நாம் தமிழரில் குழப்பம்; திராவிடம் சதி செய்கிறது -(Part 01)பாரிசாலன் | கொடிபறக்குது 46 | Aadhan Tamil

  Рет қаралды 197,192

Aadhan Tamil

Aadhan Tamil

3 жыл бұрын

www.3dselfiy.com
/ 3dselfiy
For Details :
Contact no : 79000 60026
Address : No 20/4 kanchi Natarajan st, Vasudevan nagar, Jafferkhanpet, Chennai -600083
நாம் தமிழரில் குழப்பம்; திராவிடம் சதி செய்கிறது - (Part 01) பாரிசாலன் | கொடிபறக்குது 46 | Aadhan Tamil
#NTK #Seeman #RajivGandhi
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 1 300
@TalkPolitics007
@TalkPolitics007 3 жыл бұрын
பாரியின் பேச்சை கேட்டாலே உடலுக்குள் ஒரு சுறுசுறுப்பு வருகிறது..❤️👍
@eswaraneswaran6702
@eswaraneswaran6702 3 жыл бұрын
பாரி தி லிசண்ட் ஆப் தமிழ் தேசியம்
@ntk105
@ntk105 3 жыл бұрын
பாரியின் சிந்தனை புறந்தள்ளி விட முடியாது... அவ்வாறு புறந்தள்ளினால் தமிழ் தேசியம் உண்மையான துரோகிகளால் வீழ்த்த படலாம்... இந்த காணொளியை சீமான் அண்ணா பாக்க வேண்டும்
@user-vl6vm9dw3v
@user-vl6vm9dw3v 3 жыл бұрын
பாரியே ரா உளவாளி தானே!
@nirmalakrishnan2599
@nirmalakrishnan2599 3 жыл бұрын
@@user-vl6vm9dw3v .....🤣🤣🤣🤣🤣🤣
@Mr-dr6fy
@Mr-dr6fy 3 жыл бұрын
கொண்டு செல்ல முயலுங்க
@wlvl8136
@wlvl8136 3 жыл бұрын
@vettiyan: திராவிட சப்பி
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 3 жыл бұрын
அந்த கும்பலில் உள்ளவர்களின் பெயர்களை சகோதிரர் பாரிசாலன் வெளிப்படையாக சொல்ல வேண்டும். மூடி மறைப்பது நல்லது இல்லை.
@parthahari6683
@parthahari6683 3 жыл бұрын
என்னை பிரதிபலித்த பாரிக்கு நன்றி தமிழ்தேசியத்தை காணாமல் செய்து விடுவார்கள் போல் உள்ளது துரோகிகள்
@eswaraneswaran6702
@eswaraneswaran6702 3 жыл бұрын
ஆம் உண்மை
@balasubramaniankrishnan2426
@balasubramaniankrishnan2426 3 жыл бұрын
@@eswaraneswaran6702 கல்யாண சுந்தரம் போன்ற கம்யூனிஸ்டுகள் விஷப் பாம்புகள். பெரிய திருடர்கள்.
@ruokff7171
@ruokff7171 3 жыл бұрын
தமிழ் நாடு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் தமிழ் தேசியம் நிறைவேறிவிடுமா?நாதகவின் கொள்கைதான் என்ன?யாராவது தெளிவான பதில் கொடுக்கத் தயாரா?
@mercyemmanuel6374
@mercyemmanuel6374 3 жыл бұрын
இப்படி பாரியும், கல்யாண சுந்தரமும் சீமான் அண்ணனுக்கு எதிராக பேசக்கூடாது..
@mercyemmanuel6374
@mercyemmanuel6374 3 жыл бұрын
இப்போதைக்கு யாரும் எதுவும் பேசாமல் அமைதி காப்பதே நல்லது..
@antonydeso5712
@antonydeso5712 3 жыл бұрын
பாரி சொல்வது 100% உண்மை...
@suthagarsamikannu5386
@suthagarsamikannu5386 3 жыл бұрын
Ponigta. T
@MCSBoopesh
@MCSBoopesh 3 жыл бұрын
Bro ivan oru mana noyaali
@balaji276
@balaji276 3 жыл бұрын
உங்களின் எண்ணம் தமிழ் தேசிய வளர்க்கவே. நாம் தமிழர் உறுப்பினர் சார்பாக நான் உங்களை ஆதரிக்கிறேன். என்றும் என் அண்ணன் சீமானுடன் நாம் தமிழருடன் தான். நன்றி நாம் தமிழர்
@kkumar7623
@kkumar7623 3 жыл бұрын
உள்ளன. உளறுவது. பாரி சால ன். பேசுவதை.. உண்மை.. அண்ணன். ஒன்று. இளைய. செய். வேண்டும். Tamil. தேசியம் தத்தின். முகவரி
@MrArangulavan
@MrArangulavan 3 жыл бұрын
@@kkumar7623 நீ தான் இப்ப உலருர.
@TalkPolitics007
@TalkPolitics007 3 жыл бұрын
இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டால்தான், தமிழ் தேசியத்திற்கு யாராலும் எந்த ஒரு ஆபத்தும் வராது... 👍
@sibichakk3912
@sibichakk3912 3 жыл бұрын
நீங்க மறவர் ஜாதியா?
@RenukaNagendra
@RenukaNagendra 3 жыл бұрын
தமிழ்த்தேசியம் மட்டும்தான் இருக்கும் தமிழர் ஆட்சி இருக்காது!
@krnithi5168
@krnithi5168 3 жыл бұрын
தமிழ்தேசியத்தின் மீது பற்றுள்ள என்னை போன்ற இளைஞர்களுக்கு இப்போது நாம் தமிழரில் நடக்கும் நிகழ்வுகள் வேதனையை தருகிறது.
@samaran153
@samaran153 3 жыл бұрын
பாரிசாலன் பார்வை மிகச்சரியே!
@palaniammalvajram5391
@palaniammalvajram5391 3 жыл бұрын
பாரி சொல்வது போல 11 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்தவர் செய்த துரோகத்தை விளக்கி இருந்தால் சாமான்யன் புரிந்துகொண்டிப்பார்கள் அதை விடுத்து அவர் வளர்ந்துவிட்டார் என்பதை மட்டும் காரணம் காட்டுவது அதனால் கட்சியைவிட்டு வெளியேற்றுவது சரியான நடைமுறை அல்ல.
@Rama-ix3vl
@Rama-ix3vl 3 жыл бұрын
பாரிசாலன் சிறந்த தமிழ் தேசியவாதி இவரது சேவை தமிழ் தேசியம் தேவை
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 3 жыл бұрын
மன்னிக்கவும்.. கட்டுபாடற்று தன்தோன்றியானால் வாழ்க்கை பூராவும் பேசிக்கொண்டே இருக்கலாம்.. ஒரு பக்கமும் நகரவிடாது சும்மா அரட்டையரங்கம் நடாத்தி கொண்டே இருந்தால்.. வாழ்க்கை பூராகவும்.. இதே நிலைதான்.. புரிந்தால் சரி
@wlvl8136
@wlvl8136 3 жыл бұрын
@Kary: Yes
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 3 жыл бұрын
@@karykaalanthamilan3183 கட்டுப்பாடு, அதற்கு அடுத்த கட்டம் தாண்டி நிரூபிப்பது பொது செயல் துரோகம், பாவம் மற்றவையெல்லாம் பின்பு... ஏனெனில் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது... யராயினும் சரி......
@arjun9212
@arjun9212 3 жыл бұрын
@@karykaalanthamilan3183 seeman periyarist irukkavum, periyar ra vali katti nu solluringa.seeman periyarist irukkum pothu,Tamil kadavul la mosama pesunar.seemana mannikura nee, kalyanasundram thurokiya.seeman kirukkan mathiri pesuran.
@eswaraneswaran6702
@eswaraneswaran6702 3 жыл бұрын
ஆம்
@moorthysubramani8385
@moorthysubramani8385 3 жыл бұрын
I agree with paarisalan for all points👍
@MuGu1404
@MuGu1404 3 жыл бұрын
Bro... His points is value but he is talking form outside of party... Everyone can talk like him as nuetral ...but he never know wat is happened inside d party...
@s.dhileepkumar7866
@s.dhileepkumar7866 3 жыл бұрын
பாரி பார்வையில் விவாதத்தில் ஒரு கருத்து இருக்கின்றது மிக தெளிவான சிந்தனை
@anandandrews289
@anandandrews289 3 жыл бұрын
பாரியின் வாதங்கள் உண்மையில் சிந்திக்க வேண்டிய விடயம், இதே சந்தேகம் எல்லாம் எனக்கு எப்போதே உண்டு
@aravintharavinth6438
@aravintharavinth6438 3 жыл бұрын
என்றும் பாரிசாலன் சிறந்த தமிழ்தேசியவாதி
@karpithamizh3032
@karpithamizh3032 3 жыл бұрын
தலை சிறந்த சாதியவாதி....
@aravintharavinth6438
@aravintharavinth6438 3 жыл бұрын
@@karpithamizh3032 சாதி வெறியை யாரும் ஆதரிக்கவில்லை தமிழனை அடையாளம் கண்டுபிடிக்க குடி தேவைபடுகிறது
@rasu8248
@rasu8248 3 жыл бұрын
பாரிசலான். அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@msdinesh9752
@msdinesh9752 3 жыл бұрын
தமிழரை பிரிக்க நினைக்கும் சூழ்ச்சி எத்தனை தலைமுறை (நாம் தமிழர் ) தயவு செய்து சரிபார்க்கவும்
@kumarrk3780
@kumarrk3780 3 жыл бұрын
பாரி சொன்னது சரிதான் அண்ணன் ஆதாரத்தை விட வேண்டும்..
@dhanveerahamed2282
@dhanveerahamed2282 3 жыл бұрын
ஆதாரத்தை விட்டால் பிரட்சனை நீடிக்கும் என்றாரே... நீங்கள் கவனிக்க வில்லையா... வெளியே சொல்லமுடியாத அளவிற்கு அல்லது வெளியே கூறினால் கட்சிக்கு பாதிப்பு என்பதாலேயோ இந்த முடிவை எடுத்திருக்கலாம். சூழ்ச்சிகள் சூழ்ந்துள்ளது என்றே karudhukiren.. ஒருவேளை கல்யாண சுந்தரம் தவறு செய்திருந்தால் அவர் கண்ணியம் kaakave செய்திருக்கலாம்
@user-vl6vm9dw3v
@user-vl6vm9dw3v 3 жыл бұрын
பாரி பின்னாடி போனவன் உறுபட மாட்டான்,பஜாஜ் சென்டர்லவச்சி சர்வீஸ் செய்யப்படுவான்😂😂😂😂😂😂😂😂😂😂
@evo1096
@evo1096 3 жыл бұрын
@@user-vl6vm9dw3v Sontama kuli veddi poyi padutuko..
@naganathasethupathynaganat9751
@naganathasethupathynaganat9751 3 жыл бұрын
@@user-vl6vm9dw3v போடா லுசு
@kumarrk3780
@kumarrk3780 3 жыл бұрын
@@user-vl6vm9dw3v யார்ரா நீ கோமாளி..
@karthikanbazhagan5770
@karthikanbazhagan5770 3 жыл бұрын
என் எண்ணத்தை அப்படியே பிரதிபலித்து விட்டீர்கள்
@samaran153
@samaran153 3 жыл бұрын
தமிழ் தேசியம் என்ற பெயரில் எங்களை யாரும் ஏமாற்றிவிடாதீர்கள், பாரி சொல்வதை தான் சொல்ல தோன்றுகிறது.
@Karthik-nz1sw
@Karthik-nz1sw 3 жыл бұрын
www.youtube.com/
@wsriram5780
@wsriram5780 3 жыл бұрын
Muthalla mugaththa maathu
@ffmonster3204
@ffmonster3204 3 жыл бұрын
@@wsriram5780 matha mudiyathu enna pannuva😏😏😏
@aanmaikuarasan7735
@aanmaikuarasan7735 3 жыл бұрын
அதையேதான் நானும் சொல்ல விரும்புகின்றேன். "தமிழ்த் தேசியம்"என்ற பெயரில் தயவுசெய்து யாரும் எங்களை ஏமாற்றி விடாதீர்கள். "தமிழ்த் தேசியத்தின் கடைசி நம்பிக்கை நட்சத்திரம் சீமான்" என்று பலர் சொல்லக்கேள்விப்பட்டிருக்கின்றேன். இந்த நம்பிக்கை பொய்த்துப் போகக்கூடாது என்பது என் பிரார்த்தனை. அதற்க்கு மேல் தமிழனின் தலை எழுத்து. நான் விதியை நம்புகின்றேன்.
@KitchenPlatform
@KitchenPlatform 3 жыл бұрын
I like the clarity in his speech. Arumai!
@MuGu1404
@MuGu1404 3 жыл бұрын
Bro.. He is speech got value points but only one things he is talking form outside... The want run n own d party got much understanding abt the party
@sangeethagounder5988
@sangeethagounder5988 3 жыл бұрын
பாரி அருமை👍👍👍
@sriniganesan2631
@sriniganesan2631 3 жыл бұрын
சீமான் திகவில் இருந்து தனது 37 வயது வரை கருணாநிதியை தெரிந்துகொள்ளவில்லை என்பது நம்பும்படி இல்லை. கொஞ்சம் யோசித்தால் என்ன சதி நடக்கிறது என்று புரியும். வைகோ அவர்கள் உணர்ச்சிவசப்படும் தலைவர். அவர் திமுகவுடன் கூட்டணி சென்றதை ஆதரிக்கவில்லை. அப்போது காங்கிரஸ் ஒரு ஏமாற்றுவேலை செய்தது, அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழத்துக்கு உதவுவதாக, இதை நம்பி பிரபாகரனும் வைகோவும் ஏமாந்தர்கள். இல்லாவிட்டால் பிரபாகரனே அப்போது வைகோ கூட்டணியில் இணைந்ததற்கு கருத்து சொல்லியிருப்பார். ஆனால் சீமான் எப்போது தமிழ் ஈழம் பற்றி பேச ஆரம்பித்தார் என்று பாருங்கள் , பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்ட பிறகு. இங்குதான் திமுகவின் அரசியல் சூழ்ச்சி உள்ளது. ஈழத்தமிழரின் ஆதரவு உள்ள வைகோவிற்கு தமிழ்நாட்டில் மேலும் வாக்குவங்கி கூடும் வாய்ப்பிருந்தது. ஒரு காலத்தில் வைகோ திமுகவை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடம் வந்தவர். 1996 இல் ரஜினி ஆதரவால் மீண்டு பிழைத்த திமுக ஆட்சிக்கு வந்தது. பிரபாகரனும் வைகோவும் அதிக நம்பிக்கையில் 1996 இல் கோட்டை விட்டனர். பிரபாகரன் MGR அவர்களை அணுகியதை போலவே ரஜினியை அணுகியிருந்தால் , அவர் வைகோ மூப்பனார் கூட்டணியை ஏற்படுத்த உதவியிருக்கக்கூடும் , தமிழக அரசியலே மாறி இருக்கும். இதெல்லாம் உணராதவறல்ல MK. முக அளவிற்கு யாராலும் அரசியல் செய்ய முடியாது. திட்டமிட்டு அதீத மரியாதை கொடுத்து ரஜினியை தக்கவைத்துக்கொண்டார். ஜெயலலிதாவும் அதையே 2001 இல் இருந்து செய்ய ஆரம்பித்தார். ரஜினிக்கு அரசியல் ஆசை இல்லை என்பதை இருவரும் தெரிந்துகொண்டனர், இங்கு தான் வைகோவும் பிரபாகரனும் அரசியலில் தோற்றனர். விடுதலை புலிகள் மேலும் வளர்ந்தது நரசிம்ம ராவ், வாஜ்பாய் காலத்தில், இருவருமே புலிகளை தொந்தரவு செய்யவில்லை. எனவே தான் நான் எந்த கட்சிகளையும் ஆதரிப்பதில்லை , நல்ல தலைவர்களை மட்டுமே ஆதரிப்பேன். 2008 இல் வைகோ கூட்டணியை விட்டு வெளியேறி போராடினார் . தமிழருவி மணியன் திமுகவின் செயலால் தான் வகித்த பதவியை துறந்து வெளியேறினார். அப்போது தான் சீமான் உள்ளயே வர்ரார். புலிகளை ஆதரித்து அரசியல் வாழ்க்கை இழந்தவர்கள் நெடுமாறன் ஐயா, வைகோ , தமிழருவி மணியன். சீமான் எதை இழந்தார் என்று யாரவது சொல்லுங்கள். இது சவால்.... மே 18 (திருமுருகன் காந்தி ), NTK (சீமான் ) இருவருமே திமுகவால் உருவாக்கப்பட்டவர்கள். சீமானின் வேலை, ஈழ இறக்க உணர்வு ஓட்டுகளை வைகோவிடம் இருந்து பிரித்து தனிமை படுத்தி வைப்பது. தமிழக மக்கள் தீவிர ஆயுதம் எடுப்பதை ஆதரிக்க மாட்டார்கள் என்று கருணாநிதிக்கு தெரியும். எனவே தான் சீமானை முரட்டு தனமாக பேசி பயணிக்க சொன்னார். இதன் மூலன் சீமானால் இன்னும் 20 வருடம் கடந்தும் 8% ஓட்டுகளை தாண்ட முடியாது. நீங்களே யோசியுங்கள் , லாபம் யாருக்கு என்று. திமுகவிற்கு லாபம். எப்படி, இந்த ஓட்டுகள் வைகோவிடம் இருந்தால் அவர் வேறு கூட்டணியில் சேர்ந்தால் திமுக தோற்கும், வைகோ முடிவெடுக்கும் சக்தியாக மாறுவதை திமுக விரும்ப வில்லை. இதை யோசிக்கவே விடாமல் செய்வதுதான் சீமானின் வேலை. அதற்கு பரிசு , திராவிட தெலுங்கு கயல்விழி , கொள்ளையடித்த சொத்துகளுடன். இனி சீமானுக்கு என்ன கவலை. தமிழ் ஈழம் மலர்ந்தால் என்ன மலரவிட்டால் என்ன. அவருக்கு பேச தெரியும் பேசிகொன்டே இருப்பார், திமுகவிற்கு உதவி செய்ய பிஜேபியை எதிர்பார் . தமிழக மக்களின் ஓட்டுகள் அவருக்கு விழாது, திமுகவிற்கு விழும். இதை முறியடிக்கும் சக்தியை எதிர்பார்த்து தான் என் போன்றவர்கள் இறைவனை வேண்டுகிறோம்.
@Aazhi2023
@Aazhi2023 3 жыл бұрын
மிக சிறந்த பதிவு. கல்யாண சுந்தரம் தம்பி மேல் எனக்கு எந்த தவறும் தெரியவில்லை
@balamuruganr5243
@balamuruganr5243 3 жыл бұрын
தம்பி பாரியின் கருத்தில் புரிதல் உள்ளது. வாதி, பிரதிவாதி ஆகியோருடைய கருத்துக்களை அண்ணன் சீமான் அவர்கள் ஏற்று "யார் துரோகிகள்...?" என்ற முடிவுக்கு வந்திருக்கலாம்.
@parasuramana4891
@parasuramana4891 3 жыл бұрын
தமிழ் வாழ்க தமிழ் ஈழம் மலர்க
@manickammuthuraman6231
@manickammuthuraman6231 3 жыл бұрын
நான் நாம் தமிழர் அல்ல. ஆனால் கல்யாண சுந்தரம் தரப்பு நியாயமானது.பாரி சரியாக சொல்வதாகத் தான் படுகிறது.
@soori128
@soori128 3 жыл бұрын
உமக்கு இங்கு என்ன வேலை ?
