நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். ஏசாயா 35:4
@user-qe1gu5yp6nАй бұрын
Jesus.Appa na vungale tha nambi erke eanoda ealla problems sari panungo appa
@talkwith_jesusАй бұрын
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@Dhanalakshmi-nz3wrАй бұрын
Amen amen amen
@talkwith_jesusАй бұрын
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். ரோமர் 12:17
@MonishaMonisha1-ev1noАй бұрын
Kodana koodi nantri yesapa umaku amen appa ❤❤❤❤❤❤
@talkwith_jesusАй бұрын
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். ரோமர் 12:17
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். சங்கீதம் 35:1
@ramachandrankumarichandran6008Ай бұрын
ஆமென்
@talkwith_jesusАй бұрын
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். சங்கீதம் 35:1
@theoedits4852Ай бұрын
Praise the lord 🙏🙏🙏🤚 amen
@talkwith_jesusАй бұрын
நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்..!! எரேமியா 1:8
@nirmalaprabhudass72Ай бұрын
Amen
@talkwith_jesusАй бұрын
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். சங்கீதம் 35:1
@sujisundari4722Ай бұрын
மூச்சு திணறி லிருந்து என்னை க்காத்து கொள்ளும் ஏசுவே
@talkwith_jesusАй бұрын
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். ரோமர் 12:17
@effiraj3071Ай бұрын
Amen🙏🏻
@talkwith_jesusАй бұрын
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். சங்கீதம் 35:1
@selvipalavesam3778Ай бұрын
Viduthalai thanga appa 😢😢
@talkwith_jesusАй бұрын
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18
@bernadettanthony8579Ай бұрын
1) கடைசிவரை தேவனை எந்தகாரணுங்களுக்காகவும் விட்டுவிடாது விசுவாசத்தில் உறுதியாக இருக்கவேண்டும். 2) வேதம வாசித்தலும் வேத்த்தைதியானிக்கவேண்டும். ( உங்கள் வேதவசனமே என்னை எழுந்து இன்றுவரை வாழவைக்குறது யேசப்பா)ழ