Speech l Pala karuppiah speech - Thuglak 40th Anniversary
Пікірлер: 199
@selvarajc913 ай бұрын
இந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தேன் என்றும் இன்னும் எத்தனைபார்ப்பேன் என்றும் தெரியவில்லை.சலிக்க வே யில்லை.
@Balasubramaniyan-ru2ge2 ай бұрын
மிக மிக அருமை உங்கள் கருத்து மிகவும் அருமை அய்யா பல கருப்பையா உங்கள் பேச்சு இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தமிழனும் நிச்சயமாக கேட்க வேண்டும் என்று என் ஆசை வாழ்த்துக்கள் அய்யா உங்களை வாழ்த்தவயது எனக்கு இல்லை ஆனால் வாழ்த்துகிறேன் நன்றி🙏💕
@anbudanlena Жыл бұрын
கெட்டுப் போக ஏன் கிழவியாக வரை காத்திருக்க வேண்டும்.... அருமை
@thannambikkaimanikandanman30304 жыл бұрын
அழைப்பவன் யாரோ அவனைப் பொருத்து பின்பற்றுகிறவர் தகதி இருக்கிறது....அருமையான பதிவு ஐயா....
@periyathambisampath64355 жыл бұрын
மிகச் சிறந்த பேச்சு ! ! !
@saravanankumar1904 жыл бұрын
உண்மையை சொல்ல தைரியம் வேண்டும் நன்றி
@rkothandaramanrkothandaram51878 жыл бұрын
பேசத்தெறிந்த அரசியல் ஆல்ரவுன்டர்.
@kajamohaideen.a5 жыл бұрын
இப்போது பேசும் பேச்சானது பகுத்தறிவு உங்களை பண்படுத்தியுள்ளதாக உணர்கின்றேன்
@gandhinathan10008 жыл бұрын
உங்கள் கருத்துப்படி நேற்றுவரை நீங்கள் யோக்கியன், இன்று முதல் 28/01/2016 என்ன??????
@PANDURANGARAJ135358 жыл бұрын
நாக்கை மேடைக்குத்தக்கபடி எப்படியெல்லாம் அசைத்து கரகோஷம் பெறலாம் என்பதை கருப்பையாவிடம் கற்கலாம்!
@ramanathanpl51633 ай бұрын
Try to appreciate good things.He says the truth.
@subramaniyamkandasamy28115 жыл бұрын
பழ, கருப்பையாவும் வெற்றி கொண்டானின் மறைவால் ஏற்பட்ட காலியிடத்தினை நிரப்ப வந்து விட்டாரே,,,
@viswanaththyagarajan86904 жыл бұрын
Truth is always truth never closed but coming out at right time
@c.k.selvalingam67234 жыл бұрын
அப்பச்சி எந்தப் பக்கம் நின்னு பேசினாலும் ரசிக்கிற மாதிரி பேசிகிறாரே....
@HabiburRahman-xt2gl4 жыл бұрын
wow, wonderful. live long Mr. Pala karuppiah
@rajmohamed35382 жыл бұрын
Remarkable. Upto to people As per the people.
@ramprasad2068 жыл бұрын
இப்போது திமுகவில் ஐக்கியமாகிவிட்டாரே ,இந்த பேச்சை இன்று கேட்டால் கருப்பையா சோ மற்றும் கருணாநிதி என்ன நினைப்பார்கள்.மானங்கெட்ட பிழைப்பு,
@kulanthaivel18256 жыл бұрын
அரசியல்ல இதெல்லாம் சதாரணமப்பா
@santhanamtk80246 жыл бұрын
ramprasad206 k
@user-kp3gr2tm1j6 жыл бұрын
வயத்து பொலப்பு இல்லை யா?
@vijayshankar46456 жыл бұрын
Athu vera vai....ithu naara vai 😀
@royaljegan52864 жыл бұрын
இவரை சேர்த்த தலைவர் கலைஞர் அவர்களை உடன்பிறப்பாய் நான் என்ன நினைப்பேன் .
@krishnamoorthylmr13515 жыл бұрын
சோ-துக்ளக் மேடையில் அன்றுஇவ்வாறு பேசியதாங்கள்.... இன்றைய நிலை என்ன?
