Рет қаралды 231,664
இந்திய அரசில் பணிக்குச் சேர்ந்து வருடங்கள் 33 ஓடினாலும் இன்றும் அந்த சம்பவத்தை நினைத்தால் மெய் சிலிர்க்கும். 1981 வருடம் மே அல்லது ஜூன் மாதம் என்று நினைக்கிறேன். எனது சிறிய தகப்பனார் அவரது சீடர்களுடன் காசியாத்திரை புறப்பட்டார்கள். எனக்கு அப்போது வயது 23. கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைக்காக காத்திருந்த காலம். எனது சிறிய தகப்பனாருடன் நானும் காசியாத்திரையில் கலந்து கொண்டேன். எப்பொழுது யாத்திரை புறப்பட்டாலும், முதலில் பெரியவாளை தரிசித்துவிட்டு ஆசி வாங்கியபின்னரே யாத்திரை புறப்படுவது என்பதை மரபாகவே வைத்திருந்தார் எனது சிறிய தகப்பனார்.
Website: www.britaintamil.com
Email: media@britaintamil.com
for Advert: advert@britaintamil.com
Facebook: / britain-tamil-bhakthi-...
Twitter: / btamilbbhakthi