சிவாய நம ஒரு உயிர் பூமியில் பிறப்பெடுக்கும் பொழுதே அதனுடைய நல்வினையும் தீவினையும் நிர்ணயிக்கப்படுகிறது நாம் செய்த ஒன்றையே நாம் திருப்பி அனுபவிப்போமே தவிர பிறர் வினையை நாம் அனுபவிக்கப் போவதில்லை ஆகையால் மனக்குழப்பத்தில் தேவையற்றவர்களிடம் சென்று மாட்டிக்கொள்வதை விட அவரவர்கள் ஊரில் உள்ள சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானை தரிசியுங்கள் அனைத்தையும் மாற்ற வல்லவர் அவர் ஒருவரே சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை திருச்சிற்றம்பலம்
@Ungal_Veetu_PillaiАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏👏
@sureshsairam783315 күн бұрын
Well said
@esakkirajan233721 күн бұрын
இவர் ஓர் விளம்பரப் பிரியர்.
@indiantvtamilnaduАй бұрын
தயவு செய்து மக்கள் ஏமாற வேண்டாம் நாம் வேலை செய்தால் மட்டும் தான் சாப்பாடு தனியாக சந்திக்க வேண்டும் என்றால் ஒரு டோக்கன் Rs 1000 ஒரு நாளைக்கு 100 டோக்கன் ஒரு நாளைக்கு ஒரு லட்சம்
@mathankumarmathan203223 күн бұрын
Pota p a
@GunParty-bx1wp21 күн бұрын
சொல்றதுக்கு ஒன்னும் இல்ல , சிம்ப்லி வேஸ்ட்
@KMSM-c8xКүн бұрын
Nambathinga place
@ramaniradha2316Ай бұрын
🙏🙏🙏🙏
@manickamsuppiahАй бұрын
Karupusamy Saranam🙏🏻🙏🏻🙏🏻
@Ungal_Veetu_PillaiАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏👏
@user-rc3jz3cd2u14 күн бұрын
எனது புயோதரை யா
@user-rc3jz3cd2u14 күн бұрын
😂😂 அனைத்து உயிரிலும் கடவுள் உண்டு 100%
@user-th6si6xi5r2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@Ungal_Veetu_Pillai2 ай бұрын
🙏🙏🙏🙏👏
@ThirunavukarasuThirunavu-vf3frАй бұрын
ஓம் நமச்சிவாய கற்பனை போற்றி
@aruljothijothi30096 күн бұрын
குறி சொல்றவன் குடும்பம் கோவிந்தா கோவிந்தா அனுபவத்தில் சொல்கிறேன்
ஒரு வேலையை முடிக்க முடியவில்லை என்றால் ""வெட்டி பேச்சு வெளிபடும்"" ...(இத தத்துவம் என்று பெயர் வச்சிபாங்க)
@Ungal_Veetu_PillaiАй бұрын
🙏🙏🙏🙏🙏👏
@dharanish6553Ай бұрын
எல்லாமே பொய்யா
@kalimuthulakas57894 күн бұрын
I also going to check but everything I find out fake only money and magic
@ramakrishnanr7291Ай бұрын
SOAMPEARI SAMIDA MAKALEA USAR
@Ungal_Veetu_PillaiАй бұрын
🙏🙏🙏🙏👏
@rottipaparottipapa349628 күн бұрын
கருப்பா இந்த இடத்துக்கு போகனும்னு நேனச்சேன் ஆனா கமன்ட பார்தவுடன் போக மனமில்லை இது உண்மையா பொய்யா காட்டி குடு
@kathiresanmuthiah31328 күн бұрын
@@rottipaparottipapa3496 அருள் வாக்கு சொல்லுபவரின் காதில் ப்ளூடூத் , மைக்ரீசிவர் இல்லை அருகாமையில் இருப்பவர் யாரும் எதுவும் எடுத்து சொல்லவில்லை , துண்டு சீட்டு வைத்து படித்து சொல்லவில்லை அவராகவே குறிப்பிட்ட ஊரின் பெயரை சொல்லி இந்த விசயத்திற்காக வந்திருப்பவர் யார் என்று அழைக்கிறார் அதோடுமட்டும் அல்லாது அவர்களுக்கு அருகாமையில் உள்ள தோப்பு, கோவில், என்ன குலதெய்வம் , தொழில் என பலவற்றை குறிப்பிட்டு சொல்ல அவர்களும் உண்மை என்று ஒப்புக்கொள்கிறார்கள் வந்திருப்பவர்கள் 500பேர்களுக்கு மேல் இருக்கும் அருள் வாக்கு சொல்பவர் எத்தனை பேர்களின் விவரங்களை ஞாபகத்தில் வைத்திருக்கமுடியும் அங்கு அருள்வாக்கு கேட்க வந்திருப்பவர்கள் அமரும் இடத்திற்கான கொட்டகை , கழிப்பிடவசதி, அன்ன தானம் , இவற்றுக்கெல்லாம் பணம் அசியம் தேவை அங்கு வசதிகள் ஒவ்வொன்றாக ஏற்படுத்திக்கொண்டு வருகிறார்கள் நாம் புதியதாக ஒரு இடத்திற்கு செல்லும்போது சில பேர்களிடம் வழி கேட்பது உண்டு அப்படி கூறும் வழிகளில் சரியான வழியை தேர்ந்தெடுக்கவேண்டியது பயணிப்பவர்களே அதேபோன்று தான் ஜாதகம் பார்பது / அருள்வாவாக்கு(குறிசொல்வது ) , சொல்வது , சோலி போட்டு பார்பது / நாடி ஜோதிடம்(ஏடு எடுத்து பார்ப்பது) , கைரேகை பார்ப்பது இவைகள் எல்லாம் ஒரு வழிகாட்டியே யார்யாருக்கு எதில் விருப்பமோ அதன் வழி நடக்கவேண்டியது மேற்கண்ட முறைகளில் பெரும்பாலானவைகள் கணித முறையை பின்பற்றி வருகிறது அதுமட்டுமல்ல விளையும் பயிர், பயணிக்கும் நேரம், வாங்கும் பொருள்கள் , ஏவப்படும் சாதனங்கள், எரிபொருள் , மின்சாரம் , உடுத்தும் உடை என வாழ்கையில் பெரும்பகுதி கணிதமே இதை ஏற்றுக்கொண்டு நம்பிக்கை வைத்து அதன்படி நடப்பதும் நிராகரிப்பதும் அவரவர்களின் விருப்பம் நாண்பரே மேற்கண்ட பதிவை திரும்ப உங்களுக்காக பதிகிறேன் நம்பிக்கை / கணக்கு இதான் வாழ்கை இதில் நம் கணக்கு வேறு ஆண்டவன் கணக்கு வேறு எதையும் கூர்ந்து கவணியுங்கள் நம்பிக்கையுடனும் விடாமுயற்ச்சியுடனும் செயல்படுங்கள் வெற்றி உங்கள் வசம்
@umarani9482Күн бұрын
Fraud money mind
@ss.manivannan7880Ай бұрын
கருப்பண்ணசாமி அருள் வாக்கு சொல்றது பொய்யாக இருந்தால் சாமிய நம்பருங்கள் youtube பார்க்கலாம் நம்பாதங்கள் பார்க்க தேவை இல்லை எங்கய்யா கருப்புசாமிக்கு கோடி நன்றி
@madhanchennai3093Ай бұрын
Comedy panran intha ahalu
@Ungal_Veetu_PillaiАй бұрын
🙏🙏🙏🙏👏
@esakkirajan233721 күн бұрын
சாமிய மட்டும் நம்புங்க..
@agalyachokkalingam4376Ай бұрын
நானும் போனேன் எல்லாம் பொய்.இத சொன்னா கும்புடு போட்டா என்னா அர்த்தம்.உங்க வீடியோ நம்பி போறவங்க பாவம் இல்லையா
@Ungal_Veetu_PillaiАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏👏
@user-zb1ki7qt6eАй бұрын
Appo ellam poi ahhh.., unmai I'll yah@@Ungal_Veetu_Pillai
@sscool0501Ай бұрын
நம்பிக்கை இல்லாதவங்க எல்லாம் அங்க ஏன் போறீங்க பா....
@manikandanselvaraj3381Ай бұрын
Unaku iruku nampika po yemaru
@sscool0501Ай бұрын
@@manikandanselvaraj3381 அது என் இஷ்டம், அதுல தலையிடற உரிமை எவனுக்கும் கிடையாது.... அதே மாறி எவன் விருப்பத்தையும் நா தலையிட மாட்டேன், பாத்து பேசு...
@arivomarasiyal982Ай бұрын
சாமி கும்பிடுங்க. இந்த மாதிரி ஆள நம்பவேணாம். நான் ஒரு முறை போயிட்டு வந்தேன். எல்லாம் பொய்.