@spbascarane4464 жыл бұрын
Super sit
@thirunaavukarasusivaprakas59395 жыл бұрын
இவர் ஒரு சிறந்த பேச்சாளர் தான். தன்னுடைய நிலைப்பாட்டை ஏன் மாற்றிக்கொண்டார் என்பதனையும் மக்களுக்கு சற்று விளக்கினால் நன்று.
@ramamurthygopalakrishnan1206Ай бұрын
Excellent Speech on facutalties
@VillageHouseWifeDiet4 жыл бұрын
suuper thalaiva
@sri11474 жыл бұрын
கருணாநிதி போன்ற தீய சக்தி நாட்டை 200 வருடம் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டான் இவர் கொள்ளையடிப்பதற்கு அரசு ஊழியனையும் கொள்ளையில் பங்கு வைத்து இப்போது ஒவ்வொருவரும் எனக்கு 50 முதல்100கோடிக்கு சொத்து இருக்குங்கிராங்க பிறகு எப்படி ஏழைகள் வளர முடியும்
@MARIMUTHU-vp2vu6 жыл бұрын
What a tremendous speech all about fact fact fact
@srirangan34635 жыл бұрын
100% உண்மை சூப்பரான பேச்சு
@avkadeyt5 жыл бұрын
அயோக்கியர்களை தலைவராக்கியது யார் குற்றம் மக்கள் தானே இது ஜனநாயக குறைபாடு தானே இருப்பவர்களிலே குறைந்த அயோக்கியனை தலைவன் ஆக்குவதே மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது.
@krish67296 жыл бұрын
Please add a date stamp for the video.
@jahirhussain65494 жыл бұрын
Super
@ramanathanpl51633 ай бұрын
He has already told thani maram thoppahadhu.Hence he joined in many parties and because of their attitude of corruption he came out of that party.Both pala karuppiah & Tamilaruvi manian are good politicians.They tried to change this society & onbehalf of us only they are in the field.Both are totally against corruption.
@mathewchristopher28432 ай бұрын
Iyya, arumai Yana pechu... ipo neega peasanum
@irulandiuma61715 жыл бұрын
suppar
@karthikeyandnair6 жыл бұрын
Ha , if he comes as a chief minister of tamilnadu it will be very good.
@user-sp1wk5nm7s6 жыл бұрын
Allahu akbar really i never heared like this speech
@srivaishnavisrijith56774 жыл бұрын
இந்த பேச்சை நேற்று ரஜினியின் பேச்சை உற்று நோக்கினால் ரஜினி கூறியது ஒரளவு ஏற்கக்கூடம். ஆனால் ரஜினி முதல்வராக வேண்டும்
@Kcsadhasivam Жыл бұрын
👌🏻
@kumara-sami-n-85802 ай бұрын
பல கட்சி மாறினால்தான் இப்படி அனுபவ ஞானத்தின்மூலம் பேச்சு அமையும்
@sivaguru18122 ай бұрын
அருமை யான பதிவு
@user-fl6gw6ox5z2 жыл бұрын
🌷💯👍📰
@trainerrajesh735 жыл бұрын
wow super talk
@sudhasreenivasan95573 ай бұрын
semmma sir
@sethupalanisethu53652 ай бұрын
Good ❤
@sankarpandian91385 жыл бұрын
Super speech
@sethupalanisethu53652 ай бұрын
Good 👍👍👍
@youayes6 жыл бұрын
கரு. பழனியப்பனின் தந்தை என பெரருமை கொண்டேன் அம்மா வுக்கு அய்யா நல்லவர் என்பதனை புரிந்துகொண்டாரோ (ராங்கியம்) மெட்டு காரர் மெட்டு போடுறாரோ
@muthuselvams917Ай бұрын
Super Super Super
@chennaibala19705 жыл бұрын
வயதானவர். அதனால் கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டாம். இது வேசித்தனத்தின் மறு உருவம்
@babujesus6 жыл бұрын
வாய் உள்ளவன் பிழைப்பான் என்பத்ர்க்கு பழ கறுப்பையா நல்ல உதாரணம் .
