பெரும் மதிப்புக்குரிய ஐயாவிற்கு வணக்கம் . தமிழர்களுக்கு எந்த அடையாளமும் இருக்க கூடாது என நினைத்து பெரும் திட்டத்துடன் செயற்படும் ஆரிய திராவிட தமிழ் இன விரோதிகளுக்கு திருமாவளவன் தெரிந்தே தன் சுயநலத்திற்காக துணைபோகிறார் தமிழ் இனத்திற்கு செய்யும் பச்ச துரோகம்
@nalliahsivanathan82662 жыл бұрын
அருமை ஐயா, உங்களுடைய இந்த சேவை இன்னும் பல வருடங்கள் தொடர இறைவன் உங்களுடைய சுகத்தை பாதுகாக்க வேண்டுகிறேன்.
நன்றி ஐயா மா சோ விக்டர் அவர்களே நீங்கள் தமிழை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை என்னைப்பொருத்தவரை திருவள்ளுவர் ஒரு தமிழர் அவ்வளவு தான் வாழ்க தமிழ் தேசியம் 🙏🙏🙏🙏
@rajakrishnan99722 жыл бұрын
சிறப்பான விளக்கம் அய்யா இந்த கானொளியை வைத்து மற்றவர் சொந்தம் கொண்டாடுவதை தடுக்ககலாம் நன்றி அய்யா
@BilalBilal-ni7qq2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா. இந்த பதிவை பேராசிரியர். தெய்வநாயகம் மற்றும் திரு. தொல் திருமாவளவன் அவர்களும் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நன்றிகள்
@veeramaninatrajan83242 жыл бұрын
A
@adhinarayananl2 жыл бұрын
Poda loosugala
@navakalakulanthaivel2 жыл бұрын
அருமையான கருத்து மிக்க நன்றி ஐயா "சமயங்கள் அரசியல் ஆக்கப்பட்டு ஆள் பிடிக்கும் வேலையை செய்கின்றன" உண்மை ஐயா
@murugesanmuruga84582 жыл бұрын
அய்யா அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்... வாழ்த்துக்கள் அய்யா....
@thangamthangam3052 жыл бұрын
திருவள்ளுவர் ஒரு தமிழர் திருக்குறள் ஒரு தமிழ் நூல் இவரைபோல்பலபுலவர்கள் பலநூல்கள்உள்ளதுதமிழில்ஆதாரம்வேண்டும்என்றால்அனைத்துசிவதலங்களில்உள்ளதுஎங்கள்முன்னோர்கள்புத்திசாலித்தனமாக கல்வெட்டில்பதித்துள்ளான்
@thiru25952 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் சகோதரர் வாழ்க வளமுடன்
@devarajv73082 жыл бұрын
தமிழே ஏசு எனும் தமிழ் கடவுளால் உருவாக்கப்பட்டதே என்பதும் தமிழ் நாடே ஏசுவின் படைப்பே என்பதும் அது உகாண்டாவின் ஒருபகுதியாக இருந்தது என்பதும் மிக மிக விரைவாக அடுத்த 10000 ஆண்டுகளில் நிறுவப்படும்.அப்போது அதற்கான ஆதாரத்தை முதற்சங்க நூலான விவிலியத்தில் இருந்தே நிறுவப்படும்.
@akhilema12692 жыл бұрын
தமிழின் நிகழ் காலப்பெருமை ஐயா ம போ வி அவர்கள்.நீடூழி வாழ்க.
@periyasamiganesan73592 жыл бұрын
ஐயா, நேரடியாக பதில் சொல்லுங்கள்.முதல் எட்டு திருக்குறளில் உள்ள கடவுள் யார்?.
@user-nq9ht7iw8c2 жыл бұрын
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்" திருக்குறள் 6 பொறி என்றால் கருவி எலி பொறி என்று கூறுகிறோமே அதுபோல பொறி வாயிலாக தனது ஐம்புலன்களையும் அடக்கிய அவருடைய பொய்தீர் ஒழுக்க நெறிமுறைகளை கடைபிடித்தால் நீடு வாழ்வார், இது எந்த தெய்வத்தைக் குறித்து சொல்லப்பட்டது என்பதை ஆராய்ந்து அறிந்தால் விளங்கிக் கொள்ள முடியும்..
@nandhag2552 жыл бұрын
வணக்கம் தங்களின் திரு குறலின் சர்ச்சை க்கு நல்ல விளக்கம் அளித்த மைக்கு என் மனமார்ந்த நன்றி கள் உங்களை போன்றோர் தமிழ் உலகில் மவுனிக்காமல். மன திறந்து நம் பாட்டனையும் அவர் எழுதிய திருகுறளை ஒரு குறிப்பிட்ட (கிறுத்துவ) மதத்திற்கு சொந்தம் என்று கூறியவர் களுக்கு சரியான பாடம் புகட்டியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி நன்றி நன்றி.
@Mentalresiliences2 жыл бұрын
LEARN THE SACRED KURRAL IN ENGLISH, THE TAMIL COUPLETS youtu.be/tKSRyU_ir
@mariajosephsivathamizhmuru31272 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா
@senapathy15902 жыл бұрын
அறிவுக்கு ஏற்று கொள்ள முடியாதமற்றும் ஒவ்வாத சிந்தனை விவாதம். திருவள்ளுவர் கூறிய கருத்துக்களை மற்றும் நல்ல சிந்தனைகளையும் ஆராய்ந்து அதை கடைபிடிக்க முடியவில்லை.ஆனால் அவர் எந்த ஜாதி ,எந்த மதம் என்பதை ஆராய்கின்றனர். வேடிக்கையான மனிதர்கள்
@tamizhpassenger98592 жыл бұрын
திருவள்ளுவர் தன்னுடைய "ஞான வெட்டியான்" நூலில் தனது சமூகம் சாம்பவ (பறையர்) என குறிப்பிட்டுள்ளார் எனினும் அவரை அனைவருக்கும் பொதுவானவராகவே கருத வேண்டும். ❣️❣️❣️
@devarajv73082 жыл бұрын
முக்கியமாக கிருத்துவ தமிழராய் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
@MrNithinc2 жыл бұрын
In spite of Christian being your religion, without being partial to any one you have spoken out what is truth sir
@santhoshkumar-fj9zd2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@mamannanrajarajan36522 жыл бұрын
தங்களின் தமிழ்ப் பற்று காணும் போது வள்ளுவரின் மறு பிறவி எடுத்து வந்தது போல் நினைக்க தோன்றுகிறது. 👌🙏
@pincominco69962 жыл бұрын
Hi Sir, Your contribution and sacrifices are very much valuable and appreciated. Without your findings all Tamil community might sink.. 👍🙏
@devarajv73082 жыл бұрын
புதிய கண்டுபிடிப்பு.
@kumaresanperumal25812 жыл бұрын
Superb ayya
@vignesh13902 жыл бұрын
வாழும் பாவாணர் நீங்கள் இன்னும் தங்களைப் போன்ற நிறையத் தமிழ் சீடர்களை உருவாக்கிட வேண்டும் ஐயா ! இது தமிழ் மக்கள் எங்களின் வேண்டுகோள் 🙏🙏🙏🙏🙏🙏
@ilavarasanonly2 жыл бұрын
இருக்கலாம் இருக்கலாம் என்று சொல்கிறீர்.. உறுதியற்ற உரை.
@kaliyamurthyannasamy9232 жыл бұрын
இருக்கலாம்
@danasegar82552 жыл бұрын
Valluvar was not Christian. Kural has many verses which are against christianity
@rameshvenkat69072 жыл бұрын
Valluvar has nothing to do with Christianity.
@Welcome-he7hu2 жыл бұрын
yes bro these christians confused
@aravindhamurthy71282 жыл бұрын
thiruvalluvar was born much before Christ...
@sivaramarumugam9782 жыл бұрын
Beautiful account of the history
@svgsaravanan092 жыл бұрын
ஐயா தெய்வசிகாமணிக்கான பதில். இனிமேலாவது தெய்வசிகாமணி போன்றோர், திருக்குறள் போன்ற நூல்களை வாழவைப்பார்கள் என்று நம்புவோம். வாழ்த்துக்கள் ..........
@senthilkumaran72402 жыл бұрын
சிறப்பு
@sharonandaman65782 жыл бұрын
Very good
@sathiyankrishnamoorthysath72372 жыл бұрын
என்னன்ன கம்பி கட்டுற கதையெல்லாம் விடுறான் பாருங்க.
@ThamizhiAaseevagar2 жыл бұрын
நீ என்ன சொல்ல வர.முதலில் காணொலியை முழுவதும் பாருங்கள்.
@kasparraja93232 жыл бұрын
தெளிவான சிந்தனை தந்த ஐயா அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
@saravanmuthu15432 жыл бұрын
சிறப்பு ஐயா
@thangamthangam3052 жыл бұрын
ஐயா வணக்கம் எங்கபொக்கிசம்பல எங்கமுப்பட்டான்உழைப்பு நல்ல நல்லநூல்கள்தமிழில் உள்ளதுநன்றாகபடியுங்கள் அறிவியல் போதுஅறிவை வளர்க்கோங்க உலகத்துக்கேஅறிவுசோன்னவன்தமிழன்என்றுபுரியம் அதைவிடுத்துசோந்தம்கொண்டாடவேண்டாம் எந்தவிதமான விளக்கம் எங்களுக்கு வேண்டாம் ஐயா மன்னிக்கவும் தமிழ் குடிமூத்தகுடி வணக்கம்
கிறிஸ்தவர்கள் நாட்டில் அனைவரும் ஏசுவின் பிள்ளைகள்.இந்திய நாட்டில் அனைவரும் (இ) ஈசனின் பிள்ளைகள் உணர்ந்து இறந்து அங்கேயே பி(இ)றந்து கொள்...
@Deiva19852 жыл бұрын
நன்றி அய்யா
@vijayakumarvijayakumar11082 жыл бұрын
❤❤❤❤❤🙏🙏🙏
@sanjaysekar60342 жыл бұрын
இது நகைப்பு செய்தி
@user-oe2ff7qg7o2 жыл бұрын
என்ன செய்தி
@sasikumarrajaseelan10962 жыл бұрын
Pagu+al+avan means one who separates (removes) darkness. Sun is referred in Thirukural at the beginning. Due to influence of Hinduism which came into practice in TN between 150AD onwards, Pagalavan became Pagavan/Bagavan As Thiruvalluvar lived at the time of St Thomas, there is a possibility for Thiruvalluvar to know about the teachings of Jesus.
@Mentalresiliences2 жыл бұрын
LEARN THE SACRED KURRAL IN ENGLISH, THE TAMIL COUPLETS youtu.be/tKSRyU_ir
@ThamizhiAaseevagar2 жыл бұрын
@@Mentalresiliences எதற்கு.எங்களுக்கு தமிழ் நன்றாக தெரியும்.மேலும் அது தமிழில் தான் எழுதப்பட்டது.
@devarajv73082 жыл бұрын
Losu !. Foolish argument.to support it keep crying.all nonsense.wague argument.
@devarajv73082 жыл бұрын
@@Mentalresiliences மொழிகளின் முதலே தமிழ் தான்.இன்னமும் ஆங்கிலம் செம்மொழியில்லை.குறை குடம் கூத்தாடும்.
@sasikumarrajaseelan10962 жыл бұрын
@@devarajv7308 I do not say that Thiruvalluvar practiced Christianity. Possibilities are there ..he might have practiced Jainism. Jainism and Buddhism too came from north before Hinduism. If u can show any historical, literature or scientific evidence that Hinduism in Tamilnadu before 150AD, I am ready to give you one lakh rupees. Accept the fact that Tamils practiced/practice imported major religions only. Islam: Middle east Christianity: middle east Jainism, Buddhism and Hinduism: from north (India had not been formed then)
@neelamanivannan20462 жыл бұрын
Ini thirukkurala othuvan ciristhvan bibilai kuppaila podungada
@mohans20662 жыл бұрын
Speaker gives credit brahmins and sanskrit where they deserve and questions where it needs.He does not blindly accuse them of conspiring permanently lifelong to discredit tamil.His counter to christian attempts are convincing.
@pincominco69962 жыл бұрын
👍👍
@ruwachvision97752 жыл бұрын
நீங்கள் கொல்கொதா என்னும் சொல்லுக்கு தரும் அர்த்தம் தவறு ஏனெனில் அது Golgotha அல்ல அது கல்தேய மொழி, எபிரேயத்தில் Gulgoleth என்றால் (Galal மண்டைஓடு)மண்டை ஓட்டு குன்று, இது தான் சரியான பொருள்
@kumaravadivel.V2 жыл бұрын
🙏
@jeremiahsoundarraj48992 жыл бұрын
இன்றைய இந்து மத வழிபாட்டு முறைகள், கடவுள்கள் பழந்தமிழருடையதா?
@ram02102 жыл бұрын
நண்பரே, நிச்சயமாக இது தமிழர் அறிவியல். ஹிந்து அல்ல. சித்தர் நெறி. அதற்கு பெயர் இல்லை. ஆரம்பத்தில் மனிதன் அதனை தான் பின் பற்றினான். காலம் செல்ல..செல்ல..மனித குலம் நாடு..society என்று மென் படும் பொழுது, இந்தியாவில் மதங்கள் உருவாகின.. பௌத்தம் சமணம்..ஜைனம் எல்லாம் ஒரு தனி மனிதனால் உருவாக்க பட்ட மதங்கள். சித்தர் நெறி ஆயிரம்..லட்சம் சித்தர்களால் ஒழுங்கு படுத்த பட்டவை. அப்படி இருக்க காலத்துக்கு தேவை போல்..சித்தர் நெறியை வேறு மாதங்களில் இருந்து வேறு பட்டு அடையாளம் காண.. ஆசீவகம் என்று அழைத்தனர். பின்பு இரு காலத்தில் அதனை சைவம்..வைணவம் என்று அழைத்தனர். ஆனால் இந்த தெய்வங்கள் எல்லாம். ..காலங்களுக்கு முந்தியவை.
@ThamizhiAaseevagar2 жыл бұрын
ஆசீவகம்.
@mahalingampoorasamy46212 жыл бұрын
மிகவும் அருமை ஐயா. மொழி திரிபும்,சொல் திரிபும் நம் தமிழுக்குள் ஏகப்பட்ட குழப்பம் விளைவிக்கிறது ஐயா. அண்ணன் சீமான் நாம் வீர சைவர்கள் என்கிறார். அவர் அப்படிக்கூற காரணம்,நமது இன முன்னோன் சிவன் தான் முதலில் நமக்கு தமிழை சொல்லித்தந்த தலைவன்.ஆதி குருவும் அவனே. அவன் பிறந்த மலை பகுதி வாழ் மக்கள் அனைவருமே பறையர்கள் தான். அவர்களே முருகன் காலத்திலும் குன்றவர்கள் (குரவர்கள்). பின்தான் திணைக்கு ஒரு தலைவனை பின்பற்ற மாயோன்,வருணன் என்றாகியுள்ளது.இவர்கள் அனைவருமே சிவனின் பறையருக்குள் அடக்கம். அதனால் சிவ குல மக்கள் சைவர்கள் என்றழைக்கப்படுகிறார்கள் என்கின்றனர். யூத மதம் கி.மு.1200, சமணம் கி.மு 599, பௌத்தம் கி.மு.560, கிருத்தவம் கி.பி.4. இவைகள் சரியா?என்பது தெரியவில்லை. ஆனால் இவைகளுக்கு முன்பே சிவ சமயம் இருந்துள்ளது.ஆனால் அதை யார் தோற்றுவித்தது என்பது தெரியவில்லை. சிவ சமயம் என்றால் சிவலிங்க வழிபாடு.இது இயற்கையைவழிபடுவது.இதை சொல்லித்தந்தவன் சிவன்.(அவனே தக்ஷ்ணாமூர்த்தி எனும் குரு).அவனே தென்னாடுடைய சிவன். இந்த உலகத்தின் ஒவ்வொரு உயிரும் தலையாய கடமையாக இனப்பெருக்கத்தை அடையாளமாக கொண்டே இயங்குகிறது.அதாவது Reproduction.அதுதான் விந்து நாதம்.அதை குறிப்பதே சிவலிங்கம்.இந்த இயக்கம் இல்லையென்றால் உலகம் என்பதே இல்லை.தமிழர்கள் இறையும் உயிரும் ஒன்று என்பதை உணர்ந்தவர்கள்.அதை சொல்வது தான் சைவம். அதனால் அண்ணன் சீமான் நம்மை வீர சைவர்கள் என்பது உண்மையாகிறது. உங்களுக்கு தெரியாதது இல்லை ஐயா.
@Mentalresiliences2 жыл бұрын
LEARN THE SACRED KURRAL IN ENGLISH, THE TAMIL COUPLETS youtu.be/tKSRyU_ir
@devarajv73082 жыл бұрын
யான் எனதென்றவரை கூத்தாடுவானாகி நின்றானை என் சொல்லி வாழ்த்துவனே! தொடக்க வரிகளை தேடிப் பாருங்கள் தெளிவு பிறக்கும்.
@thivasri33982 жыл бұрын
Room pottu yosippanunggalo
@sothilingamarambu44832 жыл бұрын
திருஞான சம்மந்ர் திருநாவுக்கரசர் மாணிக்கரசர் சுந்தரர் பட்டினத்ததார்ள் அனைரும் கிறீஸ்த்தர்கனே.
@kumaradhasarasan69772 жыл бұрын
😁😁😁.
