Singer : T. M. Soundararajan Music : S. M. Subbaiah Naidu. Lyric : Pattukkottai Kalyanasundaram Movie : Thirudathe Starring : MGR
Пікірлер: 78
@dhandapanisuganthi67218 ай бұрын
இனி வராது இது போல் காலத்தால் அழியாத பாடல்கள்
@user-is1vr4pw7v10 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் கேட்க கூடிய அருமையான பாடல். என் தலைவா❤M.G.Ramachandran
@rameshhope88652 ай бұрын
எல்லோரும் பிறந்தோம் வாழ்ந்தோம்,மறைந்தோம் என்று தான் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது ஆனால் மக்கள் மனதில் யின்றும் வாழும் தலைவன் ஒன்றேண்டால் அது எக்கள் மக்கள் திலகம் மட்டுமே😭😭😭
@PeriyaSamy-md5qd2 ай бұрын
எம்ஜிஆர் நடித்த படம் வெற்றி தான் நல்ல மனசு தலைவா பாடல் வரிகள் தான் பிடித்தது சூப்பர் கருத்துக்கள்
@NatarajanP-rm4fo6 ай бұрын
எங்கள் தெய்வம் வாத்தியார் எம்ஜிஆர் அவர்கள் முகத்தை பார்த்தாலே பசி தீறும் அழகு சிரிப்பு அழகோ அழகு எங்கள் வாத்தியார் நடராஜன்
@anbumaran82483 ай бұрын
மக்கள் கவி பட்டுக்கோட்டை...❤❤❤❤
@user-ov3mt1qi2l2 ай бұрын
கொடுக்கற காலம் நெருங்குவதால் இனி எடுக்குற அவசியம இருக்காது, இருக்கிதெல்லாம் பொதுவாய் போனா "பதுக்குற" வேலையும் நடக்காது
@PeriyasamyPeriyasamy-o5q14 күн бұрын
இந்த பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருவது எம்ஜிஆர்
@SYEDHUSSAIN-mz9er Жыл бұрын
பாடல் யார் எழுதியதாக இருந்தா லும் அதை சொல்பவர் சொல்லும் போது தான்உயிர்பிக்கும் அது புரட்சி தலைவர் பொன் மனச் செம்மல் மட்டும் தான் பொருந்தும்
@helenpoornima5126 Жыл бұрын
இதைதானே சகோதர ரே நான் எழூதீருக்கேன்! 👸
@mmj621911 ай бұрын
Jayalailatha va thirudunathu Ivan dhan
@punniakoti338810 ай бұрын
உண்மை 👍
@jebarajmuthiah60518 ай бұрын
ஆம் சரியே
@user-tj1nm7ne8v5 ай бұрын
❤
@azhakukuttyanamikka44708 ай бұрын
Super beautiful words intha song yenga appavukku rompa pudicha song intha song paadi ponnuna ippadithan valaranum solli valarthar ❤❤❤❤❤arumaiyana song 👌👌👌👌
@muthupandi9206 ай бұрын
தலைவா அருமையான தத்துவ பாடல்🙏
@keludainambi-ASАй бұрын
புன்னகை பொதிந்த எம்ஜிஆர் அவர்களின் முகத்திற்கு பொருத்தமாக டி.எம்.எஸ் ஐயாவின் வெண்கலக்குரல் எட்டுக்கட்டையில். இப்படி ஒரு பாட்டு இனி வருமா?
ஏ,அப்பா செல்லம்,எல்லோராலும் போற்றப்படும் இயேசுநாதரை சிலுவையில் அறைந்து கொடுமைப்படுத்திய நாளை துக்க வெள்ளி என அழைக்காமல்,புனித வெள்ளி என்று ஏன் கூறுகிறீர்கள்? யார் மனதையும் நோகவைப்பது இக்கேள்வியின் நோக்கமல்ல. பதில் தெரிந்தவர் எழுதலாம்.
@balasubramaniansubramanian3671 Жыл бұрын
அநேகமாக உங்கள் அப்பா அவரது அம்மாவின் ஜாடையிலும், நீங்கள் உங்க அப்பா ஜாடையிலும் இருப்பீர்கள் என நினைக்கிறேன். அதனாலேயே உங்கள் அப்பா, தனது தாயை உங்களிடம் கண்டார். எனக்கும் என் அப்பா என்றால் உயிர்.
@helenpoornima5126 Жыл бұрын
ஏன் நாங்க புனிதவெள்ளீங்கிறோமின்னா யேசு கடவுள் ! ஒங்களுக்குலாம் யேசுவின் மகத்வமும் மகிமையும் தெரியாது புரியாது !நான் என் அர்ஜூன்ட்ட பயந்த தே அவரு நெத்தீலவச்சீருத்த விபூதி்பட்டைகளே! 👸
@helenpoornima5126 Жыл бұрын
அர்ஜூன் நல்ல ரோஜாநிறம்! ஆறடிக்கு மேல் உயரம்!நல்லசுருட்டைமுடி! அவர் அம்மா மேளகாரஜாதீங்கறதாலே அவ்ளோ அழகும் நிறமும்! அர்ஜூன் நெத்தில வீபூதீப்போட்டுவர்றதைப்பாத்து கிறீஸ்தவப்பொண்ணான நான் பயப்பட்டேன் !நான் யேசுவைத்தவிர எதையும் வணங்கமாட்டேன்! 👸
@balasubramaniansubramanian3671 Жыл бұрын
@@helenpoornima5126 ஓ.
@s.ravichandrans.ravichandr8199 Жыл бұрын
அன்பு தலைவர் புகழ் என்றும் மங்காது. என் உயிர் தலைவா.