திருமுறைக்கலாநிதி குமாரவயலூர் திருஞான பாலச்சந்திர ஓதுவார் அவர்களுடனான நேர்காணல்

  Рет қаралды 2,515

தென்னாடு - Thennadu

தென்னாடு - Thennadu

10 ай бұрын

திருமுறைக்கலாநிதி குமாரவயலூர் திருஞான பாலச்சந்திர ஓதுவார் அவர்களுடனான நேர்காணல்

Пікірлер: 19
@UmaaKanna
@UmaaKanna 4 ай бұрын
போற்றி ஓம் நமசிவாய 🙏
@user-cf6md1vb2c
@user-cf6md1vb2c 2 күн бұрын
தேன் குரலுக்குச் சொந்தக்காரர் அவர்கள் நமது பாலச்சந்தர் ஓதுவார். அவர் பெருமை ,எப்படிச் சொல்லலாம் என்றால், நடமாடும் நால்வர் பெருமானார், எனலாம்
@6mugamvasi
@6mugamvasi 2 ай бұрын
Thiru chitrambalam siva siva
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 9 ай бұрын
சிவாய நம🙏❤
@yogaranibalasubramaniyasar7567
@yogaranibalasubramaniyasar7567 10 ай бұрын
அருமையான,ஆழமான,தெளிவான விளக்கம் ஐயா இந்த பேட்டியை செவிவழி கேட்டு கண்விழிகாண வைத்த இறை அருளிற்கு தாள் பணிகிறேன்
@lordshivastalks9161
@lordshivastalks9161 10 ай бұрын
ஐயா உங்கள் திருப்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் சிவாயநம திருச்சிற்றம்பலம்
@suganthanvarshas9681
@suganthanvarshas9681 10 ай бұрын
ஓம் நமசிவாய, குருவின் திருவடிகள சரணம்..
@user-gn4wk4nf9u
@user-gn4wk4nf9u 10 ай бұрын
தெய்வீக குருவே வாழ்க.வாழ்த்துக்கள்
@himathri8185
@himathri8185 10 ай бұрын
திருச்சிற்றம்பலம்❤
@karursaminathaothuvar7825
@karursaminathaothuvar7825 10 ай бұрын
அருமை சிறப்பான பழைமையான விடயங்களை மிகதெளிவோடு விளக்கியுள்ளார் முனைவர்.பாலு அய்யா வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் தொண்டு
@user-lr2jm9ii8u
@user-lr2jm9ii8u 10 ай бұрын
அருமை பழநி சண்முக சுந்தரதேசிகர் ஐயாவை போட்டி எடுங்கள்
@DharaniMaruthu-on4sz
@DharaniMaruthu-on4sz 10 ай бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி 🙏
@vejayakumaranjaganathan
@vejayakumaranjaganathan 10 ай бұрын
சிவ சிவ மாதோர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயற்காழி நாதன் வேதியன் ஞான சம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ் மாலை ஆதரித்து இசை கற்று வல்லார் சொலக் கேட்டு உகந்தவர் உகந்தவர் தம்மை வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே. திருச்சிற்றம்பலம்🙏 இம்மை மறுமை எனும் இருமை வாழ்க்கைக்கும் செம்மை நெறிகாட்டும் சிந்தை நெறி - வெம்மைநிலை மாற்றும் உயர் மந்திரமாம் மன்னு திருமுறைகள் போற்றவரும் பொற்புகள் எல்லாம்! 🙏
@parvathinathan4426
@parvathinathan4426 10 ай бұрын
சிவ சிவ அருமையான தகவல்கள்... அண்ணாவுக்கு உரித்தான பாணியில் நன்றாக சொன்னார்கள்
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 10 ай бұрын
திருச்சிற்றம்பலம்.குருவே சரணம்.
@semponarunachalam3368
@semponarunachalam3368 10 ай бұрын
கேதாரத்திற்கு வடபால் உள்ள தேவூர்-வயலூர் கயிலை திரு.திருஞானசம்பந்த ஓதுவாமூர்த்திகள் தனக்கே உரிய தான பாணியில் விடயங்களை மிகத்தெளிவாக -தன் சொல்லாட்சியில் பகிர்வது பாராட்டவேண்டும்.
@palanisekar3374
@palanisekar3374 10 ай бұрын
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். ஔவையார் வாக்கு.
@murugananandham3315
@murugananandham3315 Ай бұрын
தஞ்சையில் பண்டாரம் என்று சொல்வது உண்டு
@alyanvijayalakshmi7311
@alyanvijayalakshmi7311 10 ай бұрын
திருச்சிற்றம்பலம் 🙏🏼
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 57 МЛН
அப்பரின் அறவுரைகள் | Apparin Aarauraigal | Pa. Sargurunathan odhuvar-in Thirumurai Isai
1:15:28
திருப்பொன்னூசல்
6:36
Revathy Krishnamoorthy
Рет қаралды 474