திருச்செந்தூர் முருகன் கோவில் செல்லும் போது! இந்த தவறை செய்யாதீர்கள்!!!!!
Пікірлер: 57
@jeevananthamm305410 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
@rrathika839511 ай бұрын
Vetrivel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏
@mp4movies-bx3sm11 ай бұрын
Om muruga vetri vel muruga🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@MahaLingam-hh9sp10 ай бұрын
OM SARAVANAPAVAYA NAMAHA 🙏🙏🙏
@user-uo9ci3un9t Жыл бұрын
ok amma romba arumaiyana pathivu
@user-bl1vb2rq4p11 ай бұрын
.
@Kavan-br5fc27 күн бұрын
Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
@raagumegan6 ай бұрын
இதுவரைக்கும் ஒரு நாலைந்து விடியோ பார்த்துவிட்டேன் . சிலர் நாழிக்கிணறில் முதலில் குளிக்கவேண்டும் .என்பர் . சிலர் கடலில் குளித்துவிட்டு நாழிக்கிணறில் குளிக்கவேண்டும் என்கின்றனர் . சிலர் குளித்துவிட்டு விநாயகரை தரிசித்துவிட்டு மூலவரை தரிசிக்கவேண்டும் என்கின்றனர் . சிலர் குளித்துவிட்டு மூவரை தரிசித்துவிட்டு மூலவரை தரிசிக்க வேண்டும் என்கின்றனர் . இதி யார் சொல்வது சரி ? ? ? ? ?
@velusaamy.s728211 ай бұрын
நாழிக்கிணற்றில் குழித்து விட்டுத்தான் கடலில் குழிக்க வேண்டும்
@girijaelangovan44122 сағат бұрын
First kadal uh thanga kulikanum.......aduthu than nazhi kinarula kulikanum aduthu thuni mathitu ...thundigai vinay agar parkanum aduthu nam murugara pakanum
Swamy paakum podhu Shirt and Tshirt allowed ilaaa , which includes cut banians?????
@Sky-nu9vz3 ай бұрын
Yes not allowed
@rukmaniganesan522911 ай бұрын
👃👃👃👃👃👃👃👃👃👃
@psivasub19858 ай бұрын
வினாயகர் எந்த வினாயகர் என்று தெளிவு படுத்தினால் நல்லது. தூண்டி வினாயகரா, வல்லப கணபதியா , சித்தி வினாயகரா , கரியமாணிக்க வினாயகரா தெரிவியுங்கள்.
@SriMayaOm-wx2bw8 ай бұрын
தூண்டுகை விநாயகர்
@SivaN-xq8kj11 ай бұрын
I'm.
@SivaN-xq8kj11 ай бұрын
OM😂muruca
@user-xe2un5qw7y11 ай бұрын
Om saravana bhava 🙏🙏🙏
@nithishcoolservice11 ай бұрын
நீங்கள் சொன்னது உங்களுக்கு நல்லது நடந்து இருக்கலாம் ஆனால் இது தவறு
@SriMayaOm-wx2bw11 ай бұрын
நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம் அம்மா
@SudhaPerumal-ej2xz10 ай бұрын
@@SriMayaOm-wx2bw😅up😅
@AstroKanna16 күн бұрын
நாழிக் கிணற்றில் முதலில் குளிப்பதற்கான விளக்கத்தைக் கூறுங்கள் அம்மா. பலருக்கும் பயன்படும்
@balavenkat458611 ай бұрын
உங்களுக்கு ஏதாவது முறையில் தெரிந்து சொல்லவும் தவறான கருத்து பரிமாற்றம் வேண்டாம்
@SriMayaOm-wx2bw11 ай бұрын
100%தெரிந்ததை மட்டுமே பதிவிடுகிறோம்
@Polinji73111 ай бұрын
இது பற்றி நான் திருச்செந்தூர் ஐயரிடமே கேட்டேன் அவர் கடலில் நீராடிய பிறகு தான் நாழிகிணறுக்கு போக வேண்டும் என்று சொன்னார். எது சரி🤔
@SriMayaOm-wx2bw11 ай бұрын
நாழிக்கிணற்றில் தான் முதலில் நீராட வேண்டும் அம்மா..
@nishasuji641711 ай бұрын
அம்மா நாங்க இரவு மண்டபத்தில் தங்கி கொடி மரத்தை வணங்கி அய்யனை தரிசித்து வந்தோம். என் கடன் பிரச்சனை தீர வில்லை அவமானம் பட்டு நிற்கிறேன்.ஏன் என்னை கை விட்டார் பதில் கசறுங்கள்
@SriMayaOm-wx2bw11 ай бұрын
அம்மா உங்களுக்காக.ஒரு Video போடுகிறேன்...
@velmurugan205111 ай бұрын
Muthalil nalikinaril than kulikanum
@muthum246110 ай бұрын
1.நாழிக்கிணறு 2.கடலில் நீராடுதல் 3.தூண்டுகை விநாயகர் 4.மூவர் சமாதி (மிக முக்கியம்) 5.கொடிமரம் 6.கருணைக் கடலான கந்தன் வழிபாடு 100% வெற்றி
@aishwariyam4079 ай бұрын
மூவர் சமாதி வழிபாடு வழிபாட்டு முறையும் தயவுசெய்து எடுத்துக் கூறுங்கள் நன்றி வணக்கம் முருகா சரணம்