அப்பா நஞ்சுண்டேஸ்வர என் குலதைவம் என்ணுடைய நீன்ண்ட நாள் 3 பிரத்தனை நிரவேற்றி கோடுங்கள் அப்பா நம்பி இருக்கிரேன்😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏💯
@user-tf9jm2fz6j12 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏 என்னை காப்பாற்றுங்கள் அப்பா எனக்கு துணையாக இருங்க அப்பா 😢😢 அப்பா என்னை சுற்றி உள்ள எதிரிகள் துரோகிகள் எல்லாம் என்னை விட்டு விலகி ஓட வேண்டும் அப்பா 😢😢😢😢 அப்பா என்னை என்னுடைய அம்மா அப்பா சகோதரர்கள் கிட்ட சேர்த்து வைத்து விடுங்கள் அப்பா அப்பா என்னை எதிரிகள் எல்லாம் என்னை அதிகமாக அழுகை வைத்து கொண்டு இருக்கிறார்கள் அப்பா 😢😢😢😢 ஓம் நமசிவாய போற்றி 🙏 🙏 🙏 என்னை காப்பாற்றுங்கள் அப்பா ஓம் நமசிவாய போற்றி 🙏 🙏 🙏
@ramayiraman60113 күн бұрын
*Om Namashivaya Appa Amma Thunai Namaha Potri Potri Saranam Thanks. Appa Amma Blessed My Son Anand's Family n Mother Md Kannammal Raman Families Too Tks. Love u from Singapore Appa Amma Thanks!!* 🇸🇬🕉️🙏🔱💯💖⭐💖⭐💖⭐💖⭐💖⭐💖⭐💖⭐💖⭐💖⭐💖⭐💖⭐💖⭐
@user-ic7nc1cw6n6 сағат бұрын
நஞ்சுண்டேஸ்ர சாமி😭🙏என் அண்ண தோடத்திற்க்கு தூங்க போகக்குடாது அவருக்கு உடல் நிலை சரியில்லை அப்பா வீடில்லியே துங்கவேண்டும் அப்பா நீங்கள் தான்காப்பற்ற வேண்டும் அப்பா😭🙏💯
@balasubramanianmuthuramali398813 күн бұрын
En Appa En Amma OM namasvaya namaga potri OM Sakthi OM Aathiparasakthi OM
@srinivasanr805913 күн бұрын
என்னுடைய ஈஸ்வரா பிராண நாதனே நீ கூறிய இன்னும் எட்டு அம்சங்களும் என்னிடம் உள்ளது மற்றபடி என் துயரங்கள் வேதனைகள் யாரிடமும் பகிர முடியாமல் உன்னிடம் மட்டுமே பகிர்கிறேன் இருந்தும் என்னை சோதித்துக் கொண்டே இருக்கிறாய் கடந்த 16 மாதங்களாக ஒரு வாரம் பொறுத்திரு என் தங்கமே ஒரு வாரம் பொருத்து இரு என் தங்கமே ஒரு வாரம் பொறுத்திரு என் தங்கமே இப்படி சொல்லி சொல்லியே உன் தங்க மகனை இப்படி ஏமாற்றிக் கொண்டே இருக்கிறாயே இது உனக்கு நியாயமா? இந்தத் தள்ளாத என் 57 வயதில் என்ன நீ சோதிப்பது எந்த வகையில் நியாயம். நீயே பதில் கூறு? என் இறைவா !என் அப்பனே! ஈஸ்வரா பரமேஸ்வரா! நீ கூறும் அனைத்தையும், என் வாழ்வில் நான் கடைப்பிடிக்கிறேன். இருந்தும், எனக்கு ஏன்? இந்த சோதனை? எனக்கு, உன்னை விட்டால் யார் இருக்கிறார்கள் அப்பா. என்னை சோதிக்காதே? நானும் காலில் விழுந்து மன்றாடுகிறேன். மீண்டும், மீண்டும், என்ன நீ சோதித்து கொண்டே இருக்கிறாய்? என் வாழ்வில் எனக்கு நடந்த அவமானங்கள், கஷ்டங்கள், துயரங்கள், வேதனைகள் என மனைவி மூலமாக, என் மகன் மூலமாக, என் மகள் மூலமாக, எல்லாம் இனிதே நடந்தேறியது. கடந்த மூன்று வருடங்களாக தற்போது 17 மாதங்களாக, என் மனைவி, மகன், மகள் மூன்று பேரும் ஒன்று சேர்ந்து, ஏதோ ஒரு தவறு செய்கிறார்கள். அது என்னவென்று எனக்கும் தெரியும்? உனக்கும் தெரியும்? எனக்கு துரோகம் இழைத்த இவர்களுக்கு, ஒரு சிற்பி போல் உருவாக்கிய என் குடும்பத்தை, இப்படி என் வாழ்க்கையை சீரழித்த, என் தினசரி நான் அழும் கண்ணீருக்கு காரணமான, இந்த துரோகிகளுக்கு, காலம் என்கிற கால தேவனான நீ, என்ன தண்டனை கொடுக்கப் போகிறாய் இவர்கள் என் வாழ்வில் ஏன் வந்தார்கள்? எதற்காக வந்தார்கள்? ஏன் பிரிந்தார்கள்? ஏன் என்னை காயப்படுத்தினார்கள்? இன்றும் என்னை விரோதியைப் போல் எண்ணிக்கொண்டு, என்னை அழிக்க ஏன் முயற்சிக்கிறார்கள்? என் கண்ணீருக்கு நீ பதில் சொல் என் அப்பாவாக, ஒரு கால தேவனாக, மேலும், என் அப்பாவிடம் ஒரு உதவி கேட்கிறேன். என் வாழ்க்கை துணையாக, ஒரு உண்மையான நம்பிக்கையான ஒரு துணையை தேடிக்கொண்டே இருக்கிறேன். ஆனால்? இதுவரை எனக்கு கிடைக்கவில்லை? எல்லாம் தோல்வியில் முடிந்துவிட்டது? என் அப்பா எனக்காக! நான் உன் பக்தன்! நான் உன் மகன்! என்பது உண்மையானால்? என் அம்மா ஓம் சக்தி என்பது உண்மையானால்? உன் பக்திகள் வாழ்க்கையில் அவர்கள், வாழ்க்கைத் துணையை இழந்து வாடிக் கொண்டிருக்கும், மிக்க வலிமிக்க வேதனைகள் ஓடு, எனக்கு பிடித்த மாதிரி உள்ள, மகாலட்சுமி அம்சம் பொருந்திய, கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு நம்பிக்கையான ஒரு உறவை, என் வாழ்க்கை துணையாக, உன்னால், என் அப்பாவாகிய, என் அப்பனால் முடியாதா? முடியும்! நான் நம்புகிறேன்! அப்பா காலதாமதம் செய்யாதே? என்னை, உன் மகனை சோதிக்காதே! காலத்தே பயிர் செய்! என்று சொல்வார்கள் முன்னோர்கள். எனக்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது. நேரம் போய்க்கொண்டே இருக்கிறது. அதீத பாசம் வைத்து, என்னுடைய பாதி வாழ்க்கை வீணாக போய்விட்டது. பாசத்தை தேடி, என்னுடைய மீதி என் வாழ்க்கையும் முடிந்துவிட்டது. நான் என் அப்பாவை புரிந்து கொண்ட அளவிற்கு, என் அப்பா என்னை புரிந்து கொள்ளவில்லை? என்பது சத்தியமான உண்மை. வேண்டாம்? என் பரமேஸ்வரா! இந்த விபரீத விளையாட்டு. என் உள்ளமும், இல்லமும் மகிழும்படி ஏதோ ஒரு அற்புதத்தை நிகழ்த்தி, நான்கு பேர் இல்லை! 1000 பேருக்கு நான் உதவி செய்யும் ஒரு சூழ்நிலையை உருவாக்கி, என் இல்லத்தில், என் பூஜை அறையில் ஒரு விளக்கேற்ற, ஓம் சக்தியின் அம்சமான ஒரு மகாலட்சுமியை, என் கையில் ஒப்படைத்து விடு மேலும், என் விநாயகப்பெருமான் வாசலில் வைத்திருக்கிறேன். அவருக்கு நித்திய பூஜை செய்து கொண்டிருந்த நான், இந்த இரண்டு மாதங்களாக, என் விநாயகப் பெருமானுக்கு பூஜையே செய்யவில்லை? வீட்டில் உள்ளேயும் விளக்கு ஏற்றவில்லை? ஏன் தெரியுமா? என் வீட்டில் மகாலட்சுமி என்கிற ஒரு உண்மையான உறவு, என் வாழ்க்கை துணையாக வந்தால்தான்😮 நான் விளக்கு ஏற்றுவேன்? என்று என் பூஜை அறையில் உள்ள உன்னிடம், மற்றும், என் அம்மாவிடம் நான் சபதம் போட்டிருக்கிறேன். எல்லாம் என்னுடைய சிவ சக்தியாகவிளங்கும்! என் அப்பன் தாயுமானவரை, தந்தையும் மாணவரை சாரும் ஓம் நமச்சிவாயா போற்றுவோம்! ஓம் நமச்சிவாய! ஓம் சக்தி! ஆதிபராசக்தி! ஓம் சக்தி!😮 ஓம் ஆதிபரா சக்தி!
❤❤❤OM SARVAM SIVAM 🏵️🙏🙏🙏🙏💐🙏🏵️🏵️💐🙏🏵️🙏🙏🙏🙏🙏🙏 the skyline t
@palanimurugan827513 күн бұрын
Om nama sivaya
@Mariselvam-Vignesh270313 күн бұрын
சிவன் அப்பா எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க சிவனப்பா🙏ஓம் சிவாய நமக 🙏விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்🙏 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா🙏 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் 🙏
@NeethiesWaran13 күн бұрын
OM NAMASHIVAYA🙏🔱🕉️🥰🌹
@user-xs5wy3rz6e13 күн бұрын
Om namashivaya om civa civaa porty porty appa nenka than emakku thunai nanny appa ❤❤❤❤