புரட்சித்தலைவர் இலங்கை தமிழர்களுக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்து இருக்கிறார்,அவர் இருந்திருந்தால் இலங்கை தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறந்திருக்கும் பெரியார் ஏற்ப்படுத்திய சீர்திருத்த தமிழ் எழுத்துக்களை அரசில் ஏற்ப்படுத்தினார் ஐம்பது சதவித பிற்ப்படுத்தப்பட்டோருக்கான இட ஒதிக்கிட்டை நடைமுறைப்படுத்தினார் புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@annamalagannamalag3 жыл бұрын
அபூர்ல மனிதர் புரட்சித்லைவர் MGR the Great..... EverGreen Leader in TN....
@muruhathasmuruhathas8063 жыл бұрын
M.G.R எங்கள் இதய தெய்வம்.அவர் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலம் எமக்கு நேர்ந்திருக்காது. கறுப்புக் கண்ணாடி அணிந்து , நடிக்காத மாமனிதன்
@alagesanalagesan92 жыл бұрын
சரியாக சொன்னீர்கள். மாமனிதர் திரு. எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலம் நேர்ந்திருக்காது.
பெரியாருக்கு நூற்றாண்டு விழா எடுத்த எம்ஜிஆர் அவர்கள் பெரியாரின் நூறாவது பிறந்த நாளை 1979 ஆம் ஆண்டு நூற்றாண்டு விழாவை அந்த ஓராண்டு காலம் நடத்திய தால் அதிமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் தலைவி இந்திரா காந்திக்கு பிடிக்கவில்லை. அதனாலே 1980 ஆம் ஆண்டு திமுக-காங்கிரஸ் கூட்டணி வைத்து கொண்டு இந்திரா காந்தி எம்ஜிஆரின் அதிமுக ஆட்சியை கலைத்தார். அப்போது எம்ஜிஆர் அவர்கள் ஆட்சியை கதைத்தால் கலைத்து போகட்டும் பெரியாரின் சுயமரியாதை கொட்டையில் மீண்டும் இந்தி திணிப்பு காங்கிரஸ் இனி ஒரு போதும் திராவிட கோட்டையான தமிழ்நாட்டில் நுழைய முடியாது என்று காங்கிரசையும், இந்திரா காந்தியையும் கடுமையாக விமர்சித்து தமிழக மக்களிடம் நீதி கேட்டு வெற்றி பெற்றார் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள்
@v.sundarvaidhyanadhan41392 жыл бұрын
திராவிட பாரம்பரியத்தின் ஒப்பற்ற தலைவர் MGR. பெருமதிப்பிற்குரிய ஐயா வீரமணி அவர்கள் பேச்சு மிகவும் பிரமாதம். மிக்க நன்றி ஐயா.
13:41 1984 தேர்தலில் அதிமுக-காங்கிரஸ் ஒப்பந்தம் போட சென்ற பிரதமர் ராஜீவ் காந்தியிடம் ஈழதமிழற்கள் உதவ வேண்டும். என்ற ஒப்பந்தத்தை போட்ட எம்ஜிஆர் எங்கே 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழதமிழற்கள் இனப்படுகொலையில் அழித்த போதிலும் தனது மைனாரட்டி ஆட்சியை காப்பாற்றி கொள்ள திமுக-காங்கிரஸ் உடன் அடிமைப்பட்டு கொண்டு இருந்த இனத்துரோகி கருணாநிதி எங்கே
@lawrencephonepe3679 Жыл бұрын
Correct 100 %
@rvkvijay74603 жыл бұрын
Evergreen Iconic legend former Chief Minister of Tamilnadu Dr. MGR will live in hearts of tamil people forever
@brainersenquiry91743 жыл бұрын
MANITHA THEIVAM MAKKAL THILAGAM 🙏🙏🙏🙏🙏
@bagunaveen73373 жыл бұрын
mgr is god 💝❤️
@j.panneerselvam34843 жыл бұрын
எம்ஜிஆர் வரலாற்று பதிவு நன்றி வீரமணி அய்யா
@MrManie7773 жыл бұрын
This was new for us. 1st time to hear from Mr Veeramani about Thalaivar was very pleasing
அன்புள்ளம் கொண்ட ஓவியரெ, வணக்கம்., இந்த நூற்றாண்டு விழா காட்சிகளையும் பார்த்து விட்டேன். காலங்கள் எத்தனை கடந்து போனாலும் எம்ஜிஆர் என்ற ஒளி விளக்கு மக்களின் மனங்களில் என்றென்றும் சுடர்விட்டு எரிந்து கொண்டேயிருக்கும். இன்று ஆட்சி நடத்துபவர்களும் சட்டத்தை தீட்டுவோர்களும் அவர் காட்டித்தன்த தன்னலமில்லாத ஆட்சி முறைகளை கையாள வேண்டும். நினைத்தால் முடியாதது எதுவுமே இல்லை.அந்த புண்ணியாத்மாவின் எண்ணப்படி வஞசமும் லஞசவுமில்லாத ஒரு புதிய உலகத்தை உருவாக்குவோம். அதுவெ நாம் அவருக்கு செய்யக்கூடிய பாத காணிக்கை ! பரவட்டும் உலகமெங்கும் அந்த அன்பு தைய்வத்தின் புகழ்.!!! 🙏💓🙏 ______ ___________________ KottayamBabu Babus Criations Kottayam, Kerala. 20_6_2021
Good Remembered about PURATCHI Thalivar's. CONGRATULATIONS.
@vigneshvalentine91663 жыл бұрын
He is one the best chief minister a great leader🔥😍😍Makkal thilagam pugazh vazhga🙏
@harryprasanth3 жыл бұрын
Only chief minister cared for Srilankan tamils. He did everything not for politics he did it for the love of tamil people not just in tamil nadu all over the world… mgr rasigan from Melbourne
The great MGR knows that Eelam Tamils are part of Theeraavidar paramparai (heritage) and he wanted to safeguard their legitimate aspirations. Great speech by Thalaivar Veeramani. Thank you very much.
Thi ka yaara kettalum engalunganu than solluvanunga, mgr irukkum pothu solleirkanam, thamaraikaniyum uiroda illa, anna thiruttu veeeerramani kku theriyum
@jaibunroja70903 жыл бұрын
Superkoolkyilik
@senthamaraikannanr1745 Жыл бұрын
Kepmarinadathiavizha
@senthamaraikannanr1745 Жыл бұрын
Ddaianthakepmariedukunadathinanpervangadan
@kssubbiahssraman44793 жыл бұрын
தம்பி வணக்கம். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை இவர்கள் புகழட்டும். நன்றி. இதெல்லாம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களே விரும்ப மாட்டார்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி .