நல்லதைச் சொல்லவே நா வளர்த்தீர் நல்லவரே ஆறுமுகநாவலரும் இன்றிருந்திருந்தால் உங்கள் அழகான தமிழ் பேச்சைக்கேட்டு மகிழ்ந்திருப்பார். வாழ்கதமிழ் வளர்கதமிழ் வெல்கதமிழ்
@user-hw5sz9gc1o2 жыл бұрын
மிகவும் அருமை
@balakumarang99692 жыл бұрын
மிகவும் அறிவு பூர்வமான ரசிக்கத்தக்க அருமையான பேச்சு. ஐயா
@Appuso87952 жыл бұрын
அறிவு செறிந்த முதன்மையான பேச்சு. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர் திரு மதுக்கூர் இராமலிங்கம்.
@easwaranveerappan94152 жыл бұрын
அருமை, அருமை.
@malaramesh87663 жыл бұрын
Excellent speech , crispy and apt open talk
@mahalingamthevar67252 жыл бұрын
Wonderful speech 🙏🙏🙏🙏🙏
@GaneshGanesh-cx5be2 жыл бұрын
மிகச் சிறப்பான பதிவு தோழர்
@drivechanal77692 жыл бұрын
அருமை 👌👌அய்யா
@bernardlourdh3662 жыл бұрын
அருமையான சிந்தனை செய் பேச்சு
@jonesedy65 Жыл бұрын
சிறப்பான, சிந்திக்க வைக்கும் உரை.
@arularasuarul97212 жыл бұрын
"நான் மழையில் நனையவே நினைக்கிறேன்".. சார்லி சாப்ளின்.. கருத்து நம் இதயம் வலித்து கண்ணீர் வர வைக்கிறது!
@kanakarajmasillamani23313 жыл бұрын
ஆகச்சிறந்த உரைவீச்சு..சிந்திக்கவும் வாழ்ந்து மறைந்த மாந்தர்களையும் சந்திக்கவும் வைத்தது.வாழ்த்துகளும் வணக்கமும். மகிழ்ச்சி.
@subaschandran19512 жыл бұрын
Kodi Nandri Thamilzha
@marimuthu68712 жыл бұрын
Supper..
@chandrabose29553 жыл бұрын
Ayya Vanakkam
@mohanajaganathanjaganathan4342 жыл бұрын
அய்யா நீங்கள் செல்லும் விதம் மிகவும் அருமை அருமை
@muthukrishnans.6790 Жыл бұрын
Supar
@jeyalakshmi1217 Жыл бұрын
திருப்பூரில் நேரில் இந்த நிகழ்வை கண்டு களித்தோம்.ஆனாலும் திரும்பத் திரும்ப கேட்டு கொண்டே இருக்க வேண்டிய உரை. சிறப்பு தோழர்.