அப்பா.......சாமி சத்தியமா சொல்ற உங்களை விட கடவுளை நம்ப உங்களை விட இந்த மூவுலகிலும் குரு இருபப்பார என்று தெரியவில்லை ஆனந்தம் இல்லை எனக்கு பேரானந்தமாக இருக்கிறது குருவே இந்த பதிவை பார்த்த முதல் இறுதி வரை கண்ணீர் பெருகியது எனக்கு தங்களின் பதிவு இல்லாமல் போனை நா பார்க்கவே இல்லை அவ்ளோ மன வருத்தமாக இருந்தது இப்ப தா எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது குருவே உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது குருவே தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் தினமும் பெரியவாளிடம் வேண்டிக் கொண்டு தான் இருக்கிறேன் தாங்கள் யார் எப்படி இருப்பீர்கள் எங்கு இருக்கீர் என்று எனக்கு தெரியாது இருந்தாலும் எனக்கு கடவுளை பற்றி சொல்லும் விதம் பரிவு, பொறுமை நிதானம் மெய்சிலிர்க்க வைக்கிறது அதுக்கு கூட ஒரு அல்ல மிக்க திறமை வேண்டும் கடவுளே இல்லன்னு சொன்னவன் கூட உங்க பதிவை பார்த்தால் உருகி விடுவான் பதிவை போடாமல் இருந்தற்க்கு காரணம் சொன்னீர்கள் அல்லவா அது வேற லெவல் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை இருந்தாலும் ஒரு தாழ்மை அன்பு சூப்பர் நேற்று இரவு பயங்கரமான மன வருத்தம் இரவு அழுது கொண்டே தான் இருந்தேன் அப்பொழுது காமட்சியையும் பெரியவாளையும் தங்கள் பதிவையும் மனம் உருகி அழுது வேண்டிக் கொண்டேன் என் கவலை தீராது என்று எனக்கு தெரியும் இருந்தாலும் இன்று நான் கண்ட உடன் எனக்கு எங்கு இருந்து வந்தது என்று தெரியவில்லை அவ்ளோ திருப்தி நன்றி குருவே நீங்க நல்லா இருக்கனும் எதை தின்றால் பித்தம் தீரும் இருப்பவர்கள் லிஸ்டில் நானும் ஒருத்தி அப்படி இருக்கையில் இப்படி இதமான பேச்சு கடவுளை பற்றி பேசுவது எனக்கு மருந்தாக உள்ளது இன்னும் அதிகமான காதல் கொண்டேன் பெரியவாளின் மேல் நன்றி நன்றி நன்றி குருவே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@prabhaprasannarao68942 күн бұрын
உங்களைப் போல்தான் நானும் இந்த அண்ணாவின் பதிவிற்காக காத்திருப்பேன். இவருடைய குரலில் இருக்கும் தெய்வீக சக்தி எனக்கு மிக பெரிய புத்துணர்ச்சியை கொடுத்து கொண்டே இருக்கிறது. இவருடைய பதிவு சில காலம் வரவில்லை இவருடைய பதிவு தொடர்ந்து வர வேண்டும் என்று மஹா பெரியவா விடம் பிரார்த்தனை செய்தேன். பதிவு வந்து விட்டது. மஹாபெரியவா திருவடிகள் சரணம் என் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த அண்ணாவை நேரில் சந்திக்க வேண்டும் மஹா பெரியவா அனுக்ரஹம் பண்ணனும். அண்ணாவிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல