிலும் இதை மொழி பெயுருங்கள்
@arulselvarajanthonysamy34352 ай бұрын
ஹிந்தியில் மொழிபெயர்க்க முடியாது தமிழ் கற்றுக் கொண்டு இந்த வீடியோவை பார்க்கட்டும்.
@Loveonly60082 ай бұрын
தமிழ் கருத்து கேக்க தமிழ் கத்துக்கொங்கள்.
@mathewp93582 ай бұрын
ஐயா பேசுவது மிக புரட்சிகரமான கருத்துக்கள் இப்பொழுது இல்லையென்றாலும் ஒரு நாள் மாறும் விதைகள் நல்ல நிலத்தில் விழட்டும் 🎉
@durairajamani65232 ай бұрын
உலக எல்லா மொழிகளிலும் தெரிவிக்க விரும்புகிறேன்
@Thambi696Ай бұрын
Panathukaga ethai sethalum puratchi kidaiyathu
@shaan4553 ай бұрын
Thank you Sir ❤ best explanation
@Kathi491.-Ай бұрын
❤ சிறப்பு ❤
@DeepaK-hu1lw2 ай бұрын
வாழ்க வளமுடன் 😊
@ramalingamshanmugam87492 ай бұрын
Savam❤️
@user-ej6xx4zi2u2 ай бұрын
Excellent speech and Sensible Speech
@pssrajan55593 ай бұрын
🙏👍👌💐 Super. I felt
@devraju69202 ай бұрын
Super reply, Super points
@veluchamyshanmugam47844 күн бұрын
குளவிகள் இலைப் பகுதியின் அடிப்பகுதியில் முட்டைகளை இடும். முட்டைகள் பொரித்து லார்வாக்கள் வெளியே வந்து இலைகளை இரவு பகலாக உண்டு வளர்ச்சிக்கு தேவையான அளவு உண்டு விட்டு தன் உடலை சுற்றிலும் ஒரு கூட்டைக் கட்டிக் கொண்டு முழு வளர்ச்சி அடைந்த பிறகு கூட்டை விட்டு முழு வளர்ச்சி அடைந்து வெளியே வருகிறது. அது போல் குளவிகள் மண் சுவரில் ஓட்டையிட்டு அதற்குள் முட்டை யிட்டு லார்வாக்கள் வெளியே வரும். லார்வாக்களுக்கு நன்கு உணவளித்து அது முழ வளர்ச்சி அடைந்தவுடன் சுவரில் உள்ள துளையை மூடி விடும். லார்வாக்கள் வளர்ச்சி அடைந்து குளவிகளாக முழு வளர்ச்சி அடைந்து ஓட்டைகளை உடைத்து கொண்டு குளவிகளாக வெளியே வருகிறது.
@sundaresansundaresan6695Ай бұрын
தூரத்திலிருந்தால் நிலவு கூட அழகாத்தானிருக்கு
@dhuriyakuttidhuriyakutti66753 ай бұрын
Amazing ❤
@MRorganicfarmАй бұрын
மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம். மனிதகள் இந்த ஆன்மீகக் கருத்தைப் புரிந்து கொண்டாலே உலக அமைதி நிலவும்
@Kathi491.-Ай бұрын
ULTIMATE👍👏🙏
@subramsubramaniam13273 ай бұрын
Many thanks for your inspirations Sir
@user-eb3nh5jk7iАй бұрын
ஐயா🎉🎉🎉🎉
@PeacefulHumanLifeАй бұрын
சுய சிந்தனையுடையோர் சிந்தித்து உணருங்கள்...... அற்ப பணத்திற்காக நீங்கள் விற்கும் நச்சுக் காய்கறிகள் + பழங்கள் + உணவுகள் + மாத்திரைகள் யாரைக் கொல்லும் ???? ஓர் நாள் உங்கள் வினை உங்களிடமே திரும்பும்..... வினைவிதைப்பவன் வினையறுப்பான்...... உடலின் உள்ளே உள்ள பக்டீரியாக்களைக் கொல்ல நச்சு மாத்திரைகளும் + வெளியே பூச்சி புழுக்களைக் கொல்ல நச்சு உயிர்க் கொல்லிகளும் உங்களைப்பாதுகாக்கும் என்று எண்ணுகின்றீர்களா??? பேராசை எனும் அறியாமையால் சொந்தச்செலவில் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொண்டான் மனிதன்! உயிரோட்டமுள்ள உன்னத வாழ்வு வாழுங்கள்! மனித அறிவின் கேடு அழிவுதான் அதைவிட்டு வெளியே வாருங்கள்! விதைகளை முளைக்கவைப்பவர்களும் நீங்களல்ல மழையை கொண்டுவருபவரும் நீங்களல்ல , காற்றை கொடுப்பவரும் நீங்களல்ல இருந்தும் வீண் பெருமை ஏன்???? சிந்தித்து உணர்வோர்க்கு சத்தியம் தெளிவாகும்! உங்கள் அறிவை நம்பி பெருமைகொண்டு அழிந்தது போதும் இனியாவது உங்கள் உள்ளத்தில் உள்ள இறைவன் பக்கம் திரும்புங்கள் ஆரோக்கியத்தோடும், பாதுகாப்போடும், மன நிறைவோடும் வாழலாம்! உங்களுக்காக காற்றும், நீரும், உணவையும் இறைவன் இலவசமாகக் கொடுக்கும் போது அறியாமையால் மனிதர்களிடமே மனிதர்கள் பணத்திற்காக அடிமையாகியது ஏன்??? மனித வாழ்வின் தேவை என்ன??? மனிதர்களின் இயந்திர உழைப்பு ஏன் உணவுக்கா / ஆடம்பர பேராசைக்கா??? இறைவன் பெயரை சொல்லி கோவில்களிலும், பள்ளிவாசல்களிலும், தேவாலயங்களிலும் , விகாரைகளிலும், சிலைகளிலும் மூடத்தனமான நம்பிக்கையும் பெருமையும் கொண்டு அற்ப கேளிக்கை பொழுதுபோக்கு கூடங்களாகவும் மத வெறிக்கூட்டமாகவும் உங்களை நீங்களே உங்களுக்கு ஏற்படுத்திக்கொண்ட தீய வழியில் இட்டுச்செல்லும் (சாதி உயர்வு தாழ்வு, மத வேற்றுமைகள் , மொழி வேற்றுமைகள், நிலங்களின் பிரதேச எல்லைகள் என) அனைத்து மூட நம்பிக்கைகளிலிருந்தும் வெளியே வாருங்கள் ... இறைவனை உங்கள் உள்ளத்தில் தேடுங்கள் அவன் அனைத்து மனங்களின் மீதும் ஆதிக்கம் உள்ளவனாய் இருக்கின்றான் அவனை நீங்கள் உருவாக்கும் சிலைகளுக்குள்ளோ கட்டடங்களுக்குள்ளோ அடைத்துவைக்க முயலாதீர்கள்....... உங்கள் உயிரை எப்படி உருவம் கற்பிக்க முடியாதோ அதே தான் உங்கள் உயிரைப் படைத்த இறைவனுக்கும் ..... ஐம்புலன்களால் அறியமுடியாதவன் அவனை மனதில் உணரமுடியும் அதுவும் உங்கள் முயற்சியால் அல்ல அவன் நாடினால் மட்டுமே! அகிலங்களின் அனைத்தின் மீதும் அதிகாரம் உள்ளவன் இறைவன் அவன் உலக மனிதர்கள் அனைவரையும் சமமாகப் பார்ப்பவன் அவனை உங்களின் அற்ப அறிவைக்கொண்டு தீண்டாதீர்கள்...... இறைவனை ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ , மதத்திற்கோ , மொழிக்கோ, பிரதேச எல்லைக்கோ சுருக்கிவிட முடியாது சிந்தித்து உணர்வோர்க்கு சத்தியம் தெளிவாக்கப்படும்..... உள்ளத்தில் இறை அச்சத்தோடு நேர்வழியில் மனித வாழ்வின் தேவைகளை உணர்ந்து வாழும் வாழ்வு மிகவும் லேசானது ஆனால் இன்று நீங்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அத்தனைக்கும் நீங்களே காரணம் அறியாமையும் மனித அறிவையும் மற்றும் சக மனிதர்களையும் மட்டுமே நம்பிவாழ்வதன் கேடு ...... எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவன் ஒருவனுக்கே!