@alagualagu602
@alagualagu602 3 жыл бұрын
அருமையான பதிவு. தம்பி சொல்வது உண்மை
@sujanthankarudan4278
@sujanthankarudan4278 3 жыл бұрын
தமிழர் வெல்ல வேண்டும் , தமிழ்தேசியம் வெல்லவேண்டும் எப்படி இப்படி ஊதி ஊதி பெரிதாக்கி இன்னும் 50 வருடத்திற்கு பின்னோக்கி தள்ளுங்கள் உருப்பட்டிரும் தமிழரும் தமிழ்தேசியமும்
@sriniganesan2631
@sriniganesan2631 3 жыл бұрын
சீமான் திகவில் இருந்து தனது 37 வயது வரை கருணாநிதியை தெரிந்துகொள்ளவில்லை என்பது நம்பும்படி இல்லை. கொஞ்சம் யோசித்தால் என்ன சதி நடக்கிறது என்று புரியும். வைகோ அவர்கள் உணர்ச்சிவசப்படும் தலைவர். அவர் திமுகவுடன் கூட்டணி சென்றதை ஆதரிக்கவில்லை. அப்போது காங்கிரஸ் ஒரு ஏமாற்றுவேலை செய்தது, அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழத்துக்கு உதவுவதாக, இதை நம்பி பிரபாகரனும் வைகோவும் ஏமாந்தர்கள். இல்லாவிட்டால் பிரபாகரனே அப்போது வைகோ கூட்டணியில் இணைந்ததற்கு கருத்து சொல்லியிருப்பார். ஆனால் சீமான் எப்போது தமிழ் ஈழம் பற்றி பேச ஆரம்பித்தார் என்று பாருங்கள் , பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்ட பிறகு. இங்குதான் திமுகவின் அரசியல் சூழ்ச்சி உள்ளது. ஈழத்தமிழரின் ஆதரவு உள்ள வைகோவிற்கு தமிழ்நாட்டில் மேலும் வாக்குவங்கி கூடும் வாய்ப்பிருந்தது. ஒரு காலத்தில் வைகோ திமுகவை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடம் வந்தவர். 1996 இல் ரஜினி ஆதரவால் மீண்டு பிழைத்த திமுக ஆட்சிக்கு வந்தது. பிரபாகரனும் வைகோவும் அதிக நம்பிக்கையில் 1996 இல் கோட்டை விட்டனர். பிரபாகரன் MGR அவர்களை அணுகியதை போலவே ரஜினியை அணுகியிருந்தால் , அவர் வைகோ மூப்பனார் கூட்டணியை ஏற்படுத்த உதவியிருக்கக்கூடும் , தமிழக அரசியலே மாறி இருக்கும். இதெல்லாம் உணராதவறல்ல MK. முக அளவிற்கு யாராலும் அரசியல் செய்ய முடியாது. திட்டமிட்டு அதீத மரியாதை கொடுத்து ரஜினியை தக்கவைத்துக்கொண்டார். ஜெயலலிதாவும் அதையே 2001 இல் இருந்து செய்ய ஆரம்பித்தார். ரஜினிக்கு அரசியல் ஆசை இல்லை என்பதை இருவரும் தெரிந்துகொண்டனர், இங்கு தான் வைகோவும் பிரபாகரனும் அரசியலில் தோற்றனர். விடுதலை புலிகள் மேலும் வளர்ந்தது நரசிம்ம ராவ், வாஜ்பாய் காலத்தில், இருவருமே புலிகளை தொந்தரவு செய்யவில்லை. எனவே தான் நான் எந்த கட்சிகளையும் ஆதரிப்பதில்லை , நல்ல தலைவர்களை மட்டுமே ஆதரிப்பேன். 2008 இல் வைகோ கூட்டணியை விட்டு வெளியேறி போராடினார் . தமிழருவி மணியன் திமுகவின் செயலால் தான் வகித்த பதவியை துறந்து வெளியேறினார். அப்போது தான் சீமான் உள்ளயே வர்ரார். புலிகளை ஆதரித்து அரசியல் வாழ்க்கை இழந்தவர்கள் நெடுமாறன் ஐயா, வைகோ , தமிழருவி மணியன். சீமான் எதை இழந்தார் என்று யாரவது சொல்லுங்கள். இது சவால்.... மே 18 (திருமுருகன் காந்தி ), NTK (சீமான் ) இருவருமே திமுகவால் உருவாக்கப்பட்டவர்கள். சீமானின் வேலை, ஈழ இறக்க உணர்வு ஓட்டுகளை வைகோவிடம் இருந்து பிரித்து தனிமை படுத்தி வைப்பது. தமிழக மக்கள் தீவிர ஆயுதம் எடுப்பதை ஆதரிக்க மாட்டார்கள் என்று கருணாநிதிக்கு தெரியும். எனவே தான் சீமானை முரட்டு தனமாக பேசி பயணிக்க சொன்னார். இதன் மூலன் சீமானால் இன்னும் 20 வருடம் கடந்தும் 8% ஓட்டுகளை தாண்ட முடியாது. நீங்களே யோசியுங்கள் , லாபம் யாருக்கு என்று. திமுகவிற்கு லாபம். எப்படி, இந்த ஓட்டுகள் வைகோவிடம் இருந்தால் அவர் வேறு கூட்டணியில் சேர்ந்தால் திமுக தோற்கும், வைகோ முடிவெடுக்கும் சக்தியாக மாறுவதை திமுக விரும்ப வில்லை. இதை யோசிக்கவே விடாமல் செய்வதுதான் சீமானின் வேலை. அதற்கு பரிசு , திராவிட தெலுங்கு கயல்விழி , கொள்ளையடித்த சொத்துகளுடன். இனி சீமானுக்கு என்ன கவலை. தமிழ் ஈழம் மலர்ந்தால் என்ன மலரவிட்டால் என்ன. அவருக்கு பேச தெரியும் பேசிகொன்டே இருப்பார், திமுகவிற்கு உதவி செய்ய பிஜேபியை எதிர்பார் . தமிழக மக்களின் ஓட்டுகள் அவருக்கு விழாது, திமுகவிற்கு விழும். இதை முறியடிக்கும் சக்தியை எதிர்பார்த்து தான் என் போன்றவர்கள் இறைவனை வேண்டுகிறோம்.
@vel2012345
@vel2012345 3 жыл бұрын
@@sriniganesan2631 கோவில்ல போயி மணி அடிங்க போங்க..
@malairaja6075
@malairaja6075 3 жыл бұрын
உங்களின் பார்வை எப்போதும் சரியானதாக இருக்கும்.... அண்ணான் சீமான் தன்னையும் தமிழ்தேசியத்தையும் சரியாக பாதுகாக்க வேண்டும்....
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 жыл бұрын
போகிற போக்கை பார்த்தால் ஆரியமும் திராவிடமும் ஜெயித்து விட்டது என்றுதான் தோன்றுகிறது மௌனமாக ரசித்து கொண்டிருப்பார்கள்
@user-iq7ng9nc1p
@user-iq7ng9nc1p 3 жыл бұрын
நாம் தமிழர் இன்னும் ஒரு தொகுதி கூட ஜெயிக்காத கட்சி தாஃஅ என்பது நினைவில் இருக்கட்டும்
@koodalingamvanaraj2016
@koodalingamvanaraj2016 3 жыл бұрын
சவுக்கு சங்கர் ஒரு மாதத்திற்கு முன்னால் திரு கல்யாண சுந்தரம் வெளியேறுகிறார் என்று எப்படி சொன்னார்,
@kevinroger7656
@kevinroger7656 3 жыл бұрын
சவுக்கு சங்கர் திமுக கைக்கூலி ,குடுக்கிற பணத்துக்கு வேலை செய்கிறான்
@nehruarun5122
@nehruarun5122 3 жыл бұрын
Seeman must openly talk about this - try to call back Pari, Kalayasundram and Aruvuchelvan. This is for the betterment of Tamil Thesiyam.
@iamkrishnan2636
@iamkrishnan2636 3 жыл бұрын
Also Kittu Anna
@puliveeram9489
@puliveeram9489 3 жыл бұрын
Don’t need it
@neerajaram8198
@neerajaram8198 3 жыл бұрын
@@iamkrishnan2636 he is not tamil desiyan. Don't cosider him. Tamil deiyams won't support theses people ever.
@neerajaram8198
@neerajaram8198 3 жыл бұрын
Raajiv supports dravidam indirectly. Kalyana sundaram supports tamil desiyam so that we have to speak kalyanam. துரோகம் என்றால் ஏற்றுக்கொள்ள இயலாது கல்யாண சுந்தரத்தையும்.
@MuGu1404
@MuGu1404 3 жыл бұрын
Bro... Do u think seeman wants to kick out people like kalyana sundram just like that..sure got some issue...
@BG_23281
@BG_23281 3 жыл бұрын
100 சதவீதம் உடன்படுகிறேன்
@kathiravankamaraj4226
@kathiravankamaraj4226 3 жыл бұрын
கட்சிக்குள் இருக்கும் அந்த கும்பலுக்கு தலைவன் நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பாளன் பாக்கியராஜ் என்பவன்
@vkmedia1220
@vkmedia1220 3 жыл бұрын
அவனை புரந்தல்லுங்கள
@erameshlion6937
@erameshlion6937 3 жыл бұрын
இந்த நாம் தமிழர் கட்சி பாக்யராஜ் செய்தி தொடர்பாளர் முதலில் இவர் தமிழ் துரோகியா அல்லது தெலுங்கானா திராவிட திராவிடத்தின் ஆரியத்தின் கைக்கூலியா என்பதையும் இவர் தமிழ் பரம்பரையையும் சேர்ந்தவரா என்பதை உற்று நோக்குங்கள் ஆராய்ந்தால் தமிழ்த்தேசியவாதிகள் எல்லோருக்கும் உண்மை விளங்கும் பாரி சாலன் கருத்து உண்மையே நன்றி வணக்கம்
@velunaachchiyaar4589
@velunaachchiyaar4589 3 жыл бұрын
@@erameshlion6937 unmayai kandupidiunkal
@krishnamurthy12411
@krishnamurthy12411 3 жыл бұрын
கண்மூடித்தனமாக பின் தொடர்வோம் ஏனெனில் எங்களுக்கு தமிழ் தேசியத்தை அறிமுகப்படுத்தியது அண்ணன் சீமான்
@user-fc6kn4vp3k
@user-fc6kn4vp3k 3 жыл бұрын
இது அறிவு பூர்வமாக வாதம் அல்ல
@chandruramaswamy.k475
@chandruramaswamy.k475 3 жыл бұрын
சீமான் பேசியிருந்தால் சரியாக்கியிருக்கலாம்.கல்யாணசுந்தரம்.ராஜீவ்காந்தி போன்ற ஆளுமையை பேசி சரிபடித்துயிருக்கலாம்
@danidani3486
@danidani3486 3 жыл бұрын
பாரியை பார்த்ததும் like செய்தவர்கள் யார்
@vithinamylvaganam5685
@vithinamylvaganam5685 3 жыл бұрын
நான் எப்போதும் பாரியின் பதிவுகள் பார்த்து like செய்வேன்
@bisol17
@bisol17 3 жыл бұрын
Athuvada Ipo mukkiyam paithaangala...
