பனை ஓலை வைத்து மீன் பிடிப்பது இப்பதான் சகோ முதல் முறையா பார்க்கிரேன் வேர லெவல் சகோ
@vrkrishnakumar13 жыл бұрын
யப்பா என்ன ஒரு உழைப்பு ! ஆண்டவன் உங்களுக்கு எப்பொழுதும் துணை நிற்கட்டும்
@avenkatesan6213 жыл бұрын
விவசாயிக்கும் மீனவனுக்கும் உழைப்புதான் மிச்சம். வருமானம் வயிற்றை கழுவினால் போதும் என்பதே நம் நிலை. நிலை மாறும் எனும் நம்பிக்கையோடு நகரும் நம் பயனம். வாழ்த்துக்கள் நண்பர்களே
@thangadurai58352 жыл бұрын
ஒவ்வொரு மீனவனின் கஷ்டத்தையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்திருக்கீங்க தம்பி வாழ்த்துக்கள் ....தொடரட்டும் உங்கள் சேவை ...நாம் தமிழர்
@tamilmaran17403 жыл бұрын
சிறந்த பதிவு முதல் முதலாக இப்படி மீன் பிடிப்பதை பார்த்துள்ளேன் நன்றி சகோதரா..
@rojoe5593 жыл бұрын
சங்ககால மீன் பிடிக்கும் முறை இன்றும் தொடர்கிறது, தமிழன் என்றும் அறிவுடையவன்,
@rajasekarant20503 жыл бұрын
அருமையான ஒளிப்பதிவு. கடினமான உழைப்பு. கடவுள் உங்களுக்கு துணையிருப்பார்.
@chandrasekharannair34553 жыл бұрын
பனைஓலைவைத்துமீன்பிடிப்பது இப்போதுதான் பார்த்தேன்.சூப்பர்.நிச்சயமாகமீனவசகோதரர்களுக்கு தொழில்நுட்பம் அதிகம் தான்.சந்தேகமில்லை.வாழ்த்துக்கள்.கி.சந்திரசேகரன்நாயர்
@m.ravichandran62762 жыл бұрын
இந்த காணொளி பாா்த்தது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நண்பரே🙏💕🙏💕🙏💕
@gunaseelan13762 жыл бұрын
Village cooking channelஆல் வந்து பார்த்தேன்.. நல்லா தான் பண்ணிட்டு இருக்கிங்க.. கடலுக்கு அடியில் இருப்பதை பார்ப்பதற்கு ஒரு அழகு தான்.. வாழ்த்துக்கள் சகோதரர்களே...
@pazhantamil_iniya3 жыл бұрын
இவ்ளோ பேரு கஷ்டப்பட்டு மீன் ரொம்ப கம்மியாத சிக்கிருக்கு .....வருத்தமாக உள்ளது அண்ணா ... அதிக அளவில் மீன் கிடைக்க எனது வாழ்த்துக்கள்
@tamilt163 жыл бұрын
மனிதர்களுக்கு உணவளிக்கும் விவசாயி மற்றும் மீனவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்
@ksa70103 жыл бұрын
நீங்கள் முதல் முறையாக மீன் பிடிப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது..