Рет қаралды 7,633
திருச்சிற்றம்பலம்
தேவாரபாடல்பெற்ற ஸ்தலங்கள்
ஊர் - திருவீழிமிழலை
தற்போது - திருவீழிமிழலை
வரிசை - 61-சோழநாடு(தெ/க)
மூலவர் - வீழியழகீசர்
அம்பாள்- சுந்தராம்பிகை
பாடியவர் - திருஞானசம்பந்தர்-15
திருநாவுக்கரசர்-8
சுந்தரர்- 1
தேவாரம் - " வாசி தீரவே காசு"
விருக்ஷம் - வீழி தற்போது பலா
தீர்த்தம் - விஷ்ணு தீர்த்தம்
மாவட்டம் - திருவாரூர்
திருச்சிற்றம்பலம்
மார்கழி முதல் நாளான இன்று பெருமாளுக்கு தொடர்புடைய இந்த தேவார பாடல் பெற்ற சிவஸ்தலத்தை பதிவிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மூவராலும் பாடல் பெற்ற இந்த ஸ்தலத்தில் பெருமாளுக்கு சக்கராயுதத்தை மீண்டும் வழங்கியதாக புராணம் சொல்லப்படுகிறது. இந்த பகுதியில் வீழி செடிகள் அதிகமாக இருந்ததாலும் மிழலை குரும்பர் என்ற வேடுவ இனத்தவர்கள் வாழ்ந்த பகுதி என்பதாலும், தாமரைகண்ணனான பெருமாள் தன்னுடைய விழியையே வைத்து வழிபட்ட ஸ்தலம் என்பதாலும் திருவீழிமிழலை என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள வவ்வால் நெத்தி கருவறை விமானம் வித்தியாசமான அமைப்பில் இருப்பது இந்த ஸ்தலத்தின் தனி சிறப்பு. பஞ்சத்தை போக்குவதற்காக திருஞானசம்பந்தருக்கு திருநாவுக்கரசருக்கும் தினமும் பொற்காசுகள் வழங்கிய படிக்காசு பீடமும் இந்த ஸ்தலத்தில் உள்ளது. நாம் வாழ்வில் ஒருமுறையேனும் நிச்சயம் தரிசிக்க வேண்டிய ஒரு அற்புத திருத்தலம்.
ஆலய தொடர்புக்கு
மற்றும் திருமண பதிவிற்கு
சுப்ரமணியன்
9788511891
WHWF+J6H
maps.app.goo.g...
I hope this video will help your temple pilgrimage
I will meet again an another padal petra sthalam.....
Thank u
Thedikandukonden
ganesh mani
WhatsApp - 8056179430
cont us : ganeshrm80@gmail.com