@user-hu2gx2rh1b
@user-hu2gx2rh1b 3 жыл бұрын
@@vithinamylvaganam5685 நானும் தான்.
@pesaaporul2123
@pesaaporul2123 3 жыл бұрын
Disliked
@MCSBoopesh
@MCSBoopesh 3 жыл бұрын
Ipo la avan ah patha eruchala iruku , paithya karan.
@krishnaiipm1
@krishnaiipm1 3 жыл бұрын
ஒரு நல்ல இயக்கத்துக்கு முக்கியம் கட்டுப்பாடு. இனி அது நாம் தமிழரில் நிறையவே இருக்கும். #WeTrustAnnanSeeman
@nirmalakrishnan2599
@nirmalakrishnan2599 3 жыл бұрын
oh yea....ho ho ho ho hooooo
@TheSmith645
@TheSmith645 3 жыл бұрын
tamilan nu sollitu enna da english la hashtag? comedy boys
@elangov789
@elangov789 3 жыл бұрын
Haha, ask seeman to stop drinking first after party meeting 😆
@user-pd7ux9ih3s
@user-pd7ux9ih3s 3 жыл бұрын
இது சரியான பதிலா
@Healthy_snacky1994
@Healthy_snacky1994 3 жыл бұрын
ஏதாவது பிரச்சனை என்றால் மட்டும் தான் நாம் தமிழர் கட்சியை மையப்படுத்தி தினம் ஒரு பேட்டி எடுக்கும் இந்த ஊடகங்கள் கருத்தியலை மையப்படுத்தி ஒருநாளும் எடுத்ததில்லை. அவர்களுக்குள் இருக்கும் முரணை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.நீங்கள் இங்கு அமர்ந்து புரணி பேசுவதை விட்டு வேறு உருப்படியான வேலை பார்க்கவும்.
@sriniganesan2631
@sriniganesan2631 3 жыл бұрын
சீமான் திகவில் இருந்து தனது 37 வயது வரை கருணாநிதியை தெரிந்துகொள்ளவில்லை என்பது நம்பும்படி இல்லை. கொஞ்சம் யோசித்தால் என்ன சதி நடக்கிறது என்று புரியும். வைகோ அவர்கள் உணர்ச்சிவசப்படும் தலைவர். அவர் திமுகவுடன் கூட்டணி சென்றதை ஆதரிக்கவில்லை. அப்போது காங்கிரஸ் ஒரு ஏமாற்றுவேலை செய்தது, அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழத்துக்கு உதவுவதாக, இதை நம்பி பிரபாகரனும் வைகோவும் ஏமாந்தர்கள். இல்லாவிட்டால் பிரபாகரனே அப்போது வைகோ கூட்டணியில் இணைந்ததற்கு கருத்து சொல்லியிருப்பார். ஆனால் சீமான் எப்போது தமிழ் ஈழம் பற்றி பேச ஆரம்பித்தார் என்று பாருங்கள் , பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்ட பிறகு. இங்குதான் திமுகவின் அரசியல் சூழ்ச்சி உள்ளது. ஈழத்தமிழரின் ஆதரவு உள்ள வைகோவிற்கு தமிழ்நாட்டில் மேலும் வாக்குவங்கி கூடும் வாய்ப்பிருந்தது. ஒரு காலத்தில் வைகோ திமுகவை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடம் வந்தவர். 1996 இல் ரஜினி ஆதரவால் மீண்டு பிழைத்த திமுக ஆட்சிக்கு வந்தது. பிரபாகரனும் வைகோவும் அதிக நம்பிக்கையில் 1996 இல் கோட்டை விட்டனர். பிரபாகரன் MGR அவர்களை அணுகியதை போலவே ரஜினியை அணுகியிருந்தால் , அவர் வைகோ மூப்பனார் கூட்டணியை ஏற்படுத்த உதவியிருக்கக்கூடும் , தமிழக அரசியலே மாறி இருக்கும். இதெல்லாம் உணராதவறல்ல MK. முக அளவிற்கு யாராலும் அரசியல் செய்ய முடியாது. திட்டமிட்டு அதீத மரியாதை கொடுத்து ரஜினியை தக்கவைத்துக்கொண்டார். ஜெயலலிதாவும் அதையே 2001 இல் இருந்து செய்ய ஆரம்பித்தார். ரஜினிக்கு அரசியல் ஆசை இல்லை என்பதை இருவரும் தெரிந்துகொண்டனர், இங்கு தான் வைகோவும் பிரபாகரனும் அரசியலில் தோற்றனர். விடுதலை புலிகள் மேலும் வளர்ந்தது நரசிம்ம ராவ், வாஜ்பாய் காலத்தில், இருவருமே புலிகளை தொந்தரவு செய்யவில்லை. எனவே தான் நான் எந்த கட்சிகளையும் ஆதரிப்பதில்லை , நல்ல தலைவர்களை மட்டுமே ஆதரிப்பேன். 2008 இல் வைகோ கூட்டணியை விட்டு வெளியேறி போராடினார் . தமிழருவி மணியன் திமுகவின் செயலால் தான் வகித்த பதவியை துறந்து வெளியேறினார். அப்போது தான் சீமான் உள்ளயே வர்ரார். புலிகளை ஆதரித்து அரசியல் வாழ்க்கை இழந்தவர்கள் நெடுமாறன் ஐயா, வைகோ , தமிழருவி மணியன். சீமான் எதை இழந்தார் என்று யாரவது சொல்லுங்கள். இது சவால்.... மே 18 (திருமுருகன் காந்தி ), NTK (சீமான் ) இருவருமே திமுகவால் உருவாக்கப்பட்டவர்கள். சீமானின் வேலை, ஈழ இறக்க உணர்வு ஓட்டுகளை வைகோவிடம் இருந்து பிரித்து தனிமை படுத்தி வைப்பது. தமிழக மக்கள் தீவிர ஆயுதம் எடுப்பதை ஆதரிக்க மாட்டார்கள் என்று கருணாநிதிக்கு தெரியும். எனவே தான் சீமானை முரட்டு தனமாக பேசி பயணிக்க சொன்னார். இதன் மூலன் சீமானால் இன்னும் 20 வருடம் கடந்தும் 8% ஓட்டுகளை தாண்ட முடியாது. நீங்களே யோசியுங்கள் , லாபம் யாருக்கு என்று. திமுகவிற்கு லாபம். எப்படி, இந்த ஓட்டுகள் வைகோவிடம் இருந்தால் அவர் வேறு கூட்டணியில் சேர்ந்தால் திமுக தோற்கும், வைகோ முடிவெடுக்கும் சக்தியாக மாறுவதை திமுக விரும்ப வில்லை. இதை யோசிக்கவே விடாமல் செய்வதுதான் சீமானின் வேலை. அதற்கு பரிசு , திராவிட தெலுங்கு கயல்விழி , கொள்ளையடித்த சொத்துகளுடன். இனி சீமானுக்கு என்ன கவலை. தமிழ் ஈழம் மலர்ந்தால் என்ன மலரவிட்டால் என்ன. அவருக்கு பேச தெரியும் பேசிகொன்டே இருப்பார், திமுகவிற்கு உதவி செய்ய பிஜேபியை எதிர்பார் . தமிழக மக்களின் ஓட்டுகள் அவருக்கு விழாது, திமுகவிற்கு விழும். இதை முறியடிக்கும் சக்தியை எதிர்பார்த்து தான் என் போன்றவர்கள் இறைவனை வேண்டுகிறோம்
@Healthy_snacky1994
@Healthy_snacky1994 3 жыл бұрын
திருடராய் இருந்து மாறிய வால்மீகி எழுதிய ராமாயணத்தை தான் நாம் பூஜை அறையில் வைக்கின்றோம்.வால்மீகி யை யாரும் பார்ப்பதில்லை.இங்கும் நாம் முன்னிறுத்துவது கருத்தியலைதான்.நீங்கள் சொன்ன எல்லோரும் இப்போது எங்கிருக்கிறார்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? காலம் மாறிவிட்டது. மக்களும் முன்பு போல் இல்லை. இன்றைய சூழலில் எப்படி இருக்கிறது என்று தான் பார்க்க முடியும். சிறு பிள்ளைகளுக்கு கூட "தமிழண்டா"என்ற உணர்வு வந்தது யாரால் என்று எல்லோருக்கும் தெரியும் தானே.அது போதும் அவர்களே போராடுவார்கள் தங்கள் உரிமைக்கு.தலைமையில்லாத ஜல்லிக்கட்டும் தமிழர் என்ற ஒற்றை உணர்வில் வெற்றி கண்டது. அது போதும். இன்றைய இளைஞர்கள் முட்டாள்கள் இல்லை. பழைய கதை பேசி யாரையும் ஆதரிப்பதற்கு. இன்று என்ன நடக்கிறது என்பது தான் முக்கியம் .எல்லாவற்றையும் நன்றாகவே கவனிக்கிறார்கள்.நானும் யாரையும் ஆதரிக்கவில்லை.
@lingamraja3803
@lingamraja3803 3 жыл бұрын
Srini Ganesan அப்படியென்றால் தற்போது வைகோ எந்த கூட்டணியில் உள்ளார்...தற்போது சீமானின் தயவு திமுகவிற்கு எதற்கு?
@lingamraja3803
@lingamraja3803 3 жыл бұрын
rajeswari veerappan மிக சரி...இன்று நான் என்னை ஒரு தமிழனாக பார்கிறேன் என்றால் அது சீமானால் மட்டுமே....இவ்வுலகில் அனைவர் மீதும் விமர்சனம் உண்டு...ஆனால் அதை கடந்து பொதுவெளியில் அவரின் நடத்தை மட்டுமே அவரை வெளிக்காட்டும்...அந்த வரிசையில் அண்ணன் சீமானின் அனைத்து உயிர்களுக்குமான அரசியல் அவரின் மிகசிறந்த ஆளுமைக்கான எடுத்துகாட்டு...
@sriniganesan2631
@sriniganesan2631 3 жыл бұрын
@@lingamraja3803 நண்பரே, நான் எழுதியதிலேயே அதற்கு விளக்கம் உள்ளது. ஒருவேளை , NTK. இல்லை என்று வைத்து கொள்ளுங்கள், இயற்கையாகவே ஈழ ஆதரவு ஓட்டுகள் வைகோவிற்கு செல்லும், அவரது ஒட்டு சதவிகிதம் 6%-8% சென்றால் , அவர் திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டார், ஸ்டாலினை வீழ்த்த துடிப்பார். திமுக என்றைக்குமே ஆட்சிக்கு வர முடியாது. இங்கு தான் முக சமயோசிதமாக திட்டமிட்டார். எப்படியும் 2001 இல் தோற்போம் என்று அவருக்கு தெரியும், அதனால் சீமானை அதிமுக ஆதரவில் ஆரம்பிக்க வைத்தார். அதனால் தான் சீமான் கூட்டணி வைக்காமல் , காங்கிரசை எதிர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். சீமானுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலையே கூட்டணி வைக்கக்கூடாது என்பதே. NTK(Inclusive of KS& ராஜிவ் காந்தி) அதிகபட்சம் 8% ஓட்டுகளை 2021 இல் பெற வாய்ப்புள்ளது. KS. சீமானை விட மேலாக பொது மக்களை சென்றடைந்துளார். அதன் பிறகு NTK கட்சி வளர்வது Rajini எப்படி திமுகவை , அதிமுகவை சிதைக்கிறார் என்பதை பொறுத்தது. திமுக அதிமுக தனிப்பட்ட வாக்குகள் 15% க்கு குறைந்தால் மட்டுமே NTK விற்கு எதிர்காலம். அதை செய்யவே ரஜினி தேவை. 10 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி கட்சியும் NTK வும் பெரிய காட்சிகளாக மாறலாம். இதெல்லாம் சீமான் KS. அவர்களை இணைத்துக்கொண்டு அவர் போக்கை மாற்றினால் மட்டுமே சாத்தியம். சீமான் பேசுவதில் இருந்து தெளிவாகத்தெரிகிறது , அவர்க்கு NTK வை 8% மேல் தன்னடவைப்பதில் விருப்பம் இல்லை என்று. அவரைப்பற்றி பலவும் திகவிடம் இருக்கும். KS இங்கு வேறு என்ன பிரச்சனை, சீமானை பற்றி நிறைய தெரிந்துகொண்டது தான். கலைஞ்சியம் யார், அஞ்சலியை பிடித்து வைத்து அனுபவித்தவர். அவர் கட்சிக்கு வேண்டும் , KS வேண்டாம் என்றல் எப்படி உருப்படும். 2021 இல் ரஜினி வரும்போது NTK. வாக்குகள் குறைய வாய்ப்புள்ளது. மக்கள் மாற்றத்திற்கு ஏங்குகிறார்கள். திமுக அதிமுகவை தோற்கடிக்கக்கூடிய நபர் வந்தால் வாக்குகள் அங்கே போய்விடும். KS அவர்கள் படிப்படியாக தமிழ் தேசியம் என்று ஒரு புதிய கொழ்கை உருவாக்கி , NTK. இல் இருந்து வெளியேறியவர்களை ஒன்றிணைத்து, குறைந்தபட்ச தமிழக செயல் திட்டம், இலங்கை தமிழ் செயல் திட்டம் இரண்டையும் உருவாக்கி , ரஜினியை சந்தித்து அவர் சம்மதம் / உறுதிமொழி பெற்று ரஜினியுடன் கூட்டணி வைத்தால் , தமிழர்களுக்கும் ஈழ தமிழர்களுக்கும் நல்லது தானே. சீமான் திமுகவிற்கு உதவுகிறார் என்பதற்கு மற்றொரு சான்று. நாம் தமிழர் ஏன் 370 சட்டம் நீக்கப்பட்டதை எதிர்க்கிறது? இலங்கையில் தமிழர் போலவே காஷ்மீர் மற்றும், சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்த பல இந்துக்களும் விரட்டி அடிக்கப்பட்டார்கள் அல்லவா. அப்படி என்றால் நாம் தமிழர் கொள்கைப்படி 370 சட்டம் நீங்கப்பட்டதை ஆதரிக்கவேண்டுமே. அவர் பிஜேபி எதிர்ப்பு செய்வதே திமுகவிற்கு உதவ. பிஜேபி ஈழ தமிழர்களை தொல்லை கொடுக்க வில்லையே. நான் எந்த கட்சிக்கும் ஆதரவாளன் இல்லை . நல்ல தலைவர்களை மட்டுமே ஆதரிப்பவன். நியாயத்தை பேசவேண்டும் என்பதே என் கொள்கை.
@dharmarc352
@dharmarc352 3 жыл бұрын
பாக்யராஜ் அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டியவர்
@TheThangiah
@TheThangiah 3 жыл бұрын
பாரிசாலன் கருத்து முற்றிலும் சரியானது.
@user-tb8os8tj4s
@user-tb8os8tj4s 3 жыл бұрын
அவர் தனிக்கட்சி ஆரம்பிப்பார் விடுங்கப்பா அப்போதுதான் அவருக்கு கட்சி நடத்தும் வலி தெரியும்.
@shivas12995
@shivas12995 3 жыл бұрын
தம்பி பாரியின் கருத்தில் புரிதல் உள்ளது. வாதி, பிரதிவாதி ஆகியோருடைய கருத்துக்களை அண்ணன் சீமான் அவர்கள் ஏற்று "யார் துரோகிகள்...?" என்ற முடிவுக்கு வந்திருக்கலாம். இந்த காணொளியை சீமான் அண்ணன் பாக்க வேண்டும்
@hajimohamed7890
@hajimohamed7890 3 жыл бұрын
இது திராவிட கட்சி சூழ்ச்சி
@anburaj7283
@anburaj7283 3 жыл бұрын
ஆதாரம் ??
@hajimohamed7890
@hajimohamed7890 3 жыл бұрын
@@anburaj7283 தேர்தல் அப்போ தெரியும்
@anburaj7283
@anburaj7283 3 жыл бұрын
யாப்படி thariyum.
@anburaj7283
@anburaj7283 3 жыл бұрын
Dmk இல்லனா அதிமுக . ஜெயிக்கும் odaney இது தான் ஆதாரம் நு சொல்லுவீங்க. 🙄..
@saminathan8938
@saminathan8938 3 жыл бұрын
போங்கடா நாம ஒழுங்கா பிழைக்கத்தெரியலே அடுத்தவனை பேசி பயனில்லை
@karthikeyanr8944
@karthikeyanr8944 3 жыл бұрын
நன்றி பாரிசாலன் தெளிவு ஏற்பட்டது.
@kamalsri8236
@kamalsri8236 3 жыл бұрын
கல்யாணசுந்தரம் அண்ணன் மீது வைக்கப்படும் குற்றங்கள் இது ஒரு குற்றமாக தெரியவில்லை
@Mr-dr6fy
@Mr-dr6fy 3 жыл бұрын
ஆமாம்
@sivadeepan1722
@sivadeepan1722 3 жыл бұрын
2
@arunsiva6800
@arunsiva6800 3 жыл бұрын
விஜயலட்சுமி பிரச்சைனயால் கட்சியின் பெயர் கெடுகிறது, வெளியே தலை காட்ட முடியவில்லை, முதலில் அதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் என்று கல்யாண சுந்தரம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறன். சண்டைக்கான உண்மையான காரணத்தை இருவருமே மறைக்கிறார்கள். சின்ன சின்ன பொய்யான காரணங்களை சொல்லி சப்பை கட்டு கட்டுகிறார்கள்
@samuelalfred7581
@samuelalfred7581 3 жыл бұрын
u r right.
@mbat5303
@mbat5303 3 жыл бұрын
நீங்க உழைத்து கட்சி ஆரம்பித்து பல பேர்களை உருவாக்கி அந்த உருவான ஆட்கள் உங்களையே தப்பாக கேவலமாக பேசி உங்களை கவிழ்க்க திட்டம் போட்டு உங்கள் இடத்தை பிடிக்க முற்பட்டால் அந்த துரோக செயல்களை ஏற்றுக்கொள்வீர்களா?
@kannan1periasamy
@kannan1periasamy 3 жыл бұрын
பாரிசாலனின் இந்த கருத்தை நான் ஏற்கிறேன். அண்ணன் சீமானே சொல்கிறார், விடுதலை பெற்ற இந்தியாவில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றனவே தவிர நீதி வழங்குவதில்லை என்கிறார். அப்படிப்பார்க்கும் பொழுது சீமானும் கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி விசியத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தீர்ப்பு வழங்கிவிட்டார், நீதி வழங்கவில்லை. நீதி என்பது குற்றவாளி செய்த குற்ற ஆதாரத்தை வெளியிட்டு இன்ன இன்ன விதமான் குற்றங்களை நீ செய்து இருக்கிறாய் அதனால் உனக்கு இந்த தண்டனை வழங்கப்படுகிறது என்று கூறுவது. அப்ப தனக்கு ஒரு ஞாயம், ஊறுக்கு ஒரு ஞாயமா?
@karpithamizh3032
@karpithamizh3032 3 жыл бұрын
சீமானா....தர்மபுரி இளவரசனும் கோகுல்ராஜும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றான்.......
@sriniganesan2631
@sriniganesan2631 3 жыл бұрын
@@karpithamizh3032 புரியுற மாதிரி சொல்லுங்க
@bisol17
@bisol17 3 жыл бұрын
சீமான் அண்ணா இந்த காணொளியை பார்கும் வரை.. தயவு செய்து அனைவரும் பகிருங்கள்.. இது வரலாற்றில் முக்கியமான தருணம்.. அண்ணன் இதை பார்த்தே ஆக வேண்டும். ✊✊✊ வெளிபடத் தன்மை தான் ஆரோக்கியமான வளர்ச்சி. புரிந்துகொண்டால் நாம் தமிழர் க் நல்லது.
@ganesaperumal8536
@ganesaperumal8536 3 жыл бұрын
Kalyana sundaram Anna Mass
@skylineautomotive7677
@skylineautomotive7677 3 жыл бұрын
My vote for seeman Anna
@ponnuswamy1744
@ponnuswamy1744 3 жыл бұрын
அனைவரும் ஒன்றினைவது நலம்
@dr.vasanthina9479
@dr.vasanthina9479 3 жыл бұрын
who are culprits giving wrong information .in NTK .: bagkya, senthinathan, vetri ..?
@socialjustice7564
@socialjustice7564 3 жыл бұрын
They seems to be among few others
@sidrixs8147
@sidrixs8147 3 жыл бұрын
PackiaRajan, ManiSenthil, SenthilNathan are 420 groups. ManiSenthil is not a Tamil guy, not sure he is Chaurastra or Telugu guy.. PackiaRajan married a girl from ManiSenthil family. Packiarajan and ManiSenthil are mapla-machan. Veera Thamizhar Munnani SenthilNathan is a pakka kolmootti guy. Not sure about the credibility of seniors like VetriKumaran and Humayun. Lot of Non Tamil speaking like Telugu guys are slowly getting more power inside the party.. Idumbavanam Karthick, Sattai DuraiMurugan, Vennila are all supporters of Packiarajan gang.. Nobody have courage to criticise Packiarajan gang and in case if they criticise they will he expelled like Kalyana Sundaram. Seeman decision is based on the influence of Packiarajan gang. Lot of good people like Ayyanathan, Madurai Doctor, Viyanarasu, PaariSalan and many others came out of NTK due to major influence of this group. Seeman is showing weakness in leadership skills which needs to be fixed. Seeman self promotion should be stopped immediately and Tamil Nationalism ideology should be a put forward. Next Kaliammal may be targeted..
@dr.vasanthina9479
@dr.vasanthina9479 3 жыл бұрын
@@sidrixs8147 thank u for info.
@vigneshwarvicky5461
@vigneshwarvicky5461 3 жыл бұрын
@@sidrixs8147 thank you
@socialjustice7564
@socialjustice7564 3 жыл бұрын
@@sidrixs8147 Thank you for the details. Their atrocities must be stopped, will Seeman Anna realise it soon?
@davidmani882
@davidmani882 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சி என்பது ஒரு குடும்பம், அண்ணன், தம்பி குள்ள பிரச்சனை வந்தால் நாங்களே சரி செய்து கொள்வோம்,, பாரி நாம் தமிழர் கட்சியில் இல்லை என்றால் கூட சீமான் அண்ணனை விட்டு கொடுக்காமல் பேசுறது ரொம்ப அருமை,, சீமான் அண்ணன் தம்பிகள் மீது கோபம் கொண்டாலும் அவர் மனதில் யாரையும் விட்டு கொடுக்க மாட்டார்,,, 🌾💪🌾
@eashwarmurugesan2797
@eashwarmurugesan2797 3 жыл бұрын
Excellent 👍
@faizl007
@faizl007 3 жыл бұрын
Throgi pattam koduthu veliya anupa vaendam.... kalyan matrum rajiv ah. namma mugathil namme yechil thuppuvathu pola iruku.
@inspiregrow2336
@inspiregrow2336 3 жыл бұрын
I support paari saalan
@james9167
@james9167 3 жыл бұрын
பாரி தம்பி! நின் ஆதங்கம் புரியும் அண்ணனுக்கு..... எங்கும் நல்ல மனம் வாழ்கவே....
@rajesh8483
@rajesh8483 3 жыл бұрын
இதுபோன்ற கருத்து உள்ளவர்கள் தனியாகத்தான் பயணிக்கவேண்டும் இவர்களுக்கு கட்டமைப்பே பொருந்தாது
@ashwinkumar441
@ashwinkumar441 3 жыл бұрын
என் உயிர் அண்ணன் சீமான்
@user-pn8zi2qj7s
@user-pn8zi2qj7s 3 жыл бұрын
Naam Tamilar
@antonyjeyaraj2127
@antonyjeyaraj2127 3 жыл бұрын
Sofa பத்தமாட்டிக்குது, Maathesh take care of your health
@narayanannachiappan4242
@narayanannachiappan4242 3 жыл бұрын
வயறு பெருசு
@parthasarathyrangasamy1828
@parthasarathyrangasamy1828 3 жыл бұрын
Conspiracy by Prasanth Kishore to divide parties opposed to DMK
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 3 жыл бұрын
அண்ணன் சீமான் பேசிய தமிழ் தேசியம் தான். இங்கே எடுபட்டது.. இதை புரிந்து பேசவும்... உங்களை போன்றவர்களை அடையாளப்படுத்திது சீமான் பேசிய தமிழ் தேசியம்.. மறக்காதீர்கள்..
@user-bz7hr8ky3q
@user-bz7hr8ky3q 3 жыл бұрын
ஆனால் பாரிசாலன் சொன்னது யோசிக்க வைக்கிறது!
@TheSmith645
@TheSmith645 3 жыл бұрын
dei ipdi pesi pesi kadaisila prabhakaran and tamil ah maranthuttinga da
@user-fc6kn4vp3k
@user-fc6kn4vp3k 3 жыл бұрын
உண்மையான தமிழ் தேசியம் என்பது சீமான் பாரி போன்ற வர்கள் பேசுவது அல்ல
@karpithamizh3032
@karpithamizh3032 3 жыл бұрын
சாதி தேசியம்
@arumugam7075
@arumugam7075 3 жыл бұрын
கட்சியை விட்டு வெளியேறிய பின்புதான் பாரி ஊடகத்திற்கும் இளைஞர்களுக்கும் தெரிய ஆரம்பித்தாரே ஒழிய நாம் தமிழர் கட்சியால் பாரி ஊடக வெளிச்சத்தை பெறவில்லை. எல்லாத்தும் பெரியார்தான் காரணம் என்பதுபோல எல்லாத்துக்கும் சீமான்தான் காரணம்னு அடிமை வாசகத்தை நீங்களும் பின்பற்றுவீர்களேயானால் திராவிட அடிமை போன்று சீமான் அடிமைகளாக வளர்தெடுக்கப்படுகிறீர்கள் என்றே அர்த்தம்😏
@sinthanaiseitamizha3251
@sinthanaiseitamizha3251 3 жыл бұрын
இந்த பிரிவை எதிர்பார்த்து தான் சில கும்பல் துடிக்குது.
@eliyathambykuncharalingam4110
@eliyathambykuncharalingam4110 3 жыл бұрын
நான் எப்போதும் நாம் தமிழருடன் தான்.
@user-kz3hy3xv4j
@user-kz3hy3xv4j 3 жыл бұрын
நான் இங்கு ஒன்றை அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன். ஒரு கட்சியில்,அல்லது ஒரு போராட்ட குழுக்களில். ஒரு தலைவனின் கீழ்தான் அனைவரும்,வளி நடத்தபடும்,அந்த தலைவனின் கட்டளையை ஏற்று நடந்துகொள்ளவேண்டும்.அதை மீறும் பட்சத்தில்,அவர் அந்த கட்சியில் இருந்து களையப் படவேண்டும்.
@sudhakaranvj5548
@sudhakaranvj5548 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் வெற்றியின் மூலம் தமிழ்தேசியம் தழைக்கும் என நம்பும் இளைஞர்களை ஏமாற்றாதே... நாம் தமிழர் கட்சி கவனிக்க..
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 жыл бұрын
🙏💕🙏💕🙏💕🙏💕🙏பாரி சலான் தமிழ் பொக்கிஷம்💕🙏💕🙏💕🙏💕🙏
@vithinamylvaganam5685
@vithinamylvaganam5685 3 жыл бұрын
நேர்மை உண்மை துணிச்சல் பாரி வாழ்த்துகள் தம்பி நாம் தமிழர்.
@tamilnattan
@tamilnattan 3 жыл бұрын
1. பாக்கியராஜ் 2. மணி செந்தில்
@karthekaruna2709
@karthekaruna2709 3 жыл бұрын
பாரி இஸ் பேக். பாரி ஆதரவாளர்கள் லைக் பண்ணவும்
@dhanasinghs847
@dhanasinghs847 3 жыл бұрын
நான்கு வருடங்களாக நடக்கிறது நிறைய இடங்களில் அண்ணன் சீமான் சொல்லிவிட்டார் அதுபோல துரோகத்துடனும் அதிக அன்பு காட்டி அவரைத்திருத்திடலாம் என்றே அண்ணன் நினைத்திருக்கிறார் ஆனால் நடக்கல அதனால் சிலமாதங்கலாக பேசுவதைத்தவிர்த்து அமைதிகாக்கிறார் கல்யாணசுந்தரம் தான் பொது வெளியில் பேசி சர்ச்சை உண்டு பண்ணுகிறார் சீமானுக்கு ஏதாவது எண்ணம் இருந்தால் சாட்டை துரைமுருகனை நீக்கியது போல நீக்கியிருக்கலாமே கல்யாணசுந்தரம் அவர்களை 4....5 மாதங்கலாக விட்டுப்பிடித்திருக்கிறார் கல்யாணசுந்தரத்தின் முகம் வெளிப்பட்டு விட்டது
@santhamalar6359
@santhamalar6359 3 жыл бұрын
Whoall speak tamilthesiyam i like.same my stand Paarisaalan
@antonyrajz108
@antonyrajz108 3 жыл бұрын
பாரிசாலன் சிறந்த பேச்சு. ஒற்றுமையே தமிழர் வலிமை.
@velmurugankandasamy9656
@velmurugankandasamy9656 3 жыл бұрын
நாம் தமிழர் தற்போது ஊடகங்களில் விவாத பொருளாகியுள்ளது.நல்ல ஊடகவெளிச்சம்.
@thangarajahahilan59
@thangarajahahilan59 3 жыл бұрын
திராவிட சூழ்ச்சியில் தமிழ்தேசியம் சிக்கித்தவிக்கிறது.
@user-dg5hh6bi8s
@user-dg5hh6bi8s 3 жыл бұрын
நான் தமிழண்டா என்று இறுமாப்பாக சொல்ல வைத்தவன் சீமான் அண்ணன்தான். யாருக்காகவும் விட்டுவிடமாட்டோம். தமிழ்தேசியத்தை எல்லோர் மனதில் ஏற்றிவைத்தவர் அண்ணன்தான். யார்வந்தலும் , யார்போனாலும் எனக்கு அண்ணன் சீமான் அண்ணன் தான்.... நன்றி
@sarmilahanifa7206
@sarmilahanifa7206 3 жыл бұрын
We support annan seeman from South Africa
@samaran153
@samaran153 3 жыл бұрын
இது மாற்றத்திற்கான கட்சியா அல்லது மற்றுமோர் கட்சியா? காலம் தான் உணர்த்த வேண்டும்.
@bisol17
@bisol17 3 жыл бұрын
அது தான் அரங்கி ஏறி கொண்டு இருக்கிறது
@Nandha1323
@Nandha1323 3 жыл бұрын
நாம் தமிழர்...🔥
@jackbravo74
@jackbravo74 3 жыл бұрын
DMK karanga pana game la NTK மாட்டிகிச்சி😒😖😑🤦‍♂️😒😖😑🤦‍♂️🤦‍♂️🤦‍♂️...
@thangaraj2657
@thangaraj2657 3 жыл бұрын
💰 money
@jackbravo74
@jackbravo74 3 жыл бұрын
@@thangaraj2657 🤷‍♂️
@basgarantharmalingam802
@basgarantharmalingam802 3 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் பாரி
@adrcoldstorage5250
@adrcoldstorage5250 3 жыл бұрын
ஒரு நல்ல இயக்கத்துக்கு முக்கியம் கட்டுப்பாடு. இனி அது நாம் தமிழரில் நிறையவே இருக்கும்.
@dhayalans1766
@dhayalans1766 3 жыл бұрын
நாம் தமிழர் திருவண்ணாமலை
@5sundaram405
@5sundaram405 3 жыл бұрын
பாரிசாலன் அவர்கள் சொல்லக்கூடிய கருத்தை கொஞ்சம் உற்றுநோக்க தான் வேண்டும். ஒரு சில கருத்துக்கள் உண்மையாகத்தான் இருக்கிறது, நன்றி
@MK-xf5gy
@MK-xf5gy 3 жыл бұрын
I fully agree with. Paaris opinions and analysis.
@kulasinkanthickam.9895
@kulasinkanthickam.9895 3 жыл бұрын
அப்படி போடுங்க தம்பி அரிவாளை. உங்களையும் நம்பிறோம் கேட்கிறோம் சீமானை விட முடியாது.
@user-9611
@user-9611 3 жыл бұрын
நாம் தமிழர் கட்சியில் Sleeper cells உள்ளது
@PNRPass
@PNRPass 3 жыл бұрын
After Kalayanasundaram sir exit, the 4 percent of votes will get reduced to 1 or 2 percent... NTK should reconsider their stands...
@basgarantharmalingam802
@basgarantharmalingam802 3 жыл бұрын
வணக்கம் bari நன்றி வாழ்த்துக்கள்
@kalaivanisubramaniam1274
@kalaivanisubramaniam1274 3 жыл бұрын
யார் அந்தக்குழு..? இதில் யார் துரோகிகள்..? ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் குறைந்தைவிட்டது.
@sriniganesan2631
@sriniganesan2631 3 жыл бұрын
சீமான் திகவில் இருந்து தனது 37 வயது வரை கருணாநிதியை தெரிந்துகொள்ளவில்லை என்பது நம்பும்படி இல்லை. கொஞ்சம் யோசித்தால் என்ன சதி நடக்கிறது என்று புரியும். வைகோ அவர்கள் உணர்ச்சிவசப்படும் தலைவர். அவர் திமுகவுடன் கூட்டணி சென்றதை ஆதரிக்கவில்லை. அப்போது காங்கிரஸ் ஒரு ஏமாற்றுவேலை செய்தது, அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழத்துக்கு உதவுவதாக, இதை நம்பி பிரபாகரனும் வைகோவும் ஏமாந்தர்கள். இல்லாவிட்டால் பிரபாகரனே அப்போது வைகோ கூட்டணியில் இணைந்ததற்கு கருத்து சொல்லியிருப்பார். ஆனால் சீமான் எப்போது தமிழ் ஈழம் பற்றி பேச ஆரம்பித்தார் என்று பாருங்கள் , பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்ட பிறகு. இங்குதான் திமுகவின் அரசியல் சூழ்ச்சி உள்ளது. ஈழத்தமிழரின் ஆதரவு உள்ள வைகோவிற்கு தமிழ்நாட்டில் மேலும் வாக்குவங்கி கூடும் வாய்ப்பிருந்தது. ஒரு காலத்தில் வைகோ திமுகவை பின்னுக்குத்தள்ளி இரண்டாமிடம் வந்தவர். 1996 இல் ரஜினி ஆதரவால் மீண்டு பிழைத்த திமுக ஆட்சிக்கு வந்தது. பிரபாகரனும் வைகோவும் அதிக நம்பிக்கையில் 1996 இல் கோட்டை விட்டனர். பிரபாகரன் MGR அவர்களை அணுகியதை போலவே ரஜினியை அணுகியிருந்தால் , அவர் வைகோ மூப்பனார் கூட்டணியை ஏற்படுத்த உதவியிருக்கக்கூடும் , தமிழக அரசியலே மாறி இருக்கும். இதெல்லாம் உணராதவறல்ல MK. முக அளவிற்கு யாராலும் அரசியல் செய்ய முடியாது. திட்டமிட்டு அதீத மரியாதை கொடுத்து ரஜினியை தக்கவைத்துக்கொண்டார். ஜெயலலிதாவும் அதையே 2001 இல் இருந்து செய்ய ஆரம்பித்தார். ரஜினிக்கு அரசியல் ஆசை இல்லை என்பதை இருவரும் தெரிந்துகொண்டனர், இங்கு தான் வைகோவும் பிரபாகரனும் அரசியலில் தோற்றனர். விடுதலை புலிகள் மேலும் வளர்ந்தது நரசிம்ம ராவ், வாஜ்பாய் காலத்தில், இருவருமே புலிகளை தொந்தரவு செய்யவில்லை. எனவே தான் நான் எந்த கட்சிகளையும் ஆதரிப்பதில்லை , நல்ல தலைவர்களை மட்டுமே ஆதரிப்பேன். 2008 இல் வைகோ கூட்டணியை விட்டு வெளியேறி போராடினார் . தமிழருவி மணியன் திமுகவின் செயலால் தான் வகித்த பதவியை துறந்து வெளியேறினார். அப்போது தான் சீமான் உள்ளயே வர்ரார். புலிகளை ஆதரித்து அரசியல் வாழ்க்கை இழந்தவர்கள் நெடுமாறன் ஐயா, வைகோ , தமிழருவி மணியன். சீமான் எதை இழந்தார் என்று யாரவது சொல்லுங்கள். இது சவால்.... மே 18 (திருமுருகன் காந்தி ), NTK (சீமான் ) இருவருமே திமுகவால் உருவாக்கப்பட்டவர்கள். சீமானின் வேலை, ஈழ இறக்க உணர்வு ஓட்டுகளை வைகோவிடம் இருந்து பிரித்து தனிமை படுத்தி வைப்பது. தமிழக மக்கள் தீவிர ஆயுதம் எடுப்பதை ஆதரிக்க மாட்டார்கள் என்று கருணாநிதிக்கு தெரியும். எனவே தான் சீமானை முரட்டு தனமாக பேசி பயணிக்க சொன்னார். இதன் மூலன் சீமானால் இன்னும் 20 வருடம் கடந்தும் 8% ஓட்டுகளை தாண்ட முடியாது. நீங்களே யோசியுங்கள் , லாபம் யாருக்கு என்று. திமுகவிற்கு லாபம். எப்படி, இந்த ஓட்டுகள் வைகோவிடம் இருந்தால் அவர் வேறு கூட்டணியில் சேர்ந்தால் திமுக தோற்கும், வைகோ முடிவெடுக்கும் சக்தியாக மாறுவதை திமுக விரும்ப வில்லை. இதை யோசிக்கவே விடாமல் செய்வதுதான் சீமானின் வேலை. அதற்கு பரிசு , திராவிட தெலுங்கு கயல்விழி , கொள்ளையடித்த சொத்துகளுடன். இனி சீமானுக்கு என்ன கவலை. தமிழ் ஈழம் மலர்ந்தால் என்ன மலரவிட்டால் என்ன. அவருக்கு பேச தெரியும் பேசிகொன்டே இருப்பார், திமுகவிற்கு உதவி செய்ய பிஜேபியை எதிர்பார் . தமிழக மக்களின் ஓட்டுகள் அவருக்கு விழாது, திமுகவிற்கு விழும். இதை முறியடிக்கும் சக்தியை எதிர்பார்த்து தான் என் போன்றவர்கள் இறைவனை வேண்டுகிறோம்.
@ravananyugam4073
@ravananyugam4073 3 жыл бұрын
@@sriniganesan2631 சீமானிடம் ஏதோ தவறு உள்ளது அதற்காக வைகோ வை மனித புனிதர் என்று கூற வேண்டாம் பெட்டி வாங்கினால் ஒரு பேச்சு இல்லையென்றால் ஒரு பேச்சு வைகோ முதுகெலும்பு இல்லாதவன்
@sriniganesan2631
@sriniganesan2631 3 жыл бұрын
@@ravananyugam4073 வைகோவை புனிதர் என்று சொல்லவில்லை. பெட்டி வாங்குவதற்கும் ஒரு திறமை வேண்டும் அதையும் சரியாக செய்யத்தெரியாதவர், இல்லை என்றால் அரசியலில் வெற்றி அடைந்திருப்பார். 2004 கூட்டணியில் பிரபாகரன் வைகோ இருவரும் காங்கிரஸ், முகவால் ஏமாற்றப்பட்டது உண்மை. முமுனவ் போட்டியில் 33% மேல் வாக்குகள் வேண்டும், நான்கு முனை போட்டியில் 30% மேல் இருந்தாலும் ஆட்சி அமைக்கலாம். NTK எப்போது இதையடையும். இதில் தான் திமுகவின் சூழ்ச்சி உள்ளது என்பது என் கருது. மீண்டும் மீண்டும் சீமானின் பேச்சுகளையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் உற்று நோக்குங்கள் உங்களுக்கே புரிய ஆரம்பிக்கும். உங்களால் முடிந்தால் சீமான் அரசியலுக்கு வந்து எதை இழந்தார் என்று தெளிவாக சொல்ல முயற்சி செய்து பாருங்களேன்.
@ravananyugam4073
@ravananyugam4073 3 жыл бұрын
@@sriniganesan2631 வைகோவின் அரசியல் சதுரங்க ஆட்டமும் தெரியும் அவரின் இனவெறியும் தெரியும்
@krishnamurthy12411
@krishnamurthy12411 3 жыл бұрын
பாரி அவர்கள் மிகப்பெரிய நாட்டாமை அண்ணன் சீமான் அர்களுடைய காணொலியை பாரர்க்கவில்லையா அல்லது அதை மறுக்கிறீர்களா
@user-sd4xf1jn2s
@user-sd4xf1jn2s 3 жыл бұрын
No1 youtube channel....நெறியாளர் காமெடிக்கு அளவே இல்லாம போச்சு
@MK-xf5gy
@MK-xf5gy 3 жыл бұрын
பாரி சாலன் பேச்சு ,நியாயமான கேள்விகள் , ஆராய்ந்து சொல்லும் திறன் ,நியாய அநியாயம் கண்டு உணரும் ,உணர்த்தும் பாங்கு, Hero worship ஐ அடையாளம் காட்டும் பாங்கு. ,சினிமாக் கவர்ச்சியை சினிமா நடிகனை . சாடும் பாங்கு என்று எல் லாமே super. Very good.
@kurunchivendan1427
@kurunchivendan1427 3 жыл бұрын
PARI, I always have lot of respect for you and I consider you are one of the think tank. But that does not mean what you say all are correct. It is obvious KS did not earn the trust from Seeman. It is his job, it is not SEEMAN job. KS has to prove his integrity all the time whether he is NTK member or not. I think, KS failed to show his integrity and also from his interview and his consistent interview to media all that makes me to think, he puts him first before the party. That shows, why Seeman removed him from the party and provided silence is an answer. Seeman as a leader , who care most his follower, what else he could have done, other than silence. It is very unethical to do street fight like KS doing now. It is stupid and ugly. LOOK, Our goal/aim/purpose everything is having bigger reason than Seeman/Prabhakaran or more than, beyond any individuals. Which we are all expected to dedicate consistently. Yes, if there is an opportunity in NTK it is good, if not that is fine, not every one get that opportunity, because it is team work, compatibility is more important. I think, KS doing excellent job in Payani, he could have continued his service, in his own way as a TAMIL nationalist. No one could have worried. Seeman waited for Time to heal everything and punished him with silence, KS also could have waited and punished Seeman with pure Tamil service as a Tamil nationalist like you do. No need to throw mud on each other. if we do, our purpose is impacted. It is like, two parents fight, the kids will get impacted. I think, we have to put the country first, I think, KS failed. For his(KS) this attitude , what Seeman did is correct. I wish you understand this and also expect every one else to understand this. We have bigger PURPOSE, than this let us MOVE ON.
@gowthamsiva1533
@gowthamsiva1533 3 жыл бұрын
Well said. When I listen KS's response to the horse story; his answer revealed his vengeance and inner agenda. KS has to be thrown out for the betterment of NTK and all of us.
@kurunchivendan1427
@kurunchivendan1427 3 жыл бұрын
@gowtham siva Correct., Seeman did it very early on it is right thing
@ramakumarachuthan5647
@ramakumarachuthan5647 3 жыл бұрын
Yes, your explanation is very good,but pari's doubt should be taken seriously, because even I feel Seeman may be surrounded by sleeper cells of our enemies. Seeman's explanation had more emotion than clarity. Anyway ultimately we will vote NTK. Let us see how NTK is shaping up in future.
@wlanbox4732
@wlanbox4732 3 жыл бұрын
டேய் உங்களுக்கும். இலங்கையில் உள்ள சிங்களவனுக்கும. என்ன வித்தியாசம்..
@MK-xf5gy
@MK-xf5gy 3 жыл бұрын
இதை. இதை. இதைத்தான் நான். சொல்ல நினைச்சேன். இத்தனை காலமா. தவிச்சேன். எங்க சொல்றதுன்னு. தெரியாமல். 22 /24 மாநிலங்கள் ,14 main languages ,250 total no of languages , 4 major big religions formed in india. இவ்வளவு இருந்தும் மக்கள் ஒற்றுமையா இருக்கோம். இரண்டு மொழி. இரண்டு இனங்கள். நாயிகளா நீங்க தனி நாடு கேட்டு ,சகிப்புத் தன்மை. Adjust இல்லாமல் சண்டை போடறதுக்கு உங்களுக்காக. 1983 ல இருந்து நாங்க அழுது உணர்ச்சிவசப்பட்டு. நாட்டையும்.
@MK-xf5gy
@MK-xf5gy 3 жыл бұрын
எங்க வீட்டையும் கெடுத்தற்கு கடைசீல நீங்க. கொடுக்கிற பரிசு இதுதானா. """நாங்களும். சிங்களரும். ஒண்ணுதான் "" னு சொல்லீட்டீங்களே. எனக்கு அது. எப்பவோ தெரியும். இது வரும்னு.
@wlanbox4732
@wlanbox4732 3 жыл бұрын
@@MK-xf5gy என்ன பதிவு போட்டுள்ளீர். இலங்கையில் உள்ள சிங்களவனும். நீரும் ஒன்று. ஆனால் தமிழரும் இலங்கையில் உள்ள சிங்களவனும் ஒன்று அல்ல. நீர் வேண்டும் என்றால். சிங்களவன் வீட்டில் போய் இரும். தமிழர் நாங்கள் என்றைக்குமே. ஆகாது. உமக்கு தேவை ஏற்பட்டால் நீர் போய் இரும்....
@MK-xf5gy
@MK-xf5gy 3 жыл бұрын
Dear Mr .wlan box ! மிக்க ..நன்றிகள். "'தமிழர் நாங்கள் ;; என்றைக்குமே.ஆகாது "" என்ற ஒரு பருக்கை சோறு போதும். ஒரு பானை சோறை பதம் பார்க்க. யாதும் ஊரே.;; யாவரும் கேளிர். இப்ப .அதிகமா அடிபடுற செய்யுள். நான் என்றும் மாறமாட்டேன் :,நான் நிமர்ந்தே நிற்பேன். என்ற பிடிவாதம் பிடித்த மரங்கள். ஒடிந்து. கீழே விழும்.
@MK-xf5gy
@MK-xf5gy 3 жыл бұрын
ஆனால் நாணல். வளைந்து நெளிந்து மறுபடியும் நேராய் நிற்கும் ஆற்று வெள்ளத்தில்
@trendingvjwhy1790
@trendingvjwhy1790 3 жыл бұрын
சீமான் மட்டும் தான் சிறந்த தமிழ் தேசியவாதி..நிறைய இளைஞர்களை கொண்ட ஒரே கட்சி நாம் தமிழர்
@SHANNALLIAH
@SHANNALLIAH 3 жыл бұрын
Good Governance& Accountablity is the Main target to all good citizens!
@DilipDilip-nz2qw
@DilipDilip-nz2qw 3 жыл бұрын
NTK 💪 💪
@legacy1611986
@legacy1611986 3 жыл бұрын
backiyarak group i think
@karthikeyansubramanian6290
@karthikeyansubramanian6290 3 жыл бұрын
Pari you are great,,, we have no other options, we will vote for NTK.. SEEMAN DIDNOT think about supports. Every day they are gaining enemies in day to day life. still they are sacrificing with struggle life and work for Tamil desiam. finally they are out from NTK.
@tmmorgantv499
@tmmorgantv499 3 жыл бұрын
விரைவில் மாற்றம் வரும் மாற்றுவேன் தமிழ்நாட்டை ஆளப்போறன் விவசாயி
@dr.vasanthina9479
@dr.vasanthina9479 3 жыл бұрын
paari u also give the details of proof of that kumbal . so that we can know the truth
@s.s.t-r7u
@s.s.t-r7u 3 жыл бұрын
செந்திலுக்கு வழங்கிய பேட்டி ஒன்றே போதும் .. கல்யாணத்தின் கண்ணியத்தை அறிந்து கொள்ள .. உண்மையில் நான் தமிழர் கட்சியில் பேரன்பு கொண்டிருந்தால் ..சந்தி சிரிக்க வைக்காமல் அமைதியாக போய் இருப்பார் .. இனி அந்த விவாதங்கள் தேவையில்லாதது . . சீமான் தான் கடைசி நம்பிக்கை என்றால் .. நாம் பொறுமையாக அவரை தொடர்வதே சிறந்தது .. கல்யாண சுந்தரம் நல்லவர்ணா .. இருந்து காலம் நிரூபிக்கட்டும் .. வெளியில் இருந்து ஆரியத்துக்கும் .. த்ராவிடத்துக்கும் எதிராக இருந்தாலே அவரது நேர்மை நிரூபணம் ஆகலாம் .. ஆனால் அவர் என்ன செய்வார் என்றால் .. என்னதான் கருநாய்நிதியின் மகளாக இருந்தாலும் கனிமொழி மீது குற்றமில்லை என சொம்பு தூக்குவார்
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 172 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 71 МЛН