Рет қаралды 76
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பிரதான சாலையில் பிராஞ்சேரி குளத்தின் கரையில் அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீ கரையடி மாடசாமி, அருள்மிகு வீரிய பெருமாள் சாஸ்தா திருக்கோவிலில் பங்குனி உத்திரம் நடைபெற்றது.
நாள்: 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை