No video

ராமர் பாலமா? ராமரின் ரகசியங்களை வெளியிடவா? Jeeva Today |

  Рет қаралды 707,021

Jeeva Today

Jeeva Today

Жыл бұрын

#JeevaToday #ramsethu #kantharaj #bjp #dmk #stalin
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZfaq | / @jeevatoday5887

Пікірлер: 2 700
@jeevatoday5887
@jeevatoday5887 Жыл бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzfaq.info/love/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@churchthebodyofchrist3435
@churchthebodyofchrist3435 Жыл бұрын
வெள்ளையர்கள் இருக்கும் வரை இது adam bridge என்று தான் அழைக்கப்பட்டது.😭
@nazierahamed2953
@nazierahamed2953 Жыл бұрын
@@churchthebodyofchrist3435 7
@velluchamybalasubramanian5532
@velluchamybalasubramanian5532 Жыл бұрын
@@churchthebodyofchrist3435 r
@pandiannagappan7773
@pandiannagappan7773 Жыл бұрын
@@churchthebodyofchrist3435 .
@yeswanthkumar9453
@yeswanthkumar9453 Жыл бұрын
Ippo Irukum technology la research panni proof panniyachi nanba 10000 to 15000 years before Tamil Nadu and srilanka same land dhan nanba proof Irukum pakkanum ma. Tamil makkal Srilanka ku makkal nadathu poiralam nanba. Ariyargal dogs fake story sollurathula number one
@sukumarvijay5317
@sukumarvijay5317 Жыл бұрын
ஜீவா சார் மருத்துவர் ஐயா காந்தராஜ் அவர்களின் பேட்டி மிகவும் அற்புதம். அதிலும் வால்மீகி இராமாயணம் கம்ப ராமாயணம் பற்றி விரிவாக கூறியது அருமையாக இருந்தது நன்றி ஜீவா சார்.
@kganeshk7019
@kganeshk7019 Жыл бұрын
ஐய்ய்யா இந்த மாதிரி வேறு மதத்தை பற்றி இந்த பைத்தியக்கார கூடாக்கு இந்த காந்த ராஜன வயதுக்கு இப்படி பேசிக்கொண்டு இருந்தார்கள் என்றால் இந்த நேரம் உப்பு கண்டம் போட்டு இருப்பார் கள் இந்த இந்தியாவில் இந்து சமய ங்களை புராணங்களை இந்த காந்த ராஜன மாதிரி எவனையாவது வைத்து கொண்டு பலாபட்டரை இந்த ஜீவா டுடே யூடுயூப் சேனல் காரர்களே இதெல்லாம் என்னய்யா இந்த வயதான காலத்தில் இந்த மாதிரி பைத்தியங்களை வைத்து கொண்டு பிழைப்பு நடத்துவது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் இந்த மாதிரி அடுத்த மதங்களை பற்றி தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்வது எதற்க்காக யாருக்காக பாவமய்யா தமிழக மக்கள் இந்த ஜீவா டுடே யூடுயூப் சேனல் காரர்களே இதெல்லாம் உங்களுக்கு அழிவின் விளிம்பில் கொண்டு போகும் நிலைம தான் ஏற்ப்படும் என்பது தான் உண்மை இதுதான் வரலாறு சரித்திரம்
@mohmdshafi1342
@mohmdshafi1342 Жыл бұрын
. No
@govindarajansrinivasan7069
@govindarajansrinivasan7069 Жыл бұрын
காந்தராஜுக்கு ஏசுபற்றிப் பேச தெம்புண்டா திராணி உண்டா. கண்டகண்டவனெல்லாம் விமர்சிக்க வந்து விடுகிறான்
@jayalakshmir7260
@jayalakshmir7260 7 ай бұрын
Kantharaj.iyavukku.raman.pirznthathu.muthal.kadaisi.varai.yellam.theriyum...a agave.. avar.kooruvsthai.kettu.payan.adaiyungall...ivar.solvathuthan.ramayanam..... Jai.sriram. ....yeppadiyo??????in.pugazh.paravuhirathu.jai.anuman.hare.krishnnaa.anaivar.nenjilum.pugumnthu.aattuvikkindrai.. vazhga.rama.rajyam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dravidardravidar9628
@dravidardravidar9628 Жыл бұрын
மிகச்சிறப்பான நேர்முகம் அயயா போனறவரகள் நீண்டகாலம் நோய்நொடி இல்லாமல் வாழ்வாங்கு வாழ்ந்து தமிழ் சமுதாயம் மூடநம்பிக்கையிலிருந்து மீள இதுபோன்ற நேர்காணலை தரவேண்டும் என வாழ்த்துகிறேன்
@SirajudenAbdulRahiman
@SirajudenAbdulRahiman Ай бұрын
Very sensible explanation.by Dr Kandaraj.
@soundiramdeva
@soundiramdeva Жыл бұрын
பாராட்டாமல் இருக்க முடியாது ...மிக அருமையான சரித்திர உண்மைகளின் புதையல். டாக்டர் சார் ஒரு அரிய நூலகம் 👏👏👏👏👏👏👏
@Mr1AVM
@Mr1AVM 8 ай бұрын
தமிழக மக்களே! அறிவோடு சிந்தியுங்கள்! ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே, ஏன் கட்டினார்? தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற. பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. சரியா? சீதையை காப்பாற்றி விட்டாய் - matter over. இப்போது ராமரும் உயிரோடு இல்லை, சீதையும் உயிரோடு இல்லை, அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை. இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country. Am I right? Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான். பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு? No need. சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம். உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது. இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.
@mikesierra1387
@mikesierra1387 7 ай бұрын
டாக்டர் ஒரு பொக்கிஷம். மறைக்கப் பட்ட உண்மைகள். Controversial Truth.
@ravikumarr8638
@ravikumarr8638 6 ай бұрын
Unmai
@ravichandran.761
@ravichandran.761 Жыл бұрын
சரியான பேட்டி.. இப்படிப்பட்ட காணொளிகளை நிறைய போடுங்க. சரியான பதிலடி அதுவும் அறிவுபூர்வமான பதில்கள். இப்படிபட்ட கேள்வி பதில்கள் தான் அறிவு வளர்ச்சியை தூண்டும். பாராட்டுக்கள்
@selvams9850
@selvams9850 Жыл бұрын
Correct
@vasanthkbalan1434
@vasanthkbalan1434 Жыл бұрын
மிகவும் சர்ச்சைக்குரிய சரியான மிகசரியான அறிய பதிவு...விழிப்புணர்வுக்காக இது தீவிரமாக மக்களிடம் சேரவேண்டும்..
@riselvi6273
@riselvi6273 Жыл бұрын
You're correct.
@mekalamekala5224
@mekalamekala5224 Жыл бұрын
இவருக்கு தமிழில் கவிதை கட்டுரை கதை எழுத தெரியுமா
@rb5720
@rb5720 Жыл бұрын
Jesus & Allah is also imaginary figures.....Bible & Kuran just preaches good manners.....that's all....these good preachings are done in all religions including Hinduism.....No religion says do bad things, hurt others etc etc....Since I have not seen Allah & Jesus I cannot believe their existence........Can anyone prove I am wrong?
@mekalamekala5224
@mekalamekala5224 Жыл бұрын
@@rb5720 உங்களுக்கு புரியவில்லை எல்லாரும் தமிழை காப்பாற்ற போரடுகிறார் நீங்கள் ஆங்கில மொழியில் பேசுகிறர் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் எல்லா புத்தகத்திலும் நன்மை தீமை இருக்கும் நன்மையும் தீமையும் சேர்ந்தது வரலாற்றை உருவாக்குகிறது நல்ல செயல்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் தீமையான செயல்களை விட்டுவிட வேண்டும் ராவணன் தவறு செய்தான் ஆதனால் அவரை கொன்றார் அவருடைய சிவன்பக்திக்கு சிவனை வணங்கினார் (இரவணான் சிவன் பக்தி KZfaq டைப்பன்னி பாருங்க ) எல்லா மனிதன்கிட்டையும் நன்மை தீமை இருக்கு நன்மை எடுத்துகொள்ள வேண்டும் தீமை விட்டுவிட வேண்டும்
@Raniforchrist
@Raniforchrist 10 ай бұрын
​@@rb5720 Jesus died, Risen from dead and alive.. Jesus can hear your prayers and He will answer.. Pray now..
@shanmugamchelliyan6963
@shanmugamchelliyan6963 Жыл бұрын
Dr. காந்தராஜ் அருமையான அர்த்தம் உள்ள பேசிய விதம் அருமை
@alizainudeen9611
@alizainudeen9611 Жыл бұрын
Dr காந்த ராஜ் ஸார் அவர்கள் மிகவும் சரியான முறையில் விளக்கம் அளித்துள்ளார் வாழ்த்துக்கள்👍
@gokulan6014
@gokulan6014 Жыл бұрын
வரலாற்றை இவ்வளவு சிறப்பாக சொல்லியவர் ஐயா அவர்களுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வாழ்க
@thamonathan9924
@thamonathan9924 Жыл бұрын
iya thiravidam thiravidamenruthan sollukirar .
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
"திராவிட", "காந்தராஜ்", ஜீவா, இந்த பெயர்கள் அனைத்தும் வடமொழி மொழி பெயர்கள். தமிழ் மொழி பெயர்கள் கிடையாது. வடமொழியில் தன் பெயரை வைத்துக் கொண்டு பொய் பிரச்சாரம் செய்கிறான் காந்தராஜ்
@srinivasansriraman964
@srinivasansriraman964 Жыл бұрын
இது வறலாறாடா?
@shobanadevi4963
@shobanadevi4963 Жыл бұрын
@@srinivasansriraman964 இல்ல என்ன செய்யலாம்
@shobanadevi4963
@shobanadevi4963 Жыл бұрын
இது வரலாறா? இவன் தான் போய் பாத்தானா ? எவன் அறிவாளி மாதிரி பேசினாலும், மயங்கிருவீங்க போல. Sorry, நீங்க Hindu ல இருந்து convert ஆயாச்சு போல. இதுல நல்லவர் மாதிரி வாழ்க தமிழ் வேற. உண்மையான தமிழன் எதையும் மதிப்பான், கூடவே இருந்து முதுகுல குத்த மாட்டான்.
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 Жыл бұрын
இதுவரை டாக்டர் காந்தராஜ் அவர்கள் யூடியூபில் அளித்துள்ள பேட்டிகளை தொகுத்தாளே ஒரு அர்புதமனான வரலாற்று பெட்டகம் உருவாகும் என்பது தின்னம். ஒரு நல்ல பதிப்பாளர் முயற்ச்சி மேல்கொள்ள விழைகிறேன். ❤ ஏன் ஜீவா அவர்களே இந்த முயற்ச்சியை மேற்கொள்ளலாம்.❤
@joanarc-bs4lo
@joanarc-bs4lo Жыл бұрын
ராமர் கதை வரலாறு அல்ல . ஒரு நம்பிக்கை அவளவுதான் காந்தராஜ் தைரியம் இருந்தால் பெண் குழந்தை பாலின குற்றவாளி முஹம்மதை பற்றி பேசட்டும் முஹம்மது ஒன்பது வயது பாத்திமாவை பலாத்காரம் செய்தான் . மாப்பிள்ளையின் மனைவியை அபகரித்தான் . போரில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்தான்
@kargreat
@kargreat Жыл бұрын
I want Jeeva to ask him how to correct Islamic shortcomings too. It allows for killing of people who caricatures. It stops people from wearing anything they want. It stops women from their right to education. And here allah oh akbar avar soothu rubber fans are opioniating
@sivamsivam6846
@sivamsivam6846 Жыл бұрын
True👍👍👍👍👍👍👍
@c.dharmarasu.cc.dharmarasu9919
@c.dharmarasu.cc.dharmarasu9919 Жыл бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌
@sivag2032
@sivag2032 Жыл бұрын
Aryar patri pesum ivar turkiyar patri pesa vendum appothan idu moolumai adaiyum.Iru varum tamilar sothukalai vanda kottam
@charleskailainathan4709
@charleskailainathan4709 Жыл бұрын
0 எனது மனதில் தன்னிச்சையாக எழுந்த பல கால கேள்விகளுக்கு பெரியவரின் பல ஆழமான அறிவுசார்ந்த அடித்துக்கூறும்பதில்கள் ஆழ்மனதிலுள்ள பலகேள்விகளிற்கு பதில்கிடைத்துள்ளது நன்றி ஐயா
@subbiahmurugesan261
@subbiahmurugesan261 10 ай бұрын
பாவாடைங்க உங்களுக்கு எல்லா சந்தேகங்களும் வரலாம்
@jestinkingsly4954
@jestinkingsly4954 Жыл бұрын
மருத்துவர் ஐயா இந்த உலகத்துலயே மிகப்பெரிய தைரியசாலி நீங்கதான். பலருக்கும் தெரிந்திருந்தும் பேசப் பயப்படுகிர ஒரு விசயத்த சும்மா அசால்ட்டா உண்மைய அடிச்சி விடுரீங்க. நீங்க உண்மையிலேயே சூப்பர் மேன்.
@daddu03official64
@daddu03official64 9 ай бұрын
Not courageous, but lunatic person.
@ravichandran.761
@ravichandran.761 8 ай бұрын
​@@daddu03official64யோவ் என்னய்யா ம்ம்ம்
@karthiga217
@karthiga217 8 ай бұрын
Stupid
@Mr1AVM
@Mr1AVM 8 ай бұрын
தமிழக மக்களே! அறிவோடு சிந்தியுங்கள்! ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே, ஏன் கட்டினார்? தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற. பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. சரியா? சீதையை காப்பாற்றி விட்டாய் - matter over. இப்போது ராமரும் உயிரோடு இல்லை, சீதையும் உயிரோடு இல்லை, அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை. இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country. Am I right? Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான். பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு? No need. சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம். உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது. இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.
@vsaearth
@vsaearth 7 ай бұрын
😂 very true
@brockskingfan4634
@brockskingfan4634 Жыл бұрын
தமிழ் தேசியவாதியாக நான் திராவிடத்தை எதிர்க்கிறேன் ஆனால் நீங்கள் ஒரு நல்ல அறிவுள்ளவர் நல்ல அனுபவசாலி... ..உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி...
@krrishredroy1249
@krrishredroy1249 8 ай бұрын
😂😂 antha seeman pecha kekakatha nasamatha pova
@Mr1AVM
@Mr1AVM 8 ай бұрын
தமிழக மக்களே! அறிவோடு சிந்தியுங்கள்! ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே, ஏன் கட்டினார்? தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற. பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. சரியா? சீதையை காப்பாற்றி விட்டாய் - matter over. இப்போது ராமரும் உயிரோடு இல்லை, சீதையும் உயிரோடு இல்லை, அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை. இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country. Am I right? Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான். பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு? No need. சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம். உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது. இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 6 ай бұрын
Unmai.
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 6 ай бұрын
​@@krrishredroy1249karunaaniti, annaa, soriyaar peccai kettu naasamai poyittom. Itukku mel seeman endra Oru Tamilan aatchiyil naasamai ponalum Santosamaa yetru kolvom. Don't worry. Be happy😂
@umapathis5322
@umapathis5322 6 ай бұрын
தெய்வம் இல்லாததை தெய்வம் என்றும் உண்மை இல்லாததை உண்மை என்றும் எத்தனை வருடங்கள் சொன்னாலும் இறைவன் ஒரு நாள் ஆதாரத்தோடு உண்மையை உலக மக்கள் அனைவருக்கும் தெரி படுத்துவார்
@galaxyrizers9670
@galaxyrizers9670 4 күн бұрын
அருமை சார்...மிகவும் தெளிவாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்..முக்கியமாக சேது சமுத்திரத் திட்டத்தை பஜக எதற்காக எதிர்க்கிறது என்பதற்கு அருமையாக விளக்கம் அளித்தீர்கள்...வியந்து போனேன்🎉🎉🎉🎉❤❤❤❤❤
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI Жыл бұрын
இவர் அணைத்து பேட்டியும் வரலாறு !! சிறப்பான பதிவு
@mayilsamyappy7725
@mayilsamyappy7725 Жыл бұрын
O
@joanarc-bs4lo
@joanarc-bs4lo Жыл бұрын
ராமர் கதை வரலாறு அல்ல . ஒரு நம்பிக்கை அவளவுதான் காந்தராஜ் தைரியம் இருந்தால் பெண் குழந்தை பாலின குற்றவாளி முஹம்மதை பற்றி பேசட்டும் முஹம்மது ஒன்பது வயது பாத்திமாவை பலாத்காரம் செய்தான் . மாப்பிள்ளையின் மனைவியை அபகரித்தான் . போரில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்தான்
@joanarc-bs4lo
@joanarc-bs4lo Жыл бұрын
ராமர் கதை வரலாறு அல்ல . ஒரு நம்பிக்கை அவளவுதான் காந்தராஜ் தைரியம் இருந்தால் பெண் குழந்தை பாலின குற்றவாளி முஹம்மதை பற்றி பேசட்டும்
@joanarc-bs4lo
@joanarc-bs4lo Жыл бұрын
முஹம்மது ஒன்பது வயது பாத்திமாவை பலாத்காரம் செய்தான் . மாப்பிள்ளையின் மனைவியை அபகரித்தான் . போரில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்தான்
@kjayaraman1498
@kjayaraman1498 Жыл бұрын
Selam to Poolachi Very Long Distance jeeva
@ravichandran.761
@ravichandran.761 8 ай бұрын
சூப்பர் காணொளி ஒரே சிரிப்பா வருது . ராமர் ஒரு டோமர்.
