நீ வரி கட்டுன குரூப் தான்.. வந்தியத்தேவன் இல்ல..! | அசத்தலான பேச்சு | Madukkur Ramalingam Speech

  Рет қаралды 65,363

Theekkathir

Theekkathir

Жыл бұрын

மதுரை புத்தகத் திருவிழாவில் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் உரை
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com/profile/theekk...
#MadukkurRamalingam | #ComedySpeech | #TamilSpeech | #Inida | #video | #ponniyinselvan #vanthiyadevan

Пікірлер: 87
@jeyalakshmi1217
@jeyalakshmi1217 Жыл бұрын
நகைச்சுவையாக நையாண்டியாக நலம் பெறச்செய்யும் உங்கள் கருத்துகள். அடிக்கடி உங்கள் பேச்சைக் கேட்டால் ஆயுள் கூடும் அறியாமை ஓடும். நன்றி தோழர்.
@kannanayyappan5191
@kannanayyappan5191 Жыл бұрын
ஆர்பரிப்பு இல்லா உண்மை தமிழன்.
@sundarrajaram6667
@sundarrajaram6667 Жыл бұрын
அருமையான பேச்சு
@cbaranitharan8257
@cbaranitharan8257 Жыл бұрын
ஐய்யா பேச்சு அருமை
@krishnanmks
@krishnanmks Жыл бұрын
உங்களை போல் சிந்தனைகள் கொண்டவர்களால் தான் உலகம் உள்ளது...
@balakrishnann4522
@balakrishnann4522 Жыл бұрын
ஐயா.நீங்கள் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் என்பது படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை மறக்கமுடியாத சமூக சிந்தனையாளர் என்பது தமிழ் சமூகம் நன்கு அறியும்.தங்களின் சமூகருத்துக்களுக்கு மிக்க நன்றி.உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.வணங்குகிறோம்.
@ptapta4502
@ptapta4502 Жыл бұрын
செவ்வணக்கம் தோழர்
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 Жыл бұрын
மக்கள் யாவரும் மன்னர்களின் சொத்தாக தான் வாழ்ந்துள்ளனர்.இவர்கள் போர் என்றால் போர் செய்யவேண்டும்.கட்டுமானம் என்றால் வேலை செய்யவேண்டும்.இதுமட்டுமில்லாமல் வரி செலுத்தவேண்டும்.இதுலவேற பொற்காலம் கற்காலம் போங்கய்யா..ஆயிரம் வருஷம் படிக்காத தமிழன்..இது தான் பெருமை..
@balukavitha9038
@balukavitha9038 Жыл бұрын
இதுவே ரஷ்ய வேந்தராக இருந்தால் அண்ணாச்சி மகிழ்திருப்பார் .
@lakshumilakshumi8231
@lakshumilakshumi8231 Жыл бұрын
சனாதனத்தைவேர்அறுப்போம்.
@nagarajnagarajan5787
@nagarajnagarajan5787 Жыл бұрын
Thank you sir
@bharathikkanalk7867
@bharathikkanalk7867 Жыл бұрын
அய்யா உங்கள் மீது அன்பும் அறிவார்ந்த நேசமும் கொண்டவன்.ஆனாலும் வரி என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானஒன்றல்லவா
@narayanann892
@narayanann892 Жыл бұрын
சிறப்பு தோழர்
@manimaranangamuthu4746
@manimaranangamuthu4746 Жыл бұрын
👌👌👌
@ManiKandan-nm4ul
@ManiKandan-nm4ul Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@rojasamayal9436
@rojasamayal9436 Жыл бұрын
சூப்பர்
@nallathambi9465
@nallathambi9465 Жыл бұрын
சூப்பர் , சூப்பரோ சூப்பர்.
@srinivasanm5022
@srinivasanm5022 Жыл бұрын
சிறப்பான உரை👌👏👏👏
@boomibalan771
@boomibalan771 Жыл бұрын
👍
@RaviChandran-sq1os
@RaviChandran-sq1os Жыл бұрын
தோழர் ராமலிங்கம் பேச்சுஅருமைநன்றி
@chandrasekaran.s8252
@chandrasekaran.s8252 Жыл бұрын
தங்களது பேச்சு நல்ல சமூக சிந்தனைகளை நகைச்சுவையுடன்கலந்து கொடுத்த தேனமுது. வாழ்க வளர்க தங்களது பணி.
@francisg2476
@francisg2476 Жыл бұрын
Sema SEMA SIR GOOD GOOD
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs Жыл бұрын
நீங்கள் எங்களுக்கு தேவை ஐயா.
@k.n.chandrank.n.chandran7787
@k.n.chandrank.n.chandran7787 Жыл бұрын
We are all in the Republic and democracy and Freedom of the India past things Now we can be done by ourselves Developed in our poorest peoples who have been in living with the properly and social security and social justice and brotherhood of the India why are we thinking about the future of the people don't be the Old story and past it is past the best way of making a difficulty to the future of the India
@kuttymudaliargangadharan5753
@kuttymudaliargangadharan5753 Жыл бұрын
*TRUE* *THE GOVERNMENT HAVE/HAS* *A BIG ROLE TO PLAY*
@210355
@210355 Жыл бұрын
சினிமா படத்திற்காக அச்சடிக்கப்பட்ட நோட்டுகளை நகைச்சுவைக்காக சொன்னாலும் தவறான செய்திகளைப் பரப்புவது மிகப்பெரிய தவறு
@cpkabilar
@cpkabilar Жыл бұрын
"பொற்காலம் என்பது எப்போதுமே நிகழ்காலம் அல்ல" என்பார் ஜவகர்லால் நேரு.
@ramamoorthykarthir8455
@ramamoorthykarthir8455 Жыл бұрын
அருமை 👌👌👌
@xavierrajasekaran4600
@xavierrajasekaran4600 Жыл бұрын
JAI NEHURU
@gtmurugesanthiyagaragan6328
@gtmurugesanthiyagaragan6328 Жыл бұрын
நான் சோழர் நாடு ஐயா நீங்கள் பாண்டிய நாடு என்பது தெரிகிறது ஆனாலும் நாம் தமிழர்
@RameshBabu-gj5uo
@RameshBabu-gj5uo Жыл бұрын
நீங்க சோழ நாடா
@VV-yh4uh
@VV-yh4uh Жыл бұрын
வச்சுக்குங்க
@jothimurugesan6178
@jothimurugesan6178 Жыл бұрын
எந்த நாடும் இப்போது இல்லை. அப்போதும் இல்லை. நம்மை ஆண்டவர்கள் ஆட்சி அதிகாரத்துக்காக தனித்தனியாக பிரிந்து கிடந்தார்கள்.
@RameshBabu-gj5uo
@RameshBabu-gj5uo Жыл бұрын
@@jothimurugesan6178 உண்மை Bro
@suryasekar97
@suryasekar97 Жыл бұрын
👍 நாம் தமிழர்
@eraithuvam3196
@eraithuvam3196 Жыл бұрын
ஸ்ரீ ஆனந்ததாஸன். இவர் பேச்சு எளிமை, அருமை. "அசோகவனத்து சீதைக்காக மட்டும் அழுதீர்கள்; சற்றே ஒருவேளை சோற்றுக்காக அல்லல்படும் (நம்) கருப்பாயிக்காகவும் (குரல் கொடுத்து) அழுங்கள்." காஞ்சீபுரம் அண்ணாத்துரை. மிக அருமையான சமூக அக்கறை கொண்ட குரலாகத்தான் இருக்கிறது. ஓ... இந்த மாதிரி சிந்தனைகளை தான் அடிக்கடி சிதறியதால் தானோ என்னவோ காஞ்சீபுரம் அண்ணாத்துரை "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்ற புகழ்மிக்க ஆங்கிலப் பழமொழியை தமிழில் மொழிபெயர்த்து தானே தன் செயலுக்குச் சொல்லிக் கொண்டு அதை தான் சொன்னதாக மக்கள் நம்புவதைக் கண்டு அல்ப மகிழ்வு கொண்டார் போலும்.
@kannapiranr576
@kannapiranr576 Жыл бұрын
Antha translator Nimmi mami relative aah?
@rkgokul1
@rkgokul1 Жыл бұрын
Sera chola pandya pallava n asso. Kings ruled our land... No religion... No hindu..
@peterjohn3673
@peterjohn3673 Жыл бұрын
புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவன் முன் நாடா! கடவுளா!! மொழியா!!! என்ற கேள்விக்கு பதில் எழுத வேண்டிய சவால்.... Date of Birth : 12 .12 .1955 Place of Birth : Bombay Religion : Christian Launguage : TAMIL மொழியை விட்டு கொடுக்காத புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பூமிகாவின் பொங்கலும் பாத்திமாவின் பிரியாணியும் பிலோமினாவின் பிலம்ஸ் கேக் கும் ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்களாக இருந்தார்கள். பம்பாயில் பிறந்ததால் அவன் மொழி மராட்டி அல்ல! கிறிஸ்தவன் என்பதால் அவன் ஆங்கிலேயன் அல்ல! தமிழன் தமிழனே!! தமிழ் தெரி(யு)மா? என்று கேட்டால்!!!! *இந்தி தெரா பாப்* என்பார்கள். அர்த்தம்: இந்திக்காரனுக்கு பிறந்த தமிழன் என்ற கொடூரமான வார்த்தை சாதி மத பேதமின்றி அனைத்து தமிழர்களையும் குத்தும் அம்பு 🎯 இதை எதிர்த்த சாட்சிகள்: வர்தராஜ முதலியாரும் அஜு மஸ்தானும் மாமனும் மச்சானும் அண்ணனும் தம்பியுமாக இணைந்து ஆம்சீ மும்பை கலவரத்தில் வேட்டிக் கட்டினவர்களை வெட்டிப் போட்ட வட இந்தியர்களுக்கு முன் அசையாத தூணாக எதிர்த்து நின்றார்கள் என்று சொல்லும் அளவுக்கு தமிழ் பற்று பம்பாய் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இருந்தது. இன்றும் இருக்கிறது. மொழிப்பற்று தமிழ் நாட்டை விட பன்மடங்கு அதிகம் எங்களுக்கு உண்டு.......
@johnedward3172
@johnedward3172 Жыл бұрын
வரலாற்றை மாற்றுவது தான் பார்ப்பன வரலாறு
@tjayakumar7589
@tjayakumar7589 Жыл бұрын
அடிமைகளுக்கு தனி பைபிள் வைத்து அடிமை வியாபாரம் செய்தவர்கள் கிறிஸ்தவர்கள்.
@jyothihydraulics1510
@jyothihydraulics1510 Жыл бұрын
மதுக்கூர் ராமலிங்கம் உன் சீரிய பணி தொடரட்டும். மதுக்கூர் ராஜ மோகன்.
@AsifAsif-or6rj
@AsifAsif-or6rj Жыл бұрын
90 varudam earakuraya leony sir kooda irukkum pothu irunthu naan rasikan
@prabhuvp5517
@prabhuvp5517 Жыл бұрын
தமிழ்நாடு 10,00,000 பேருக்கு மட்டும் தான் பொற்காலம்
@user-mz8cb3nu2b
@user-mz8cb3nu2b Жыл бұрын
பிரபு கணக்கு தப்பா இருக்குதேபா ........
@prabhuvp5517
@prabhuvp5517 Жыл бұрын
Apram evalo
@pagalavan7472
@pagalavan7472 Жыл бұрын
@@prabhuvp5517 10 லட்சம் அரசு வேலை குடும்பம் +7 லட்சம் IT family
@prabhuvp5517
@prabhuvp5517 Жыл бұрын
20laks vachuko .........meethi ellorum 2000 yrs ah அடிமை
@palrajpalraj4965
@palrajpalraj4965 Жыл бұрын
Tamizhar eppothum thangalodaiya perumaiy pesave kudatha appati pesinal ungalukku arikirathu
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
நாங்கள் பாண்டிய நாடு.
@VV-yh4uh
@VV-yh4uh Жыл бұрын
சரி
@mahalingamr8248
@mahalingamr8248 Жыл бұрын
மணிரத்னம் நல்லா புலம்பவிட்டுவிட்டு இரண்டாம் பாகம் எடுக்க கேமராவை தூக்கிட்டு கிளம்பிவிட்டார். அதுவே தொழில் ரீதியாக மணிரத்தினத்திற்கு வெற்றிதான்.
@jyothihydraulics1510
@jyothihydraulics1510 Жыл бұрын
மதுரையில் செட்டிலானலும் மதுக்கூர் ராமலிங்கம் ஆக இருப்பது எனக்கு பெருமை. மதுக்கூர் ராஜ மோகன்.
@pm-dp1eq
@pm-dp1eq Жыл бұрын
சார்லஸ் கிழவரசன்
@suryasekar97
@suryasekar97 Жыл бұрын
இவ்லோ பேசிட்டு திமுக கு சொம்படிங்க...
@selvakrishnan2231
@selvakrishnan2231 Жыл бұрын
வரி கட்டினானா இப்ப திமுக அரசு வரியில்லா அரசையா நடத்தது 😂. வீட்டுவரி,கரண்ட்பில் அதிகரிப்பு ஸ்டாலின் ஆட்சி பொற்கால ஆட்சினு எவனாவது சொன்னானா செருப்பால அடிக்கலாம் 😂
@gopup7530
@gopup7530 Жыл бұрын
EPS govt la yarum Tax kattala
@gopup7530
@gopup7530 Жыл бұрын
MODI govt la yallarum Tax kattanum
@selvakrishnan2231
@selvakrishnan2231 Жыл бұрын
@@gopup7530 EPS govt nala ila nu thana ivaruku vote potom. Vandha one yearla elam tax increase panitagalae. Kuripu : pesaravaru dmk supporter .avarah ipa iruka dmk govtaah pathi pesa solluga ( recentah thaa ivaruku award elam kuduthaaga 😂 Andha viswasatha kaatanumla)
@fg3752
@fg3752 Жыл бұрын
Modi govt ku எவ்ளோ கட்டுறா
@drdgurusamy
@drdgurusamy Жыл бұрын
மத்திய அரசு வரியில்லாமல் நடத்துகிறதா. யார் வரி அதிகமாக விதிக்கின்றார் என்பதை யோசியுங்கள்.
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
என் அன்பு தோழா ... திருப்பூரில் சாப்பாட்டுக்கு வழியில்லாத 3 குழந்தைகள் ஒரு பாதுகாப்பு இல்லத்தில் கெட்டு போன சாப்பாட்டை சாப்பிட்டு இறந்து விட்டது .. பல பேர் மருத்துவமனையில் ... இதன் காரணம் அப்பன்கள் எல்லாம் மதுவுக்கு அடிமையாகி மரித்துபோனார்கள் .. அப்பன் இல்லாத குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில். இதை பற்றி , தமிழனின் இழி நிலை பற்றி பேசு என் அன்பு தோழனே ... எம் பாரதி சொல்லியது போல் "உண்ண உணவில்லையெனில் இந்த உலகத்தை அழிப்போம் வா " ........
@acaaass9631
@acaaass9631 Жыл бұрын
வரிகட்டுறகுரூப் இருக்கட்டும் நீகாசேவாங்காமமேடைஏறுவியா?
@manisekaran2345
@manisekaran2345 Жыл бұрын
😇பொன்னியின் செல்வன் - PART I:😜. @@@# 😍😇ஒரு பெரிய சோழர் காவியத்தை இப்படி வரலாற்றின் முதுகு எழும்பை மாற்றாமல் படமாக எடுத்ததே மணிரத்தினம் SIR இன் ஒரு பெரிய வெற்றி தான்😜. 😍 தமிழ்நாடு உட்பட உலகத்தில் உள்ள எல்லா தமிழர்களுக்கும் பெருமை தான்😍 😍நிச்சயம் எதிர் பார்த்ததைவிட மிகவும் நன்றாக இருக்கிறது. எல்லா கதா பாத்திரங்களும் மிகை இல்லாமல் நடித்து உள்ளார்கள்.😍 😍மேலும் AR இசை திரை படத்தை இன்னும் நம் முன்னே கொண்டுவந்து நிறுத்தி உள்ளது.😍 😇எந்த ஒரு ACTIONS னும் பல REACTIONS சை ஏற்படுத்தினால் அந்த ACTIONS மக்களை பலவிதங்களில் சிந்திக்க தூண்டியுள்ளது என்று அர்த்தம். 😇. 👺அன்றைய காலகட்டத்தில் நடைமுறை களை தான் எல்லா அரசர்களும் பின் பற்றி இருக்கிறார்கள்.😇 😜அதற்கு மத ஜாதி சாயம் பூசி இப்போ பேசுவது நாகரிகம் தெரியாதவன் பேசுவது.😇. 😜ஏன் கல்கி 54-55 ல் எழுதினார். 70+ வருடமா இந்த கதை பற்றி இப்போ செய்யுற விமர்சனங்களை அப்போ செய்ய வில்லை. 😜l 😇வலராற்று கதையை கதையாகவும், திரை படத்தை திரை படமாகவும் பார்க்கவேண்டும்.😜 😇😜திரை படம் FICTIONS, IMAGINATIONS எல்லாம் சேர்ந்து எடுத்தால் தான் அது எல்லோரையும் சேரும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். 😇
@jothimurugesan6178
@jothimurugesan6178 Жыл бұрын
முதுகெலும்பை கல்கியே உடைத்து விட்டார். அதிலிருந்த நந்தினி, பூங்குழலி, மணிமேகலை, ஊமைப்பெண், சேந்தன் அமுதன்,ஆழ்வாரக்கடியான் இன்னும் பலர், கற்பனை கதாபாத்திரம் என்ற தெளிவு அப்போது படித்தவர்களுக்கு இருந்தது. அந்த கதாபாத்திரத்தை,நிஜ கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு வரலாற்றையே மாற்றப்பார்த்தார்.இன்று அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. இன்றைய தலைமுறை கற்பனை கதையை உண்மை என்று நம்பி வாட்ஸ்அப்பில் கும்மி அடித்து கொண்டு இருக்கிறது.
@ramd2241
@ramd2241 Жыл бұрын
டேய் 2000 ஆயிரம் வருஷத்திற்கு முன்னாடி அரசியல் பன்னிட்டு இரு௧்௧ானுங்௧
@chithiraihari3119
@chithiraihari3119 Жыл бұрын
👌👌👌
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН