அந்தக் காலத்தையும் அந்த காலத்து மனிதர்களையும் பார்க்கும் பொழுதும் இனம் புரியாத சந்தோஷம் 🙏🙏🙏🙏
@user-de9ur2fi8i27 күн бұрын
இந்த படத்துல நடகுத மாதுரி ய நடக்குது
@padmavathisundararaj844418 күн бұрын
Amaanga
@sivaramanraman3084Ай бұрын
அண்ணாவின் கதை வசனம். கிருஷ்ணன்.பஞ்சு இயக்கம். 1949 ல் வந்த படம். மாபெரும் வெற்றி.
@gscbose8146Ай бұрын
❤ இந்த மாதிரி அறிவு பூர்வமான மனிதநேயம் மக்கள் என்றல் எப்படி இருக்கவேண்டும் வசதியானவர் எப்படி உதவி சேய்யவேண்டும் என்று மக்களுக்கு வழிகாட்டியாக சினிமா உலகம் இருந்து உள்ளது அந்த காலத்தின் ஒழுக்கமே தனிதான் அழகு நிறைந்த உலகம❤
@kthangakrishnan3511Ай бұрын
என் எஸ் கே அவர்கள் நிகழ் காலத்தின் தீர்க்கதரிசி
@venkatesang9174Ай бұрын
என் எஸ் கே ஐயா அவர்கள் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் இப்படித்தான் இருந்தார் ஐயா அவர்களை வாழ்த்துகிறோம்
@user-io7fz6ol7sАй бұрын
எங்கப்பா தாத்தா பார்த்த சமுதாயத்தை திருத்திய இந்த மாதிரி படத்தை என்னையும் பார்க்க வைத்த சேனலுக்கு நன்றி
@chandranshanmugam2498Ай бұрын
திரு கலைவாணா அவர்கள் தான் பிறருக்கு உதவி செய்த மனித நேயர் அவருக்கு பின்னரும் உதவும் செயல் தொடர்கிறது
@JWB2024Ай бұрын
70 ஆண்டு கடந்தும் இப்படம் சொல்லும் பாடம் நல்லது செய்வது தவிர வேறு இல்லை காரணம் நடித்தவர்கள் இன்று இல்லை மறைந்து போனார்கள்.
@RamajayamRamajayam-rg5rkАй бұрын
😅😅⁷t6u
@V-TREE-ShunmugaSundaram22 күн бұрын
நன்றி நண்பரே 🌹👌 இன்னொன்று... ஆப்கானிஸ்தான் முகமதிய ஐரோப்பிய கிறித்தவ நாசகாரிகள் எப்படி விட்டுச் சென்றார்கள் என்பது தான் உண்மை ... உடன் பிறந்த ரத்தங்கள் தன் கைகளால் தன் கண்ணை குத்திக் கொள்ளும் கல்வியை ... பட்டினியால் மற்றும் முலை வரிகளால் மது கொடுத்து துப்பாக்கி முனையில் தாம்பத்திய உறவுகளை கேலிக் கூத்தாக்கிய சூழ்ச்சியின் விளைவுகள் எனக்கு நன்றாக புரிந்தது...
@rdxarunarun6511Ай бұрын
ஆஹா அழகான படம்.. இந்த தலைமுறை பார்க்க வேண்டிய படம்
GREAT THAMIZHIL ACTOR NS.Krishnan SIR THANDHAI PERIYAR POGAI VAIGA VALARGA
@rajeswaris2920Ай бұрын
ஆயிரம் நன்றி நன்றி நன்றி
@venkatjamuna2789Ай бұрын
உடல்.சிலிர்க்கிறது. இப்படம்.பார்க்க.என்.பாக்கியம்
@Subramanian-bz8usАй бұрын
இன்று நடப்பதை எல்லாமே அன்றே சொல்லிவிட்டால் என் எஸ் கே ஐயா அவர்கள்
@user-cv2ql9sm1bАй бұрын
அருமையான படம் மறக்க முடியாத காலம்
@rdxarunarun6511Ай бұрын
நிஜ வாழ்க்கையில் என். எஸ். கே அவர்கள் தியாகி தான்.. அவர் போன்ற மகான்கள் இன்று இருந்தால். நாடு நலம் பெரும்.. 🌷
@krishnanm1810Ай бұрын
அக்காலத்து கலாச்சாரம் பண்பாடு இதையெல்லாம் பார்க்கும் போது நானும் andrae பிறந்து இறந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.... நவ நாகரீகம் என்ற பெயரில் இன்று நாம் அழிவு பாதையில் பயணித்து கொண்டு இருக்கின்டரோம். என்ன செய்வது காலத்தின் கட்டாயம் 😕😕😕😕😕😕
@sundararajan8418Ай бұрын
உண்மை தான் இன்றைய நாகரிகம் எதிர்காலத்தின் அழிவுக்கு பாதைபோடுகிறது.இன்னும் சொல்லப்போனால் நூறு வருடத்திற்கு முன்பே பிறந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
@user-ok8sl3ul9k25 күн бұрын
முழு படத்தை பதிவிடுங்கள்
@rdxarunarun6511Ай бұрын
ஆஹா இதுல டி ஆர் மகாலிங்கம் இருக்காரே.. சிறந்த இரு ஜாம்பவான்கள்.. 🎉🎉