Рет қаралды 7,893
Credits - shanthi suresh- vocal
Chorus- Sowmya ,suriya
Lyrics - Lalitha panchapakesan
Recorded and programmed - Dakshin
தாயாக வந்திங்கு தாங்கிடும் தவமே
தளராமல் என்னை காத்து இரக்ஷிக்கும் சிவமே
சேயாகி எண்ணி அணைத்திட்ட தெய்வம்
சேஷாத்ரி குருவருளே சாநித்யம் ஆகும்.
தன்னலம் கருதாத தவயோகியாய்
தங்கக்கரம் கொண்டும் சந்நியாசியாய்
அன்பில் கலந்திட்ட அருள் ஜோதியாய்
அகிலம் பணிந்தேத்தும் அற்புத குருவாய்
அண்ணாமலையாரின் ஆத்மாவில் கலந்தார்
இறைநிலை என்னும் முக்தியை அடைந்தார்
சேஷாத்ரி ஸ்வாமி சன்னிதி வந்தோம்
தேகம் சிலிர்க்கும் தெய்வீகம் உணர்ந்தோம்