Рет қаралды 1,644
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தை சேர்ந்த அருண் பாண்டியன் அவர்கள் தன்னுடைய 5 ஏக்கர் நிலத்தில் இயற்கை வழி வேளாண்மை செய்து வருகிறார். பன்னாட்டு நிறுவன பணியை விட்டுவிட்டு விவசாயம் செய்ய மீண்டும் களமிறங்கினர். 10 ஆண்டுகளாக சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்து வரும் இவரின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பார்ப்போம் வாருங்கள்.
#organicfarming #naturalfarming #makkaltv
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv