Рет қаралды 1,003
தென்னையில் கருந்தலை புழு தாக்குதல் என்பது பெரும் விவசாயிகளுக்கு சவாலாக உள்ளது. இந்த பூச்சி தாக்குதலால் தென்னை இலை பாதிக்கப்பட்டு வளர்ச்சி குன்றுகிறது. சமீபகாலமாக தென்னை விவசாயிகள் சந்தித்து வரும் இந்த முக்கியமான பிரச்சனைக்கு தீர்வாக கேரளா ICAR-CPCRI முதன்மை விஞ்ஞானி Dr.ஜோசப் ராஜ்குமார் அவர்கள் தனது ஆராய்ச்சி அனுபவத்தை நமது மண் காப்போம் சேனல் வாயிலாக இக்காணொளியில் பகிர்ந்துள்ளார். தென்னை விவசாயிகளுக்கு இக்காணொளி பயன் உள்ளதாக அமையும்.
நன்றி
மண் காப்போம்
83000 93777
#தாய்மண் | #blackhead | #coconut | #coconuttree | #கருந்தலைபுழு #தென்னை | #ICAR | #cpcri | #SaveSoil | #naturalfarming
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest KZfaq Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom