Рет қаралды 13,301
வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்கள் (6 ஏப்ரல் 1938 - 30 டிசம்பர் 2013) ஒரு பசுமைப் போராளி, சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் இயற்கை வேளாண்மை நிபுணர். சுற்றுச்சூழல் விவசாயம் மற்றும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதில் அவர் செய்த பணிக்காக பெரிதும் போற்றப்பட்டவர். அவரது பத்தாவது நினைவு தினம் அடுத்த மாதம் அனுசரிக்கப்படவுள்ளது. இந்த பின்னணியில், நம்மாழ்வார் அவர்கள் இந்த உலகைவிட்டு விடைபெறும் ஆறு மாதங்களுக்கு முன்பு 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்முகம். அவருடன் பேசியவர் - றைசெல். இந்த நேர்முகம் ஒரு மறு ஒலிபரப்பு.
Thanks to SBS தமிழ்.
Photo credits : குக்கூ குழந்தைகள் வெளி.
Nammalvar Uraigal | Nammalvar Speech #Shorts
#nammalvar
#organicfarming