நவீன இலக்கியம் சார்ந்த எடுத்துக்காட்டுகள் சிலவற்றைக் குறிப்பிட்டு விளக்கியிருப்பின் இன்னும் சிறப்பாக, பயனுள்ளதாக இருந்திருக்கும்.
@vairaccannuvairam21707 жыл бұрын
சிறப்பான உரை. சொற்பமானவர்களே கண்டிருப்பது வருந்தத் தக்கது.
@blackhawk19634 жыл бұрын
sparisanart.wordpress.com
@user-pu1dy7dn3d10 ай бұрын
நல்ல ஹோட்டலில் அருமையான புத்தம் புதிய உண்மையான முற்போக்கு இட்லி தோசை பூரி எல்லாம் கிடைக்கும் போது இந்த புளிச்ச மாவு பவுராணிக சாக்கடை ஹோட்டலுக்கு எவன்டா வருவான்?
@vsevenmedia2413 жыл бұрын
என்னது ஐரோப்பியர்கள் தான் இங்கு வந்தார்களா?????? அப்போ பண்டைய தமிழர்கள் கிரேக்கம் ரோம் போன்ற நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்தார்களே சோழ மன்னர்கள் கடல் கடந்து சென்று மலேஷியா தாய்லாந்து போன்ற நாடுகளை ஆண்டார்களே அதெல்லாம் என்னவாம்... தவறான தகவல்களை அளிக்காதீர்கள்
@user-pu1dy7dn3d10 ай бұрын
அவன் மலையாளி கிராஸ் ப்ரீட். அப்படித்தான் பேசும் புளிச்ச மாவு சங்கி
@rajeshsridhar15275 жыл бұрын
ஜனநாயகத் தன்மை + உலகளாவிய தன்மை + பல துறை சார்ந்த தன்மை இருக்குமானால் அது நவீன இலக்கியம் Take away from the speech நன்றி
@user-pu1dy7dn3d10 ай бұрын
இதை 1991 இல் வெளிவந்த முனைவர் சி இ மறைமலை அவர்களின் இலக்கியமும் சமூகவியலும் என்ற நூலின் இருபதாம் பக்கத்தில் போட்டிருப்பது இது: " தொழிற்புரட்சிக்குப் பின் ( அச்சுப்பொறியின் தோற்றத்திற்கு பின்) வெளியீட்டாளர்களும் புத்தக விற்பனையாளர்களும் புரவலர்களாக விளங்கினார்கள். வாங்கிப் படிப்போர் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர்களாகவே விளங்கினர். இதனை செருமானிய சமூகவியலாளர் கார்மைன் ஹியூம் என்பவர் " பண்பாடு குடியாளுகைக்குட்படுதல் ' ( democratication of culture )என்பர். இச்சூழலில் நாவல் மத்திய தர வர்க்கத்தினரால் போற்றி வளர்க்கப்பட்ட இலக்கிய வகையாக மாறியது. இங்ஙனம் தனி மனிதர்களை புறவளர்களாக கொண்டு இலக்கியங்களைப் படைத்த நிலை மாறி மக்களுடன் எழுத்தாளன் நேரடி தொடர்பு கொள்ளும் நிலை ஏற்பட்டது " 1991------> 2023. அந்த பழைய புத்தகத்தை எல்லாம் எவன் படிக்கப் போகிறான் என்ற குருட்டு தைரியத்தில் சுய மோகன் கட் அண்ட் பேஸ்ட் செய்து ஓட்டும் ஓலா கேப்ஸ்... அதுவும் சுய மோகன் பழித்துப் பேசும் கல்விப்புலம் சார்ந்த புலவர் பெருமக்கள் அறிஞர் பெருமக்கள் நூல்களை காப்பியடித்து அவர்களையே பகடி செய்து பேசும் பதர் சங்கீ சுயமோகன்.