@savyasachi6043
@savyasachi6043 8 ай бұрын
அப்போ அவரை கடவுள் என்று சொன்ன இளங்கோவடிகளும் ஒரு domar தான்...
@puththankarthi-zf3yi
@puththankarthi-zf3yi 11 ай бұрын
அய்யா காந்தராஜ் அவர்களின் தெளிவான பேச்சு மிகவும் சிந்திக்க தூண்டுகிறது 🙏
@Mr1AVM
@Mr1AVM 8 ай бұрын
தமிழக மக்களே! அறிவோடு சிந்தியுங்கள்! ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே, ஏன் கட்டினார்? தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற. பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. சரியா? சீதையை காப்பாற்றி விட்டாய் - matter over. இப்போது ராமரும் உயிரோடு இல்லை, சீதையும் உயிரோடு இல்லை, அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை. இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country. Am I right? Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான். பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு? No need. சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம். உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது. இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.
@user-mv7nb3oy2y
@user-mv7nb3oy2y Жыл бұрын
தமிழர்களே ஒன்றுபடுகள் சாதி மதமாய் நம்மை பார்ப்பனியம் பிரிக்கும் நாம் பிரிய வேண்டாம் சங்க இலக்கியம் படியுகள் நமக்குள் ஏற்றத்தாழ்வு கிழ்சாதி மேல்சாதி என்று ஒன்று இல்லை என்பது புரியும் நாம் ஒற்றுமையாக இருக வேண்டிய முக்கியமான காலம் இது. ஆரியம் பிராமணியம் தமிழ் மண்ணில் அழிந்து ஒழியட்டும்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
@Venugopala Swamy பார்பன குசும்பு தெரியுது எரியுதா ஏரியட்டும்
@reganjoans
@reganjoans Жыл бұрын
@Venugopala Swamy while pappan are having free lunch in Tamil kings kovil by pimping pappaathees!!
@kannappanganeshsankar9352
@kannappanganeshsankar9352 Жыл бұрын
@Venugopala Swamy கைபர் போலன், 🤣
@vinnarasuanbutamil4159
@vinnarasuanbutamil4159 Жыл бұрын
@Venugopala Swamy problem unaku mattum thaneya. enga kooda sernthu vaza matta? Adress kudunga Sami tamil kadavul neenga.
@vinnarasuanbutamil4159
@vinnarasuanbutamil4159 Жыл бұрын
@@sivasankarisathish9138 vidunga parthukalam
@ShahulHameed-nq7id
@ShahulHameed-nq7id Жыл бұрын
ஆரிய பார்ப்பனருக்கு கடல் என்ற ஒன்று உண்டு என்பது தெரியாது எனில் , சாஸ்திரப்படி பார்ப்பனர்கள் கடல் தாண்டி பயணிக்க கூடாது என எப்படி சொன்னாங்க 😅
@gunaguku
@gunaguku 3 ай бұрын
அன்னோவ் எங்க இருந்தீங்க அன்னோவ் உங்களால கடவுக்கு கூட ஒப்பு வச்சி பேச முடியாது..
@thameemansari6299
@thameemansari6299 Жыл бұрын
அடுத்து வரக்கூடிய தலைமுறையினருக்கு வரலாறு தெரியும் வகையில் ஐயா அவர்களின் அனைத்து பேச்ச்சுக்களையும் பதிவு செய்து பாதுகாக்க ப்பட வேண்டும்
@dksmatrimonial1363
@dksmatrimonial1363 Жыл бұрын
, l。。 ,0 #8
@renukarenuka2528
@renukarenuka2528 Жыл бұрын
சார் இவர் சொல்வது பொய் நாங்கள் இலங்கையில் பிறந்வர்கள் ஆனால் அங்கு போய் பாருங்கள் எரிித்த மண் இன்னம இருக்கிறது சாம்பல் வாசனையுடன் அங்கு கோயில்கள் சான்றுகள் இருக்கிறது
@abbasalikhan733
@abbasalikhan733 Жыл бұрын
அருமையான நேர்காணல். ஆதாரங்களுடன் எடுத்துக்கூறும் அறிவு சார்ந்த விளக்கங்கள். இருவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
@mekalamekala5224
@mekalamekala5224 Жыл бұрын
கம்பர் கற்பனை கதை எழுதிய இருக்கிறார் கந்தராஜ் ஐயா எத்தனை கவிதை கட்டுரை எழுதி இருக்கீங்க
@subbiahmurugesan261
@subbiahmurugesan261 10 ай бұрын
மதவெறி
@manikandanj5234
@manikandanj5234 9 ай бұрын
துலுக்க பாடு
@thangamozhitamil1288
@thangamozhitamil1288 Жыл бұрын
. இந்த உண்மையை இந்து சாமியை வழிபடுகிற நாங்கள் இந்து தமிழர்கள் என்று சொல்லிக் கொள்கிற மதிகெட்ட வர்கள் எல்லாம் சிந்திக்க வேண்டியது அழகாக விளக்கம் அளித்த உங்களுக்கு என் நன்றி ஐயா வாழ்த்துகள் பாராட்டுகள் மகிழ்ச்சி நன்றி ஜீவா டுடே நிகழ்ச்சி நெறியாளர் அவர்களுக்கும் நன்றி வாழ்த்துகள் பாராட்டுகள் தொடர்ந்து ஆரியர்களின் அடிமை ஆகி இருக்கிற தமிழர்களுக்கு விழிப்புணர்வு வரும் வகையிலான நிகழ்ச்சிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Жыл бұрын
கற்பனை கதையில் வந்த ஸ்ரீராமர் ! எப்படி நிஜமான பாலம் கட்டியிருக்க முடியும்? பாலம் கட்டியது குரங்குகளா அலலது ஸ்ரீராமரா ? அது பாலம் அல்ல கடல் நடுவே உருவாகும் மண் திட்டி என்பது ஆதாரபூர்வ உண்மையே !
@SHANMUGASUNDARAMADI
@SHANMUGASUNDARAMADI Жыл бұрын
அணில் கட்டிய பாலம் ??
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Жыл бұрын
@@SHANMUGASUNDARAMADI அணில் இப்போது வீடு ,கடைகள் கட்டு வாடகைக்கு விடுகின்றன, வடமாநிலங்களில்.
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
கற்பனை கதை இல்லை உண்மையான பாலம் என்பதற்கான ஆதாரம் இருக்கு
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Жыл бұрын
@@SangiBahi786 பொய்யான ஆதாரம் தானே, அண்டாமலை வாட்ச் பில்லு மாதிரி.
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
@@paulduraipauldurai4706 ஏன் சபரிசன் watch rate sudali கிட்ட கேளு
@jahufar2689
@jahufar2689 Жыл бұрын
அறிவுப்பூர்வமாக எடுத்து உண்மையை எடுத்துக் காட்டி இதற்கு மிகவும் நன்றி
@abdulraheem1696
@abdulraheem1696 Жыл бұрын
சங்கிகளின் சிம்ம சொப்பனம் ஐயா டாக்டர் காந்தராஜ் அவர்கள் வாழ்க இன்னும் பல்லாண்டு.அய்யா அவர்களின் விளக்கம் மிக அருமை?
@acknowledgeme9890
@acknowledgeme9890 Жыл бұрын
சீக்கிரம் மண்டை போற்றுவான்
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Жыл бұрын
@@acknowledgeme9890 நீ மண்டைய போட்டு விடாதே .குளிர் காலம் பார்த்து சூதனமா இரு ராஜா.
@acknowledgeme9890
@acknowledgeme9890 Жыл бұрын
@@manoharanramasamy6359 ஶ்ரீ ராமர் விமர்சித்த எல்லாரும் கெட்ட சாவு தான் கருணாநிதி சொரியார் அண்ணா வழியில் காந்தராஜ்
@joanarc-bs4lo
@joanarc-bs4lo Жыл бұрын
முஹம்மது ஒன்பது வயது பாத்திமாவை பலாத்காரம் செய்தான் . மாப்பிள்ளையின் மனைவியை அபகரித்தான் . போரில் கர்ப்பிணி பெண்களின் வயிற்றை கிழித்தான்
@kargreat
@kargreat Жыл бұрын
Let’s first stop killing people who draw caricatures of alla, the origin of all terrorists. Feel shame if Afghanistan and Saudi Arabia than talking about Hindus.
@prabhusamuel469
@prabhusamuel469 6 ай бұрын
அய்யா மிகவும் அற்புதமான விளக்கம் ,இன்று தான் ,ராமாயணத்தை பற்றிய உண்மையான கதையாய் புரிந்து கொண்டேன் ,இந்த மாதிரியான கட்டுக்கதைகளை ,காட்டி மற்ற மதத்தினர் மனதை புன் படுத்திக்கொண்டு திரியும் சில கயவர்களுக்கு நல்ல சூடு ,நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, இந்த நாட்ல புத்திக் கெட்ட மாடுகளுக்கு பரியாது😂😅,அய்யா நன்றி,வாழ்க தமிழ்
@prasadpalayyan588
@prasadpalayyan588 Жыл бұрын
உண்மை சொல்லும் போதும் , கேள்வி கேட்கும் போதும் மனம் புண்பட்டால், என்ன செய்ய முடியும்?
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 Жыл бұрын
உண்மைகளை மறைக்க முயற்சிக்கும் நபர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்றொடர் - “மனச புண்படுத்தாதீங்க!”
@lakshmibalaji452
@lakshmibalaji452 Жыл бұрын
5yrs ago NASA s scientists geologists confirmed that Ram setu is man made and is a super human intellect...it is ridiculous this man hasn't studied the Ramayan properly and sat in an interview blabbering...
@gokulraj8494
@gokulraj8494 Жыл бұрын
@@lakshmibalaji452 Do you have any proof of the research papers about Ram Setu bridge published by NASA scientists?
@fireofthunder2475
@fireofthunder2475 Жыл бұрын
நொட்ட முடியும். மதத்தில இந்த மாறி பேசுடா நாதரி னு கேட்க முடியும்.
@nagalakshmishanmugam9605
@nagalakshmishanmugam9605 Жыл бұрын
Unna madiri oru al podum. Jesus unakku kadavula kumbitta onrum thappilai. Neeyse irai duthan enru Solvae. Anal ramar karpanai kadavul. Palam Danush kodi thaneer adiyila iruntha adu karpanai. Kumari kandam moolgivittadu. Adanal tamilargalae karpanai kathai. Keeladi kooda poi. Adaiyae foreign karan sonna nambuva.. Seethai enra karpukkarasiyae thappa solra nee un kudumbathula nee yarai nambiva un veetu pengala patri pesa elloralayum mudiyum. Anal Seethai patta padu evvalavu enru unanrthal yarum oru pennai patri ippadi pesamattar. Un thai entha nallathai solli unnai valarthar. Eppadi un thaiyai nee nambinai
@ChandraKumar-wt4ym
@ChandraKumar-wt4ym Жыл бұрын
கம்பன் விட்ட கதை இன்று இன்று தமிழனுக்கு குடைச்சலா போச்சு அருமையான விளக்கம் மாற்றம், உண்மை வெளி வரும் காலம் மாறும்
@mekalamekala5224
@mekalamekala5224 Жыл бұрын
எல்லாருக்கு தமிழ் தெரியும் ஆனால் எல்லாரும் பாரதியார் கம்பர் ஆக முடியாது இவர் தமிழில் எத்தனை கவிதை கட்டுரை கதை எழுதிய இருக்கிறார்
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 7 ай бұрын
Kamban became a victim in the royal court which had become highly influenced by Aryan priests. His blunder is in not celebrating the glory of Kannagi and Kovalan in another poetic way.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 6 ай бұрын
@@mekalamekala5224 கவிதை கட்டுரை எழுதினால்தான் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
@murjithapurvinrajkapoor6690
@murjithapurvinrajkapoor6690 Жыл бұрын
புதிய தகவல்கள் தந்ததற்கு மிகவும் நன்றி ஐயா,,,,இப்பேட்டியின் மூலம் "நாம் கற்றது கையளவு தான் "என்பது நிரூபணம் ஆகிறது,,,
@ramakrishnanrajagopal9560
@ramakrishnanrajagopal9560 Жыл бұрын
ஐயா தாங்கள் கூறிய கருத்துக்கள் ஆதாரங்களுடன் அருமை
@ramakrishnanrajagopal9560
@ramakrishnanrajagopal9560 11 ай бұрын
நன்றி
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான பேட்டி🔥
@rrao7963
@rrao7963 Жыл бұрын
Kevalamana janman nee
@kannappanganeshsankar9352
@kannappanganeshsankar9352 Жыл бұрын
@@rrao7963 கைபர் கணவாய் ஆரிய பரதேசி தானே நீ. 🤣🤣🤣🤣
@mayamayavel8201
@mayamayavel8201 Жыл бұрын
இயேசு எங்கடா இருந்த சரி இந்த
@arunkumar-cq9ob
@arunkumar-cq9ob Жыл бұрын
மருத்துவர் ஐயா நீங்கள் சொல்வது தான் உண்மை தமிழர்களை இழிவாக காட்டுவதுதான் ராமாயணம் இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன்
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 Жыл бұрын
காந்தராஜ் ஒரு தெலுங்கர்...! இராமாயணத்தில் ராமனுக்கு உதவிய அனுமானின் வம்சாவளிகளான தனது நாயுடுக்களை குரங்குகளாக சித்தரித்து இழிவுபடுத்தி விட்டார்களே என்ற கோபத்தில் ராமாயணத்தை எதிர்க்கிறார்...! அதே நேரத்தில் ஆரியர்களை எதிர்க்க வேண்டியே அவர் தமிழர்களை புகழ்ந்து பேசுகிறார். அதற்காக அவர் சொல்லும் அத்துனையும் உண்மை என நம்பிக்கொண்டிருக்க தேவையில்லை...! கடந்த காலங்களில் இப்படியான வஞ்சப்புகழ்ச்சி , உறவாடிக் கெடுத்தல் போன்ற துரோகத்தால் தமிழர்கள் வீழ்த்தப்பட்டார்கள் என்பதையும் மறக்காமல் மனதில் கொள்ளுங்கள்...!
@pandiselvamk1485
@pandiselvamk1485 Жыл бұрын
​@@bhuvanesh945 Episode patha unmai ahiruma. Appo ponniyin Selvan movie also true???.
@shenthilnayagam
@shenthilnayagam Жыл бұрын
@@pandiselvamk1485 அப்போ இவர்கள் மட்டும் சொல்வது உண்மை ஆகிவிடுமா?
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Жыл бұрын
தமிழர்களை எங்கும் இழிவாகக் காட்டப் படவில்லை.இது திராவிடக் கள்ளர்களின் சூழ்ச்சி. இந்தத் தொடரிலேயே இராமருக்கும் தென்னாட்டுக்கும் தொடர்பில்லை என்கிறார்.வால்மீகி இரா மாயணப்படி இராமர் அயோத்திக்கு அண்மையாக சிலாங் சிலாங் என்ற இடம்தான் பின்னர் சிலோன் என்று மாறியது என்றவாறும் குறிப்பிடுகிறார். இந்த சிலோன் என்பது ஆங்கிலேயர் இட்ட பெயர்.கம்பர் காலத்தில் சிலோன் என்ற பெயர் இலங்கைக்கு இருந்ததா என்பது கேள்விக்குறியே.இந்த முரண்பாடுகளை பார்வையாளர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். நேரு ஆரியர் திராவிடர் மீதான படை எடுப்பு த்தான் இராமாயணம் என்கிறார்வடநாட்டுக்கு கம்பராமாயணம் எப்போது சென்றது ஆராயப்பட வேண்டும்.வடநாட்டார்இராமாயணம் கிலிசைகெட்டது(வால்மீகி இராமாயணம்)என்றுதானே திருட்டுக் திராவிடக் கூட்டம் சொல்லி வருகிறது.வால்மீகியின் இராமாயணம் படி இராமர் தென்னாட்டு க்கு வரவில்லை.அப்படி என்றால் நேரு எதை வைத்துப் சொன்னார் என்ற கேள்வி எழுகிறதல்லவா. உருட்டும் பிரட்டும் நிறைந்த பிரேத பரிசோதனை அறிக்கையை நம்ப வேண்டாம்.
@rb5720
@rb5720 Жыл бұрын
Bilbilum kuranum kattukathai....Karpanai.....Jesus , Allah nu yarum illai.....Can anybody prove my statement is wrong ?
@gideonratheeswaran634
@gideonratheeswaran634 9 ай бұрын
இப்படியானவர்கள் நம்முடைய பொக்கிஷங்கள்.. ஒரு புத்தகம் படித்த அனுபவம் போல் உள்ளது.
@nabiraj317
@nabiraj317 Жыл бұрын
ஐயா உண்மையிலேயே சிந்திக்க வைக்குது உங்கள் அதிகாரபூர்வ பேச்சு.
@madhubala-qv6sx
@madhubala-qv6sx 10 ай бұрын
யேசுவை சிலுவையில் அடித்த மனிதனே சக்தி மிக்கவன்.கடவுளின் தூதுவருக்கு நடந்த சித்தரவதை கொடுமையானது.
@verrajayaraman7748
@verrajayaraman7748 Жыл бұрын
உலக முழுதும் ஒரு காலகட்டத்தில் கடவுளைப் பற்றி பல கதைகள் எழுதப்பட்டுள்ளன.அவை கடவுள் நம்பிக்கைகளை வளர்க்கும் பொருட்டு எழுதப்பட்டவை. அவை உண்மையான கதை என வாதம் செய்ததால் அவற்றிற்கு எதிர்வாதம் உருவானது. அவை கதை என்றளவில் நின்றிருந்தால் அதன் நோக்கம் நிறைவேறியிருக்கும்
@mansoor721
@mansoor721 Жыл бұрын
எல்லா மதங்களிலும் உள்ள வேதங்களை படிச்சிட்டீங்கலா?
@mohamedhashim6059
@mohamedhashim6059 Жыл бұрын
இஸ்லாம் கதை அல்ல வாழ்ந்த இன்றும் உயிர்ப்புடன் விளங்கும் ஒரு மதம்
@shanmugam3991
@shanmugam3991 Жыл бұрын
உண்மையே மக்களை நல்வழிபடுத்த சொல்லப்பட்ட கதையே. அதற்கு மூன்றாவதாக ஒருவரை பயன்படுத்த வைக்கப்பட்ட பெயரே கடவுள். அந்த கடவுளுக்கு ஒவ்வொரு பகுதி க்கும் தெருவுக்கும் ஒரு பெயரை வைத்து இன்று அளவு கடந்த கடவுளை மனிதன் உருவாக்கிவிட்டான். அந்த இல்லாத கடவுளை வைத்து மனிதனை பயமுறுத்தி பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறான். இன்று அந்த கடவுளை நம்புகிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
@mansoor721
@mansoor721 Жыл бұрын
@@shanmugam3991 அப்படி இல்லை சகோ. நீங்கள் எல்லா மத்ங்களையும் படித்து விட்டு இதை சொல்லுங்க.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
@@mohamedhashim6059 உங்கள் இஸ்லாம் மதம் Judaism, Christianity, Sebesnism, Zoroastrianism Paganism கலவையே. அதில் உயிர்ப்பு எதுவும் கிடையாது. Ex-muslim's என்ன கூறுகிறார்கள் என்பதை கேட்க வேண்டும் 😃😃😃😃😃
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
இரு ஆளுமைகளுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள். ஜீவா சாரின் ஹேர் ஸ்டைல் சூப்பர்.5 வருடம் குறைந்து விட்டது. நன்றி.
@KaliyaperumalA-yp5br
@KaliyaperumalA-yp5br Жыл бұрын
மருத்துவர் ஐயா தங்கள் மேலான கருத்துக்களை வணங்குகிறேன்.
@nathanbabu8559
@nathanbabu8559 Жыл бұрын
மிக அருமையான தெளிவான நேர்காணல்...நன்றி..❤❤
@veluk9694
@veluk9694 Жыл бұрын
தமிழர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு ஐயாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@Mr1AVM
@Mr1AVM 8 ай бұрын
தமிழக மக்களே! அறிவோடு சிந்தியுங்கள்! ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே, ஏன் கட்டினார்? தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற. பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. சரியா? சீதையை காப்பாற்றி விட்டாய் - matter over. இப்போது ராமரும் உயிரோடு இல்லை, சீதையும் உயிரோடு இல்லை, அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை. இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country. Am I right? Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான். பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு? No need. சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம். உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது. இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.
@jayaraj8776
@jayaraj8776 Жыл бұрын
ஐயா நன்றி🙏💕 பல கடந்தகால எதிர்த்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை கூறியதற்கு நன்றி🙏💕
@kkdeena
@kkdeena 9 ай бұрын
அருமை அருமை அருமை அருமை அபாரம் mbbs படித்த ஒரு மருத்துவருக்கு இதிகாசம் மீது இவ்வளவு ஞானமா வியப்பாக இருக்கிறது பொன்னெழுத்துக்களால் பொரிக்க வேண்டிய வார்த்தைகள் ஆழ்ந்த ஆராய்ச்சி இவரை விட்டு விட கூடாது தமிழகம் இவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தமிழர்களால் பாதுக்காக்க வேண்டிய பொக்கிஷம் இவர் இன்னும் இவரிடம் கடல் போல் பல விடயங்கள் பொதிந்து கிடக்கிறது அவ்வளவையும் ஜீவன் டிவி தான் ஊரிஞ்சி எடுக்கவேண்டும் இந்த மகத்தான பணியை செய்த ஜீவன் டிவி க்கு தமிழகம் கடமை பட்டு இருக்கிறது...வாழ்த்துக்கள்
@TamilWalkerChannel
@TamilWalkerChannel 8 ай бұрын
Legend *காந்தராஜ்*
@Raj-hs1ed
@Raj-hs1ed Жыл бұрын
இந்த பிரச்சனைக்கு எல்லாம் காரணம் பொய்கதை எழுதிய கம்பர்தானா.😂😂😂
@karthickarthic9702
@karthickarthic9702 Жыл бұрын
தலைவா நீங்க உண்மைய உண்மையா சொல்றீங்க
@kabilankannan8441
@kabilankannan8441 Жыл бұрын
கம்பன் கதையும் எழுதல, ஒரு புண்ணாக்கும் எழுதல.... வால்மீகி என்பவர் எழுதிய "கம்ப ராமாயணத்தை" தமிழில் மொழி பெயர்த்தவர் தான் "கம்பன்".... மொழிபெயர்ப்பு என்பது எப்படி இருக்கனும் ? மூலநூலில் என்ன இருக்கோ, அதே விசயம், அப்படியே தானே மொழிபெயர்பிலும் இருக்கனும்.... ஆனா....கம்பன் அப்படியே மொழி பெயர்கல, காரணம் அப்படியே மொழிபெயரத்தா ஒரு தமிழனும் கம்ப ராமயணத்த" படிக்கவே மாட்டான்.....அவ்வளவு ஆபாசம் நிறைந்த கதையது.... கம்பன் எனும் "அக்மார்க்" சங்கிக்கு இதூ தெரியாதா என்ன !!!!! அதனால....ஆபாச மூலநூல ,பக்தி பரவசமா மாற்றி தமிழர்களுக்கு சாதகமான நூலாக எழுதித் தள்ளிவிட்டார்..... தமிழர்கள் கொண்டாட வேண்டிய கவிஞன் சங்கியான "கம்பன்" அல்ல... "இளங்கோவடிகளே".....
@theimmortalblackhole5651
@theimmortalblackhole5651 Жыл бұрын
​@@kabilankannan8441illai... Joseph beskiyathaan kondaadanum yaennaa.., avarudhaan tamilzhargalai ratchittha yesuvin agent 😅😅😊
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 6 ай бұрын
@@kabilankannan8441 கம்பன் எழுதிய கம்ப இராமாயணத்தில் அல்குல் ஒளி புரந்தொளிப்ப என்ற சொல்லும் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்பதன் பொருள் என்ன?
@kabilankannan8441
@kabilankannan8441 6 ай бұрын
@@sriharanranganathan1450 முதல்ல "அல்குல்" என்பதின் சரியான பொருளை தெரிந்து எழுதுக.... பேசலாம்....
@thiruvarurpeoples-jx4yy
@thiruvarurpeoples-jx4yy 9 ай бұрын
நீங்கள் பேசுகிற வரலாறு மனதை புண்படுத்துவது போல உள்ளது
@Mr1AVM
@Mr1AVM 8 ай бұрын
தமிழக மக்களே! அறிவோடு சிந்தியுங்கள்! ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே, ஏன் கட்டினார்? தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற. பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. சரியா? சீதையை காப்பாற்றி விட்டாய் - matter over. இப்போது ராமரும் உயிரோடு இல்லை, சீதையும் உயிரோடு இல்லை, அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை. இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country. Am I right? Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான். பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு? No need. சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம். உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது. இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.
@mehaboobhussain759
@mehaboobhussain759 Жыл бұрын
Sir நீங்க ஒரு நல்ல மனிதர்
@jayammalk9397
@jayammalk9397 10 ай бұрын
as per Dr kantharaj sethupalam is safe for tamilians
@vasumathyvenkitasamy8889
@vasumathyvenkitasamy8889 Жыл бұрын
அற்புதம்.. காந்த ராஜ் அவர்களின் விளக்கம் பகுத்தறிவு பூர்வமானது... வாழ்த்துக்கள்🎉🎊 பாராட்டுகள் ஜீவா.....
@Mr1AVM
@Mr1AVM 8 ай бұрын
தமிழக மக்களே! அறிவோடு சிந்தியுங்கள்! ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே, ஏன் கட்டினார்? தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற. பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. சரியா? சீதையை காப்பாற்றி விட்டாய் - matter over. இப்போது ராமரும் உயிரோடு இல்லை, சீதையும் உயிரோடு இல்லை, அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை. இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country. Am I right? Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான். பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு? No need. சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம். உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது. இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.
@kaniappansrly9744
@kaniappansrly9744 Жыл бұрын
மீண்டும் வரலாற்று ஆசிரியர் டாக்டரை பேட்டி எடுத்ததற்கு நன்றி ஜீவா
@malasubramanian1452
@malasubramanian1452 Жыл бұрын
Yaya thangal kadavul nambikai illavittal romba overall pesadheenga.varum ungalukum Kalam bhadhil gollum.aduthavar manadhai punpaduthadheer
@HiHi-lx4hb
@HiHi-lx4hb 6 ай бұрын
ஏற்கனவே எடுத்திருக்கான இந்த பிராடுட்ட
@jeevadurai6121
@jeevadurai6121 Жыл бұрын
மிக சிறப்பான நேர்காணல்..... அருமையான விளக்கம் உண்மை அனைவருக்கும் புரியட்டும்....
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 Жыл бұрын
நான்தான் சொன்னேனே.. டாக்டர் ஐயா தள்ளாத வயதிலும் பொல்லாத புலியாக உள்ளார்
@mohanKumar-fh2jv
@mohanKumar-fh2jv Жыл бұрын
சிறப்பான நேர்காணல். நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி.
@user-ik3nv4up2q
@user-ik3nv4up2q 4 күн бұрын
Dr Kandharaj sir is exactly right and 100% true. I can't help stop laughing at his answer. Thank you sirs.
@balajimaalai8138
@balajimaalai8138 7 ай бұрын
ராமர் பாலம் என்பது அன்றைய நிலையில் பாலமாகத்தான் இருந்திருக்கிறது.பின்னர் இயற்கை சீற்றத்தினால் பாலம் சிதிலமடைந்து மண் மூடி இருக்கும் வாய்ப்பு உள்ளது.
@irjapairmia3544
@irjapairmia3544 Жыл бұрын
Dr, அவர்கள், நோய் நொடி இன்றி நீடுழி வாழவேண்டும்... வாழ்க வளமுடன்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
தோழர் காந்தராஜ் அவர்கள் இரண்டு மணி நேரம் பேசினாலும் கேட்கலாம் பாமரவெகுஜன மக்களின் மொழிநடை
@vijiviji7619
@vijiviji7619 Жыл бұрын
long live kandha rasan
@n.arunkumar
@n.arunkumar Жыл бұрын
விடிய விடிய கேட்கலாம் நண்பரே.
@poongodikubendiran7854
@poongodikubendiran7854 Жыл бұрын
மணி என்னங்க மணி? நாள் முழுதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு விசயங்கள் தருகிறார்.
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 Жыл бұрын
வால்மீகிக்கும், கம்பருக்கும் இராமாயணத்தை சொல்லி கொடுத்து எழுத சொன்னதே காந்தராஜன்தான் 😀😀😀
@user-wb7fo5nu8d
@user-wb7fo5nu8d 8 ай бұрын
10 வருஷத்துக்கு முன்னாடி வீடு கட்டினேன் இப்போது பள்ளமாக போயிருச்சு அதனால் நான் பள்ளத்தில் வீடு கட்டினேன் என்று சொல்வாய
@Mr1AVM
@Mr1AVM 8 ай бұрын
தமிழக மக்களே! அறிவோடு சிந்தியுங்கள்! ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே, ஏன் கட்டினார்? தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற. பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. சரியா? சீதையை காப்பாற்றி விட்டாய் - matter over. இப்போது ராமரும் உயிரோடு இல்லை, சீதையும் உயிரோடு இல்லை, அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை. இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country. Am I right? Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான். பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு? No need. சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம். உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது. இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.
@alexravi8089
@alexravi8089 3 күн бұрын
மிக அழகாக கூறினார் நன்றி ஐயா
@selvah5338
@selvah5338 Жыл бұрын
ஜீவா அண்ணா முடிந்தவரை திரு.காந்தராஜ் அவர்களிடம் நிறைய நேர்காணல்களை பதிவேற்றுங்கள். என் போன்ற அடுத்த தலைமுறைக்கு தேவையான பொக்கிஷங்கள் இவை.... ❤️✨✨
@magimaidass370
@magimaidass370 Жыл бұрын
These facts has to be illustrated, published to enlighten among ignorant 97%non.brahmin brethren and enlighten them to come out myths and mirages
@sivamsivam6846
@sivamsivam6846 Жыл бұрын
Correct sir 👌👌👌👌👌👌
@premraj9938
@premraj9938 Жыл бұрын
தமிழன் என்பது நம் பெருமை.
@MuthukumarPuranam
@MuthukumarPuranam Жыл бұрын
இராமனே சோழன் தான்டா. சோழர்களும் சூர்யகுலம் இராமனும் சூர்யகுலம். இருவருமே மனு நீதி சிபி போன்றோரை தங்கள் மூதாதை என்கின்றனர். உன்னுடைய வரலாற்றை உனக்கு மறைத்து மதம் மாற்றி ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் இது. ஆர்ய படையெடுப்பு பொய் என்று தெளிவாக அம்பேத்கர் விளக்குயிருக்கிறார். த்ராவிட் என்று ப்ராமணர்கள் தான் குறிப்பிடப்படுகின்றனர். ஆர்ய என்றால் ஐயா என்று பொருள். த்ராவிடம் என்றால் நிலப்பரப்பு. இவர்களிடம் ஏமாறுவது உன் விருப்பம். உண்மை இது தான்.
@vj_2646
@vj_2646 Жыл бұрын
Epdi perumai
@muruga999
@muruga999 Жыл бұрын
மண்ணாங்கட்டி
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 Жыл бұрын
தமிழன் ன்னு சொன்னா, இங்க வந்தேறியா வாழ்ந்துட்டு இருக்குற சில திராவிடியா பசங்களுக்கு நல்லா வயிறெரியுமே...! 🤣
@mekalamekala5224
@mekalamekala5224 Жыл бұрын
இவர் தமிழில் எத்தனை கதை கட்டுரை கவிதை எழுதி இருக்கார் எழுத தெரியமா
@ayyappanm1794
@ayyappanm1794 11 ай бұрын
Wonderful speech Dr.gandaraj
@Erlalai-MylavaBalan
@Erlalai-MylavaBalan 7 ай бұрын
Dr Kantharaja, what you said 100% correct. I personally watching the developments of Rama, Seetha contemperary propaganda in sri Lanka. It receives momentum to earn Indian tourist foregin exchange in this difficult period. That said 40 years or so ago the Seetha temple eas not there. Its built recetly and every year receiving different different shape to cater for vaishnava trouists in Lanka. Ravaneshwaran residence Sigiria was a secret place and lankan govt never let any one go there. Recently it has been opened and collecting over 10 thousands rupees per person to visit. Now sinhalese are accepting its Ravneshwaran residence. Rama , Seetha is not a true story. Its propagated to oppress the Theravidar by the north Ariyans. "இராவணன் மேலானது நீறு....." But there is no: "ராமன் மேலானது நீறு......"
@nationc3733
@nationc3733 Жыл бұрын
தசரதன் என்பதன் உண்மை அர்த்தம், பத்து இரதம் உடையவன்... அவ்வளவு தான்... முற்றிலும் கற்பனை...
@Tzuyu-vc5wx
@Tzuyu-vc5wx Жыл бұрын
Ada muttalae dasarathana 10 Indhiriyangala vendravanu artham da sonna payalae.
@yessenmani2732
@yessenmani2732 Жыл бұрын
சரியான விவரங்களுக்கு நன்றிஎங்கேயிருந்த மனிதர்களெ சைவமாக நினைக்குகிறபுத்திஹீநரானிதர்கள் இந்நும் நம் நம் தேசத்தில் இருக்கின்றது பரிதாபம்
@armugamdavid8252
@armugamdavid8252 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை பேசியதால் நன்றி ஐயா இன்னும் தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 Жыл бұрын
பல்கலை நிபுணர் அய்யா அவர்கள். மருத்துவர் இராமாயணம் பற்றி இவ்வளவு செய்திகள் சொல்கிறார்!
@UmaBlessy
@UmaBlessy 6 ай бұрын
முதலாவதாக நான் உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன் ஐயா நான் ஒரு தமிழச்சி என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் ஏனென்றால் தமிழர் கூடிய பண்புகளையும் அடையாளங்களையும் நீங்கள் எங்களுக்கு தினந்தோறும் எடுத்துரைத்ததினால் பல்வேறு காரியங்களை நாங்கள் தெரிந்து கொண்டிருக்கிறோம் தமிழுடைய வரலாற்றை நாங்கள் சிறப்பாக புரிந்து கொள்ள எங்களால் முடிகிறது இதற்காக நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம் நன்றி நன்றி நன்றி❤🙏
@mohameduwais6291
@mohameduwais6291 Жыл бұрын
உண்மையை வெளிக்கொணர்ந்த பேரறிஞர் ஐயா காந்தராஜ் அவர்களுக்கும் அதற்கு பக்கபலமாக இருந்த ஐயா ஜீவா அவர்களுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள் பல கூறி இதுபோன்ற இன்னும் நிறைய அறிவுசார்ந்த விஷயங்களை மக்களுக்கு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றும் அதற்கான உடல் உளரீதியான பலம் தங்கள் இருவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் விடைபெறுகின்றேன். இலங்கை சபரகமுவ மாகாணம் கேகாலை மாவட்டத்திலிருந்து.........
@selvarajdurairaj4564
@selvarajdurairaj4564 Жыл бұрын
Dr .kantharaj அவர்கள் வரலாறு படித்து உண்மைகளை ஆதாரம் காட்டி உண்மையான ‌பண்டிதர் மகான் அவர் இன்னும் பல காலம் வாழ வேண்டும் பல வரலாற்று உண்மைகள் சொல்ல வேண்டும் நன்றி
@bhaskaranthisspiritualsong3761
@bhaskaranthisspiritualsong3761 Жыл бұрын
ஐயா அவர்கள் நான் அறியாத கருத்துக்களை அழகாக தெளிவு படுத்தியமைக்கு அன்பான நன்றி
@SumitraEbenezer
@SumitraEbenezer 2 ай бұрын
Dr's Analysis of thought provoking history of Indus valley Dravidians and the entry of uncivilized Aryans,interwoven with Mythology, leading the outreach of Tamilan Civilization, in Australia and Peruvians of South America is most insightful and Profound as usual ❤
@kamaldeen9052
@kamaldeen9052 Жыл бұрын
அருமையான பதிவு சிந்திக்க வேண்டிய நேரம்,
@miltonsd2786
@miltonsd2786 Жыл бұрын
This discussion should be translated into all regional languages and made known to all.
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
This is tamil nadu vedio how we translate to all languages❓️
@sowbarnikab2124
@sowbarnikab2124 Жыл бұрын
Jesus kanni thaiku porandhar nu solringa...? As per science how it is possible?
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
@@sowbarnikab2124 அருமையான கேள்வி
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Жыл бұрын
பஞ்சபாண்டவர்கள் என்கிறீர்கள் பெற்றவள் குந்திதேவி, கர்ணனை சேர்த்து அறுவர், ஆறு பேரும் பாண்டவ மன்னனுக்கு பிறந்ததாக மகா பாரதத்தில் இல்லையே?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 Жыл бұрын
@@sowbarnikab2124 மகாபாரதத்தில் கர்ணன் பிறக்கும் போது குந்தி தேவிக்கு மணமாகி இருந்ததா?
@asoknagarajan6325
@asoknagarajan6325 Жыл бұрын
தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.ஜீவாவின் பணி தொடர வேண்டும்.
@temperclass2511
@temperclass2511 Жыл бұрын
ஐயா vera leval
@catherinedaisy5571
@catherinedaisy5571 2 ай бұрын
Thank you Dr.Kantharaj for the amazing details, Peru is celebrating our Chola Dynasty,
@user-hg4mt9tm9q
@user-hg4mt9tm9q Жыл бұрын
நாம்பிறந்து எவ்வளவு வருசமாச்சு தெரியுமா .... செம்ம சார்.. ஜீவாவிற்கே சிரிப்பை அடக்கமுடியவில்லை...
@mohamedshafi3776
@mohamedshafi3776 Жыл бұрын
புதிய தகவல்கள் தந்த ஐயாவுக்கு நன்றி! வாழ்த்துக்கள் ஜீவா !காரைக்கால் !
@vimaln5863
@vimaln5863 8 ай бұрын
பக்கத்துலயே இருந்து பார்த்த மாதிரி ஓலு விடுறான் கெழவன் 🤣🤣
@prakashPrakash-vs4jv
@prakashPrakash-vs4jv 10 ай бұрын
திரு காந்தராஜ் அவர்களின் வரலாற்று பதிவுகள் மிகவும் சிறப்பு நன்றியய்யா🙏🙏
@shanmugam3991
@shanmugam3991 Жыл бұрын
இராமாயணமும் மகாபாரதமும் புராணக்கதைகளே தவிர வேறொன்றும் இல்லை.
@sirajuddins9943
@sirajuddins9943 Жыл бұрын
Sanaadhana punai suruttuhaal eccha
@rengarajansanthanam7504
@rengarajansanthanam7504 Жыл бұрын
இது உன் கருத்து. அவ்வளவுதான். இது பற்றி மட்டும்தான் பேச முடியும். மாற்றதை பற்றி பேசினால் முதலில் நீ இருக்க மாட்டாய்
@sirajuddins9943
@sirajuddins9943 Жыл бұрын
@@rengarajansanthanam7504 neeyum irukkamaattaai ulaham un appan veettu chotthu illai irappadhu urudhi etthanai naalaikku vaayil thalayil kaadhil pirandhavan ena oorai emaatruvaai emaatraadhe vedam kalaiyum naal vehudhooramillai
@mdmforever5021
@mdmforever5021 Жыл бұрын
ஆதாரம் இருக்கு
@veluk9694
@veluk9694 Жыл бұрын
மருத்துவர் காந்தராஜ் அவர்களை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இது என் தாழ்மையான வேண்டுகோள் 🙏
@ayyappanvairavan2718
@ayyappanvairavan2718 7 ай бұрын
அருமை ஐயா விழிப்புணர்வான ராமர் ராமர் ராமர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இது சரியான ஒரு பொறியியல் குறையா விழிப்புணர்வான நன்றி ஐயா
@murugavelmuthusamy2147
@murugavelmuthusamy2147 9 ай бұрын
இவர் காலமடைந்து பத்து வருடமானால் இவரும் ஒரு கற்பனையே இதுவே இவருடைய உண்மை வாதம்
@Mr1AVM
@Mr1AVM 8 ай бұрын
தமிழக மக்களே! அறிவோடு சிந்தியுங்கள்! ராமர் பாலம் கட்டினார் என்றே வைத்துக் கொள்வோமே, ஏன் கட்டினார்? தன் பொண்டாட்டி சீதையைக் காப்பாற்ற. பொது மக்கள் பயன்பாட்டிற்காக அல்ல. சரியா? சீதையை காப்பாற்றி விட்டாய் - matter over. இப்போது ராமரும் உயிரோடு இல்லை, சீதையும் உயிரோடு இல்லை, அவர்களின் வம்சா வழியினர் யாருமே உயிரோடு இல்லை. இப்போது அந்த Ramar bridge is of no use to anyone or any country. Am I right? Bridge என்பது பொதுவாக மக்கள் பயன்பாட்டிற்காகத்தான். பயன்பாட்டில் இல்லை என்றால் அந்த bridge எதற்கு? No need. சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும், தற்போதும் வாழும் எதிர்காலத்தில் வாழப்போகும் மக்களுக்கு பல கோடிகள் வருமானத்தை ஈட்டித் தரும் திட்டம். உயிருள்ள மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை நிறைவேற்ற விடாமல் இந்த RSS, BJP இந்துத்துவா பயங்கரவாத கும்பல் தடுத்து வருகிறது. இந்த பைத்தியக்கார கும்பலுக்கு பயந்து கொண்டு இந்த திட்டத்தை பல வருடங்களாக மாநில அரசும், ஒன்றிய அரசும் நிறைவேற்றாமல் இருப்பது வேடிக்கை மட்டுமல்ல அரசாங்கத்திற்கு மிகப்பெரிய கேவலம்.
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
நடமாடும் வரலாற்று நூலகம் ஐயா நீங்க! நன்றி.
@jamludeenbm
@jamludeenbm Жыл бұрын
Excellent-very logical argument
@kargreat
@kargreat Жыл бұрын
Where logic breaks is when people are killed for drawing the allah’s caricature. And when women will have to wear a black color rain coat throughout their life.
@gunasundaripatchamuthoo1373
@gunasundaripatchamuthoo1373 Жыл бұрын
தமிழில் ஆதித்தன் ஹ்ருதயம் கேட்ட பின்பு ,நான் உணர்ந்த ஒரு விடயம் தமிழர்கள் வழி நடத்திய பெரும்பாலான போர்களில் எதிரிகள் தன் / தங்கள் பலத்தால் வென்றதை விட சூழ்ச்சியால் தான் வென்றுள்ளன ர். இராவணன் தோற்றது எப்படி என்று ஆதித்த ஹ்ருதயம் கேட்டால் இராமர் கூட்டத்து லட்சணம்கள் தெரியும்.....
@sivaramanmudaliar9728
@sivaramanmudaliar9728 Жыл бұрын
@@kargreat Logic also broke when the wife had to sleep on the funeral pyre of her husband & when she had to tonsure her hair & wear only white saree w/out blouse till death
@kargreat
@kargreat Жыл бұрын
@@sivaramanmudaliar9728 I am proud that today Hinduism has accepted the shortcomings and sati is abolished completely and women remarriage is encouraged. Islam breeds terrorism, abuses women’s freedom and encourages misogyny. If you have guts go change Islam or ask Santaraj to criticize it.
@sivaramanmudaliar9728
@sivaramanmudaliar9728 Жыл бұрын
@@kargreat Hinduism didn't accept it, but laws ensured that Sati was not practiced . Islam has no sati system & Islamic marriage is essentially a contract & can be annulled by either party seeking a divorce , though may not be being practiced in India in the spirit. But then Dowry has been banned, however, it is still in existence & growing strongly. Be proud of the hierarchy based on mere birth , untouchability et al .Also, be "proud" that Rig Veda makes fun of the people of the south in terms of their skin, appearance , language & method of worship etc
@prabus7351
@prabus7351 Жыл бұрын
மருத்துவர் ஐயா உங்கள் விளக்கம் எப்போதும் வேற லெவல் 👍👍
@muruganmurugangi6073
@muruganmurugangi6073 11 ай бұрын
வயதான காலத்தில் உமக்கு இது தேவையா? வணங்கும் இறைவனை பழித்து பலர் மனதை வேதனை படுத்தும் உனது குணமே உமக்கு நிச்சயம் அழிவை தரும்!
@sdeva1016
@sdeva1016 4 ай бұрын
Did he say anything wrong about murugan ?
@g.selvarajan7736
@g.selvarajan7736 Жыл бұрын
நல்ல பதிவு அ௫மையான ௨ரை வாழ்த்துக்கள்
@eezzaacc
@eezzaacc Жыл бұрын
மருத்துவர் காந்தராஜ் ஒரு காலப் பெட்டகம், வரலாற்று பொக்கிஷம். தமிழர்களால் கொண்டாடப்படவேண்டிய ஒரு மாமனிதர்.
@kargreat
@kargreat Жыл бұрын
I want him to talk how fathers are helping nuns to become mothers and so many things in bible that are spit worthy
@thamizhiniyan8525
@thamizhiniyan8525 Жыл бұрын
தமிழனை புகழ்ந்து பேசினால் உடனே தமிழன் என நினைத்து விடலாமோ...! காந்தராஜ் ஒரு தெலுங்கன்...!
@venkatesannithya1000
@venkatesannithya1000 Жыл бұрын
நீங்கள் பேசுறது எல்லாம் மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@senthilmaliga8324
@senthilmaliga8324 Жыл бұрын
Otta unvaila,,,,,,thukkivaikka
@pvc7731
@pvc7731 11 ай бұрын
@@senthilmaliga8324 டேய் 😂😂😂😂😂 என்ன எரியுதா 🤣🤣🤣🤣🤣
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 Жыл бұрын
ஐயா உங்க தெனாவட்டு பேச்சு ரசிக்க வைக்கின்றன...😊🙂
@praveenpayiran
@praveenpayiran Жыл бұрын
பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் தமிழர்கள் இல்லை அவர்கள் தமிழர்களை திராவிடர்களாக நயவஞ்சகமாக இனம் மாற்ற முயற்சித்த கயவர்கள் திராவிடம் என்ற ஒன்றே பொய் திராவிட இனம் என்பது பச்சை பொய் அது தமிழ் தமிழினம் என்பதே மெய் இதை உணர்ந்து ஆய்வாளர்கள் திராவிடம் என்ற சொல்லை தவிர்த்து தமிழ் இனம் என்று சொல்வது அவர்களது நட்பெயரை காக்கும். ஆரியமும் திராவிடமும் தமிழர்களுக்கு ஒன்றுதான்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
10000 BC படத்தை எடுத்த Hollywood இயக்குனர் Roland Emmerich அவர்களுக்கு நமது அதிசிய பாலம் பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும்
@ragu9131
@ragu9131 Жыл бұрын
Vbccvvv
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
ஜீவா மற்றும் ஜீவா நேயர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
@mohanas8274
@mohanas8274 6 ай бұрын
சபாஷ் சரியான போட்டி.சரியாக சொன்னீர்கள்.நபிகளும் கிறிஸ்த்தவும் representative கடவுள் அல்ல.ராமரைபற்றிய கருத்து சரியே.ஆனால் சீதையை கலங்க படுத்த வேண்டாம்.கோடு கணவன் போடலாம்.கொழுந்தன் எல்லாம் போட்டால் பெண்கள் நிலைமை என்ன ஆகும் 😂
@user-hp3ql2jm8m
@user-hp3ql2jm8m 5 ай бұрын
Ur very amazing person. God gave wonderful wisdom sir will get more blessing for South Indians. Special Tamilnadu
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@devanr5490
@devanr5490 Жыл бұрын
வரலாற்றின் உண்மையை உண்மையாக பேசும் உண்மையுள்ளவர்.
@mekalamekala5224
@mekalamekala5224 Жыл бұрын
இவர் தமிழ் மொழி எத்தனை கதை கட்டுரை கவிதை எழுதியிருக்க சொல்லுங்க
@dhanamdhanam39
@dhanamdhanam39 Жыл бұрын
மிக அருமையான பதிவு ஐயா
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 16 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 13 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 19 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 16 МЛН