@rangarajugovindaraju24412 ай бұрын
அப்பவே இப்படி எல்லாம் போட்டு உடைத்து விட்டு இதுவரை நடக்கிறது என்ன இனியும் மாறுமொ கொள்ளை கொள்ளைக்கு மூடு வழி உண்டோ காலம் எப்போது😢😢😢😢😢😢
@jaferali32135 жыл бұрын
மதசார்பற்ற உண்மைவாதி
@srikanth46665 жыл бұрын
Kaandamirugam
@thirupalgunakalathirumala68334 жыл бұрын
👌
@user-xz7ui9dp5k4 жыл бұрын
அருமை அன்பர் திரு சோ அவர்கள் இருக்கும் பொது அவர்களுடைய அருமை பெருமை தெரிய வில்லை அப்படியே அம்மா ஜே ஜெயலலிதா அவர்களும் அவர்கள் இல்லாமல் நாடு படும் பா டு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று
@saravanansaravan44626 жыл бұрын
all round person
@arulanarulam14004 жыл бұрын
Palakaruppiah mass speech
@MrAmirthanathan2 ай бұрын
Good
@vimalnathangurumoorthy31508 жыл бұрын
superb speech..
@sundaresaniyer64337 жыл бұрын
ITHANAIYUM KETTU NAANAMINDRI KARUPPAIYAAVAI VACHUKITURIKKIYE NEE ORU THALAIVARA?
@2GFactFinder6 жыл бұрын
கண்ணதாசன் தன்னிலை விளக்கம் தந்திருக்கிரார். ஹி....ஹி.....ஹி
@thiruvetti4 жыл бұрын
Cho sir, ungala romba mis pannuren. Oru vattiyavathu santhikkanum nu nenachen. Mela vanthu than santhikka poren pola.
@uzumakinaruto14894 жыл бұрын
6:50 public reactions paarungalen
@ramasamygopalakrishnasamy8432 ай бұрын
சட்டங்களும் சாட்சி களும்.சாட்சியால் குற்றவாளி தண்டனை பெறுகிறார்.பின்அதே சாட்சி பிறழ்சாட்சியாகி குற்றவாளிவிடுபடுகிறார்.
தேடலும் நகர்வும் தானே சுத்திகரிப்பின் சூத்திரம். இதை நாம் உள்வாங்க வேண்டாமா????????????????
@prabhug18934 жыл бұрын
அருமையான உரை,ஆனால் தற்போது தங்களின் நிலையைப் பார்த்தால் ஜெயகாந்தனை விட கொடுமையாக உள்ளது.... உங்கள் மகன் வேறு 😂😂😂
@omjodhiayyappa40835 жыл бұрын
இந்த பேச்சு க்காக தான் இவருக்காகவே ப்ளான்போட்டு வேசி மீடியாவை வச்சி இவர் வகித்த அதிமுக இலக்கிய அணியில் இவருக்கு எதரியாக்கி பிரித்து அணைப்பது போல் இவர் எதிர்காலத்தை அணைத்து விட்டனர்
உங்களுடைய கருத்துப் பகிர்வில் ஓற்றுமை தெரிகிறது அது கட்சி தாவுகிறவர் அறமற்றவர் . ஆனால் தாவாமலிருந்தால் ஒவ்வருவருடைய கூடாரத்திற்குள்ரும் மக்களைத் தின்னும் ஓநாய்களும் , காட்டிக் கொடுக்கும் குள்ள நரிகள் எத்தனை எத்தனை இருக்கிறது என்பதை எப்படி மக்களுக்கு காட்டுவது ? உங்களில் யாராவது நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் உள்ள ஓநாய்களையும் ,குள்ளநரிகளையும் நீங்கள் கைக் காட்டியுள்ளீர்களா மக்களுக்கு ஒருவராவது? உங்களை நீங்களே கேளுங்கள். பிறகு எந்த வார்த்தையிலும் எழுதுங் ள் நான் உட்பட
@saravanankasi28657 жыл бұрын
கருணாநிறதி மாறி மாறி பேசும் போது உங்களுக்கு தெரியவில்லையா சூழ்நிலையால் அர் கட்சி மாறியிருக்கிறார்
@2GFactFinder6 жыл бұрын
பாவம் பழகருப் பையா - இவரையெல்லாம் துக்லக் சோ அழைத்து கூட்டம் போட்டானென்றால் சோ எப்படிப்பட்டவன் என்று நம்க்கு புரிகிறது. அது சரி................சோ என்பவர் சாராயம் காய்ச்சும் கம்பெனியில் வேலை பார்த்தவர்தானே....???