சுப்ரமணியபுரம் திரைபடத்திலிருந்து கண்கள் இரண்டால் பாடல் கண்டு மகிழுங்கள் !
Пікірлер: 297
@vasudevdevan77244 жыл бұрын
உனையின்றி வேறோரு நினைவில்லை இனி இந்த ஊணுயிர் எனதில்லை தடையில்லை சாவிலுமே உன்னோடு வர...... 👌👌👌👌
@joshuvamukesh37384 жыл бұрын
இனிமை யான. வரிகள்
@tamilarasukodiyarasu56512 жыл бұрын
யாரு சாமி நியூ
@Sujasvin2 жыл бұрын
My Favourite line 💕
@UCORPRASANNAB Жыл бұрын
@@tamilarasukodiyarasu5651 ttttt
@sanjay16krishna38 Жыл бұрын
Enna daa full pattu padra comment laayae muthirucha😂😂
@20006PechiTN Жыл бұрын
இப்பதான் படம் பார்த்த மாதிரி இருக்கு. அதற்குள் 15 வருடம் ஆயிடுச்சு.
@ranjithvj2893 жыл бұрын
இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு தொடர்கிறதே!!🥰
@ragulvelmurugan85853 жыл бұрын
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே💓💓💙⚘🌹🎶🎼🎶🎼 இதை இருளிலும் படித்திட முடிகிறதே💕 (பள்ளி பருவ காதலில் வெளியான இசை ) ஆண்பாவம்,சுப்பிரமணியபுரம், favourite movie
@veerajaipandi54895 жыл бұрын
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போதத்தென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன் நகர்வேன் ஏமாற்றி கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே - இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குரையுமா மடியினில் சாய்ந்திட துடிக்குதே மறுபுறம் நாணமும் தடுக்குதே இதுவரை யாரிடமும் சொல்லாத கதை - கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போதத்தென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் ஒஹ்… கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய் உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளை போல் வந்து கலந்திட்டாய் உனை அன்றி வேர் ஒரு நினைவில்லை இனி இந்த ஊனுயிர் எனதில்லை தடை இல்லை சாவிலுமே உன்னோடு வர - கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன் நகர்வேன் ஏமாற்றி கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்
@thenmurugeshwarimurugesh31582 жыл бұрын
My fav song ❤️❤️
@raghukrishnan1830 Жыл бұрын
கி ரங்கநாதன் கண்கள் இருக்கும் உங்கள்
@malligamalliga247329 күн бұрын
Very nice song
@kumaresanmariyappan69474 жыл бұрын
காலத்திலும் அழியாத காதல் பாடல்..
@rajasekaranp6749 Жыл бұрын
🌹மடியினில் சாய்ந்திட துடிக்குதே ! மறுபுறம் நாணமும் தடுக்குதே ! இதுவரை யாரிடமும் சொல்லாத கதை !🐬🍧💐🍓🤗😎😍😘🙏
@thillaisabapathy92493 жыл бұрын
மென்மையான தென்றலாக வீசும் ஜேம்ஸ் வசந்தனின் இசையோசை... காதல் மலர்ந்த கன்னி மனதில் கள்ளம் புகுந்து விடும் ... கண்கள் இரண்டால் கட்டுண்ட வாலிபம் பெருமை கொள்வது .. அது ஆண்மையின் இயல்பு .. பாதங்கள் காதலை அளக்க ... கொண்ட காதலின் ஆழம் கண்களில் மலர .... கோரைப்பல் தெரிய சிரிக்கும் சுவாதி .. உச்சரிப்பு தெளிவு இல்லாத பெண் குரல் .. பெரிய காலர் ... சோல்டர் பட்டை ... கட்டம் போட்ட சட்டை .. அடர்ந்த தாடியில் மிதக்கும் என் கால ஆண் முகங்கள் ... சுப்பிரமணியபுரம் ...
@madhumitha18424 жыл бұрын
கறைகள் அல்லாத காற்றும் தீண்டாத மனதிற்குள் எப்போது நுழைத்திட்டாய் 💯❤️
@visalakshikaruppiah99184 жыл бұрын
கறைகள் இல்லாத இல்லை திறைகள் இல்லாத
@ABDULLA464 жыл бұрын
@@visalakshikaruppiah9918 😁✌️
@visalakshikaruppiah99184 жыл бұрын
@@ABDULLA46 Thanks
@ABDULLA464 жыл бұрын
@@visalakshikaruppiah9918 K sister
@parthiparthiban74554 жыл бұрын
Hai like the line's pa super
@niranjangogoi1024 жыл бұрын
I am from assam,but I liked all Tamil song,I now Tamil that's why,
@gunaguna67432 жыл бұрын
😘😍🥰இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா😘❤️🤩
@prashan32533 жыл бұрын
This song is a gorgeous melody in raga Reethigowlai. Same as Chinna Kannan Azhaikuran, Meetatha Oru Veenai and Thalaiyai Kuniyum from Illayaraaja. Then, Azhagana Raatchasiye from A R Rahman, Kaadhal Neruppin from G V Prakash Kumar, Sudum Nilavu from Vidyasagar, Jeevamshamayi from Kailas Menon & Yaar Ezhuthiyatho from Nivas K Prasanna...Such a gorgeous raaga to listen to late nights ❤
@kalpanakalpu66485 жыл бұрын
Who all listening still 2019?
@balanmeher83064 жыл бұрын
இப்படி தான் எனக்கும் கண்கள் parviliyaa love போய்கிட்டு இருக்கு
@balanmeher83064 жыл бұрын
Neeinga எத்தவது idea kodunga கல்பனா sister
@kingcrown20263 жыл бұрын
@@balanmeher8306 பாலன், ஒரு வருடம் ஆயிடுச்சே.. ஏதும் முன்னேற்றம் உண்டா?
@Rana20045 ай бұрын
மடியினில் சாய்ந்திட துடிக்குதே! மறுபுறம் நாணமும் தடுக்குதே! இதுவரை யாரிடமும் சொல்லாத கதை
@agastain2996 ай бұрын
இந்த படத்தில் எல்லமே 80 காலகட்டங்களில் எப்படி இருந்தது போல் காட்டியுள்ளார் ஆனால் கோயிலில் அவர்கள் பொங்கள் சாப்பிடுவது வாழை இலை ஆனால் 80 காலகட்டங்களில் தைய இழை தான் பேமஸ் ஆனால் படத்தில் வாழை இலை காட்டியிருப்பார்கள்
@thalaselvam8467 Жыл бұрын
பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேன் நகர்வென் ஏமாற்றி...............
@samariaanthony68553 жыл бұрын
அருமையான பாடல் காதல் சொல்லும் கண்கள்! மிகவும் நேர்த்தியாக இருக்கிறது.
@anjaansurya2536 Жыл бұрын
யாரும் 🤷கண்டு 😿😥 கொள்ளாத 😏 பொக்கிஷம் 💯 💯இசையமைப்பாளர் 🎹🥁🥁🎻🪕🎺🎷🎸 🎧🎵🎼 #ஜேம்ஸ் #வசந்தன் அவர்கள் 🫂😭😒🥺💯🥰🤝🙌💯💖
Evlo songs vanthichu but still 2020 my favorite song 😍😍😍😍😍
@rajendraprabakar10363 жыл бұрын
When i was doing 10th std, its my favourite still too. I was big attact with jai, cause of this song. It was pleasant in my life forever.. After isaignani songs, this is my favourite.. No words to says about this song, just awesome.. One of my repeat mode song forever, truly at the end of my song...❤❤❤❤❤👌❤