திரைச் சிற்பிகள்! புலவர் புலமைப்பித்தன் பாடல்கள் ஒரு பார்வை! -மன்னை
Пікірлер: 66
@ITStv1952 жыл бұрын
புலவர் புலமைபித்தன் அவர்களின் பாடல்களும் அவரை முன்னிலை படுத்தியும் படமும்பாடலும்tv வெளிட்டுள்ளது அதனையும் கண்டு அவருக்கு பெருமை சேர்ப்போம்
@kalanithy19982 жыл бұрын
நன்றி
@rajaravi93762 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் "" இன்பமே உந்தன் பேர் பெண்மையோ????
@kalanithy19982 жыл бұрын
தங்களின் இனிய சொற்களுக்கு நன்றி
@mahesht12134 жыл бұрын
நம் தமிழ் மக்களை கவர்ந்த சிறந்த படைப்பாளி , ஆற்றல் மிக்க கவிவேந்தர்.
@kalanithy19984 жыл бұрын
வணக்கம். தங்கள் கருத்திற்கு நன்றி
@siva__01622 жыл бұрын
ஐயா அவர்களின் புகழின் தகுந்த நேரத்தில் தந்தமைக்கு மீடியாவுக்கு நன்றி
@kalanithy19982 жыл бұрын
தங்களின் இனிய சொற்களுக்கு நன்றி
@sambasivamsivamsundar38312 жыл бұрын
எழுதிய அத்தனை பாடல்களும் முத்துக்கள் !! தனித்துவமான இலக்கியமான காவிய கவிஞர்
@kalanithy19982 жыл бұрын
தங்களின் இனிய சொற்களுக்கு நன்றி
@Lalgudisurya3 жыл бұрын
கோடிமின்னல் ஓடிவந்து பாவை ஆனதோ இவள் ரதியினம் உடல் மலர்வனம் இதழ் மரகதம் அதில் மதுரசம் இவள் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம் அழகை படைத்தாய் பிரம்மதேவனே...!
@kalanithy19983 жыл бұрын
மிக்க நன்றி!
@shanthiuma95942 жыл бұрын
அய்யாவுக்கு புகழ் வணக்கம் வாழ்க அய்யா வின் புகழ்.
@kalanithy19982 жыл бұрын
தங்களின் இனிய சொற்களுக்கு நன்றி
@rajanchellaiah95973 жыл бұрын
அருமையான பதிவு அய்யா... கவிஞர்கள் தங்களைத் தாங்களே உயர்த்திப் பேசி ரஜினிகாந்த், கலைஞர், ஏஆர் ரஹ்மான் போன்றவர்களோடு பயணித்து தனக்கு மட்டுமே வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளும் சுயநலவாதிகள் நடுவே உண்மையான கம்யூனிச கவிஞர் பாரதிதாசனுக்குப்பிறகு தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் ஒரு தமிழ் கவிஞர் அய்யா புலமைப்பித்தன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalanithy19983 жыл бұрын
மிக்க நன்றி
@srinivasann35882 жыл бұрын
புலவர் புலமைப்பித்தன் தமிழ் சினிமா பெற்ற வைரம்
@kalanithy19982 жыл бұрын
தங்களின் இனிய சொற்களுக்கு நன்றி
@ramars62492 жыл бұрын
இலக்கியங்களின் இமயமலை புலவர் புலமைப்பித்தன் ஐயா அவர்கள் பாடல்கள் ஒவ்வோன்ம் இலக்கிய கீதம்
@kalanithy19982 жыл бұрын
தங்களின் இனிய சொற்களுக்கு நன்றி
@lakshminarayananvenugopal95113 жыл бұрын
மிகவும் திறமை வாய்ந்த கவிஞர்
@kalanithy19983 жыл бұрын
மிக்க நன்றி
@gopinathang31203 жыл бұрын
எங்கள் கொங்கு மண்டலம் கண்டெடுத்த பொக்கிஷம் ஐயா புலமைப்பித்தன்
@kalanithy19983 жыл бұрын
மிக்க நன்றி
@kuppuswamy95672 жыл бұрын
சிறந்த பாடல் களை கொடுத்த சிறந்த கவிஞர்
@kalanithy19982 жыл бұрын
தங்களின் இனிய சொற்களுக்கு நன்றி
@Lalgudisurya3 жыл бұрын
மென் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சு பாதங்கள் மண் தொட்டதால் இன்று செவ்வானம் போல் ஆச்சு விண் சொர்கமே பொய் பொய் என் சொர்கம் நீ பெண்ணே
@kalanithy19983 жыл бұрын
மிக்க நன்றி!அடடா அழகு!
@kalanithy19983 жыл бұрын
மிக்க நன்றி!
@Lalgudisurya3 жыл бұрын
@@kalanithy1998 🙏
@elamvaluthis72682 жыл бұрын
Best pulavar of Tamilnadu RIP.
@kalanithy19982 жыл бұрын
தங்களின் இனிய சொற்களுக்கு நன்றி
@ayyarp8123 жыл бұрын
அருமை
@kalanithy19983 жыл бұрын
மிக்க நன்றி
@bujukanna4 жыл бұрын
பதிவுக்கு நன்றி !
@kalanithy19984 жыл бұрын
நன்றி
@bujukanna4 жыл бұрын
@@kalanithy1998 நான் ஐயா புலவரின் முகநூல் பக்கத்தை நிர்வாகித்து வருகிறேன்..உங்கள் அனுமதியோடு இந்த காணொளியை புலவர் புலமைப்பித்தன் முகநூல் பக்கத்தில் பதியலாமா?
@kalanithy19984 жыл бұрын
வணக்கம். நான் முனைவர் மன்னை இராஜகோபாலன். புலவர் அவர்களின் பாடல்களை ரசித்துப் போற்றுகிறவன். தாங்கள் ஐயாவின் முகநூல் பக்கத்தில் இக்காணொளியைப் பகிர்ந்தால் அதை மகிழ்வோடு ஏற்கிறேன். வாழிய புவவர் புலமைப் பித்தன் அவர்கள் நன்றி முனைவர் க இராஜகோபாலன் சிங்கப்பூர்
@malayalanmk44662 жыл бұрын
ஐயா புலமைபித்தன் திரை பட பாடல் ஏழுதும் கவிஞர் மட்டும் அல்லா தமிழ் ஈழ ஆதரவாளர் L.T.T.E. தளபதி களை தனது வீட்டில் தங்க வைய்து உதவி பல செய்தவர் . திரை பட பாடலில் . காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான். தென்னகாமாம் இந்த திருநாட்டில் ஆகியவை காலத்தில் அழிய பாடல்கள் .என்றும் அவர் புகாழ் வாழ்க.👍👍🙏🙏🙏
@kalanithy19982 жыл бұрын
தங்களின் இனிய சொற்களுக்கு நன்றி
@csbalajicsb37784 жыл бұрын
Migavum arumai b
@kalanithy19984 жыл бұрын
வணக்கம். தங்கள் கருத்திற்கு நன்றி
@bujukanna4 жыл бұрын
மிக அருமை ஐயா!!
@kalanithy19984 жыл бұрын
மிக்க நன்றி
@bujukanna4 жыл бұрын
வர்ணனையாளர் ஐயாவின் பெயர் மற்றும் விவரங்கள் பதிவிடவும்!
@kalanithy19984 жыл бұрын
வணக்கம். மன்னை க இராஜகோபாலன்
@panneerselvamnatesapillai20363 жыл бұрын
நீங்கள் சொல்வது அருமை. ஆயினும் ஒரு பாடலை எடுத்தியைம்பும் போது அந்தப் பாடலின் ஓரிரு சரணங்களை எழுதி வைத்துக் கொண்டாவது பேசவும்.