Рет қаралды 84,896
செங்கோலை அகற்றணுமா?
தமிழில் பதிலடி தந்த யோகி
ஆங்கிலேயர்களிடம் இருந்து
அதிகாரம், நம் கைக்கு
மாறியதை குறிக்கும்விதமாக
1947 ஆகஸ்ட் 14ம்தேதி இரவு
நாட்டின் முதல் பிரதமர்
ஜவஹர்லால் நேருவிடம்
திருவாவடுதுறை ஆதீனத்தால்
செங்கோல் வழங்கப்பட்டது.
அந்த செங்கோலை
லோக்சபாவில்
கடந்த ஆண்டு பிரதமர் மோடி
நிறுவினார்.
அந்த செங்கோலை
லோக்சபாவில் இருந்து
அகற்றி விட்டு
அந்த இடத்தில் இந்திய அரசியல்
சாசனத்தை வைக்க வேண்டும்
என சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு
கடிதம் எழுதியிருந்தார்.#Yogiadityanath #MP #RKChaudhary #loksabha #Sengol