என் வாழ்க்கை திருப்புமுனை ஏழுமலையானே போதிய குடும்பம் வசதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் எல்லாம் பெருமையும் நான் வணங்கும் தெய்வம் ஏழுமலையானே நான் எப்போது வெளிநாட்டில் சென்று வந்தாலும் கண்டிப்பா ஒரு முறை சென்றுவிடுவேன் சமயத்தில் 15.3.2020 சென்று வந்தேன் ஏழு கொண்டல வாடா வெங்கடேசா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா🙏🙏🙏🙏
@vadivazhagiguna65947 ай бұрын
Neengal entha rasi
@saravanansakthi96022 жыл бұрын
உண்மை உண்மை அவரை நம்பியவர்கள் கைவிட பட மாட்டார்கள் ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
தானத்தில் சிறந்தது அன்னதானம் ஏனெனில் அது மட்டுமே போதும் என்றவுடன் மனதார வாழ்த்தும்
@kavi79894 жыл бұрын
நான் ஒவ்வொரு முறை திருமலை செல்லும் போதும் சுவாமி நான் மனித ரூபத்தில் தரிசனம் செய்வேன்.26.9.2019 அன்றும் தரிசனம் செய்து விட்டு குளம் வழியாக வந்து கொண்டு இருந்தேன்.மிகவும் பசியாக இருந்தது.அப்போது என் எதிரே வந்த நபர் ( இதற்கு முன் பார்த்து இல்லை)சாப்பிட்டாயா என்று கேட்டார்.நான் பதில் பேசாமல் வந்து விட்டேன் பிறகு தான் புரிந்தது வந்தது சுவாமி என்று.
@vrnsujan84234 жыл бұрын
Ranganathanv
@vladimirputin38452 жыл бұрын
ஓம் நமோ நாராயணாய 🙏
@mahakumaresh26983 жыл бұрын
Tears filled om namo Venkateshaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajendranpappaiyan68984 жыл бұрын
நமேநாரயநாய. எல்லாம் அந்த நாராயணன், செயல், அவனன்றி எதுவும் அசையாது , நாராயணன் திருவிடையால்தான் எல்லா வற்றிற்க்கும்காரணம். அந்த வேங்கடவனே பக்தரின் வடிவில் வந்து அன்னதான கூடம் உருவாக காரணம். எனவே அந்த வேங்கடவனை அனுதினமும் நினைவில் நிறுத்தி வணங்குவோம் நமேநாரயநாய. 🙏🙏🙏
@anithashree66663 жыл бұрын
திருப்பதி சாமியின் பெருமையடா🙏🙏🙏
@user-ks9zl3bf8o5 жыл бұрын
எல்லாம் எம்பெருமான் கருணை
@venkatpillai31524 жыл бұрын
Humble person.. God is great
@chidambaramnainer12555 жыл бұрын
எல்லாம் அவன் செயல். ஓம் நமோ நாராயணாய
@ydsrinivasan71725 жыл бұрын
8 uk o
@dhamodaranpg63115 жыл бұрын
Good
@user-uc9rb1pb7w5 жыл бұрын
காசு, பணம் கொடுத்தா போதும் என யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் சோறு கொடுத்தால் போதும் என்று செல்வார்கள்