Рет қаралды 204,248
HAYAGREEVAR SONGS || LYRICS : P SENTHILKUMAR || MUSIC : PRADEEP || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
ஹயகிரீவர் பாடல்கள் || பாடல்கள் : P செந்தில்குமார் || இசை : பிரதீப் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்கள் || SONGS :
நாராயணன் அவதாரம் - காயத்ரி கிரிஷ்
NARAYANAN AVATHARAM - GAYATHRI GIRISH
புண்ணியம் செய்தவர் - காயத்ரி கிரிஷ்
PUNNIYAM SEITHAVAR - GAYATHRI GIRISH
வேத முதற்பொருளே - ஜெயஸ்ரீபாலா
VEDHA MUTHARPORULE - JAYASRIBALA
சுந்தர ரூபம் - காயத்ரி கிரிஷ்
SUNDHARA ROOPAM - GAYATHRI GIRISH
மாலே பதம் - ஜெயஸ்ரீபாலா
MAALE PATHAM - JAYASRIBALA
பச்சை மாமலை - காயத்ரி கிரிஷ்
PACHAI MAAMALAI - GAYATHRI GIRISH
பரிமுகன் திருமாலவன் - ஜெயஸ்ரீபாலா
PARIMUGAN THIRUMALAN - JAYASRIBALA
ஞானானந்த மயம் - காயத்ரி கிரிஷ்
GNAANAANANDHA MAYAM - GAYATHRI GIRISH
மகிமை சொல்ல - ஜெயஸ்ரீபாலா
MAHIMAI SOLLA THAGUMO - JAYASRIBALA
ஹயக்ரீவர் குதிரை முகமும், மனித உடலும் கொண்ட உருவானவர், இவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவரை கல்வித் தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் இணைப்பதில்லை. மது, கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்த வேதங்களை பறித்துக் கொண்டனர். அத்துடன் பாதாள உலகத்திற்குச் சென்றனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணுவை வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர். அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார். இந்த ரூபமே ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது. அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார்.