@nirmalaignatius85432 жыл бұрын
I agree .with this I had the same thoight. Even Ramalinga adigalar lived christuan values to the fullest. he did not get converted thats all
@aravindhamurthy71282 жыл бұрын
@@nirmalaignatius8543 it is the other way around.. Christ followed the principles laid in india
@thalaivanthalaiva33389 ай бұрын
Even Ram and Krishna also Christians Aryans changes as Hindu 😅😅😅😅😅(according to them)
உலகைப் படைத்த ஆதி பகவன் எனும் பிரம்மம் திருவடிகளை, பார்ப்பான் ஓத்து மூலம் சிறப்போடு பூஜனை என்கிறார் திருவள்ளுவர், பைபிள் கதைகள் முழுவதும் மனிதக் கற்பனை கட்டுக்கதை என இஸ்ரேலில்ன் அகழாய்வுகள் நிருபித்துவிட்டது என இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் பின்கல்ஸ்டீன் நூல் -"பைபிள் தோண்டப்படுகிறது". ஏசுவை தெய்வம் எனப் புனைந்த பவுல் - கிறிஸ்துவின் நாள் மிக அருகில் உள்ளது அதனால் திருமணம் ஆனவர்கள் திருமணம் ஆகாதவர் போலே மனைவியோடு உடல் உறவு செய்ய வேண்டாம் என்றார். இறத மனிதன் ஏசு யூதர் கேட்கும்படி எந்த அதிசயமும் செய்யவில்லை; கிரேக்கர் கேட்கும்படி எந்த ஞானமான் ஆதாரமும் இல்லை என பவுல் கடிதத்தில் கூறி உள்ளார். சுவிசேஷக் கதநாயகன் - வானத்தில் இருந்து வந்த மன்னாவை உண்ட நம் முன்னோர் பூமியில் இறந்தனர், ஏசுவாகிய நானே பரலோகத்தில் வந்த மன்னா; என் மாமிச சதையை உண்பவர்கள் பூமியில் இறக்க மாட்டார்கள் என்றார். எனவே ஏசு யூத பழைய ஏற்பாட்டு ஆபாசக் கதைகளை நம்பி மரண தண்டனையில் இறந்த மனிதனே, இவர் எந்த வருடம் பிறந்தார், எந்த வருடம் இறந்தார், எத்தனை நாட்கள் இயங்கினார் என்பதற்கு சுவிசேஷக் கதைகளில் தெளிவான ஆதாரம் இல்லை என உலகில் பைபிள் கிரேக்க ஏடுகள் பதிப்பின் புகழ் பெற்ற பேராசிரியர் பார்ட் எர்மான் உடன் விவிலிய உரையாடல் பற்றிய இணைப்பு தேவப்ரியா - பேராசிரியர் பார்ட் எர்மான் உரையாடல் - devapriyaji.wordpress.com/2020/04/04/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/
KENA paya Theruma sonnan. Avan Bhaskar Avan David pulla....
@kumarg46082 жыл бұрын
Arumai ayya🙏
@thivasri33982 жыл бұрын
Ada poi pundenggala... eppadi da eppadi lam urutturinge
@devarajv73082 жыл бұрын
சும்மாவா? வாங்கும் காசுக்கு ரூம் போட்ட கணக்காச்சும் காட்ட வேண்டாமா?
@samuelmanickam1582 жыл бұрын
ஐரோப்பியரான கோம்சு அவர்கள் தமிழகம் வந்த 15 ம் நூற்றாண்டில் திரு என்ற சொல் வள்ளுவர் எழுதிய குறளுக்கு அப்போதே இடப்பட்டிருந்ததா ? எல்லீசு அவர்கள் 18 ம் நூற்றாண்டுகளில் தான் முதன்முதலில் திருக்குறளை அவர் சமையற்காரர் வழியாக பெற்று வெளி உலகிற்கு கொண்டுவந்தார் . 15 ம் நூற்றாண்டில் கோம்சு திருக்குறளைப் பற்றி எழுதிய குறிப்பு உண்மையானால் திருக்குறள் அந்தக் காலத்தில் மறைக்கப் பட்டு இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.
@gbal29482 жыл бұрын
ஐயா விக்டர் உங்கள் பூர்விகம் என்ன என்று சொல்லுங்க
@prrmpillai2 жыл бұрын
Andra
@senthoorapandi22232 жыл бұрын
ஐயா அவர்கள் அரியலூர் பகுதியைச் சேர்ந்தவர்...
@prrmpillai2 жыл бұрын
@@senthoorapandi2223 😀
@MUSAD192 жыл бұрын
Hello dear friends, what is the point in proving either Valluvar is either Christian or Hindu? Can you tell me why ? He died 2000 years ago, this is not going to do any or good. Just try to treat all people equally, affectionately that what going to change people’s heart. Good luck
@SD-vu8mu2 жыл бұрын
South Africa ponal angu Yaesu piranthar enpargal.. Manam kettavargal.. Entha suya vulaippum ellathavargal..
@chandrans79842 жыл бұрын
அய்யா பறையா என்றால் உலக லெவெலில் வேறொரு அர்த்தம் உண்டு அது பரதேசி நாடாற்றவன் அல்லது நாடோடி ஆனால் தமிழில் வரும் பறையர் தமிழ் மொழியின் படியே செய்தி சொல்லுபவன் அல்லது பறை சாற்றுபவன் என்ற அர்த்ததில்தான் வரும் ஆக பறையா என்பது வேறு பறையர் என்பது வேறு என்று நான் நினைக்கிறேன் ...
@martinphinehas4132 жыл бұрын
More knowledgeable video. Came to know Many things about Tamil culture....... my only opinion was 22:46 : Golgotha is a Aramic word meaning Skull .... please Don't translate everything into pure Tamil, u will get wrong answers....ur translation is wrong....... Tamil Bible was translated from Hebrews or Greek but Hebrews, Greek took the words from original Aramic words as it is.... Golgotha means Skull, Hebrews also used the same word with same meaning.... Like that Tamil translators also used same word with same meaning without changing its meaning to Tamil language..... So golgotha means Skull or Calvary ( latin ).... It's damn true.....
@bharath362 жыл бұрын
மைக் கொஞ்சம் நல்ல மைக்கா வாங்கி பேசுங்கள் ஐயா
@-karaivanam75712 жыл бұрын
👍
@pannerselvam86522 жыл бұрын
Pulukumoodai
@pannerselvam86522 жыл бұрын
Avuttu vidunkada appo not easy makanada
@anbazhagansubramani17812 жыл бұрын
திருவள்ளுவரைகொக்னெ நினைத்து கொக்கரிக்கும் கொங்கனவர்கள்
@rajasubha11202 жыл бұрын
வாழ்த்துகள் அய்யா அருமையா ன விளக்கம்
@Paradigm_TF2 жыл бұрын
Every thing we speaking only imagination no evidence for all things
@jeyakumararumugam47652 жыл бұрын
Thiruvalluvar other name is poyyamozhi pulavar..means never lies .the same characters for the Mahabharata thuruman.....the Egyptian tooth and Sumerian ningzidda is the same person..
@jeyakumararumugam47652 жыл бұрын
His other brothers are indiran,kanthan,kannan,kuberan,
@kumaresanperumal25812 жыл бұрын
Ayya, They should compare with Aramaic language. Not with Tamil viviliam
@elamvaluthis72682 жыл бұрын
சமஸ்கிருத மொழி அதன் நூல்கள் அனைத்தும் தமிழிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.
@periyasamiganesan73592 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா தக்கார் ம.சோ.விக்டர் அவர்கட்கு, கால வரலாறு உறுதிப்படுத்தாமல் திருக்குறளை கிறித்தவ நூல் உறுதிப்படுத்தல் இயலாது என்பதாக இந்த காணொளி மூலம் நீங்கள் கூற முயலுவதாக காண்கிறேன்.ஐயா இருள் சேர் இருவினை, ஐந்தவித்தான், இது போன்ற திருவள்ளுவர் கூறும் எட்டு குணங்கள் உடைய தமிழ் கடவுள் எது என்று தெளிவுப்படுத்தவும்.மேலும் நன்மை தீமை இரண்டிற்கும் தொன்மை உண்டு, எது தமிழர் நலனுக்கு உகந்தது என்று முடிவு செய்து கருத்து கூறவும். சிலை வழிபாட்டில் கல்வி தேவையற்றதாகவும் , ஒரு மனிதன் பெற வேண்டிய முதல் செல்வமாக திருவள்ளுவர் கூறும் செவிச் செல்வத்தை பெறுவதற்கு தடையாக உள்ளது.தொன்மையான பண்பாடு உடைய தமிழரின் ஆன்மீக, கல்வி, அரசியல், பண்பாடு போன்ற வீழ்ச்சிகளுக்கு சிலை வழிபாடு தான் காரணம் ஆகும்.
@devarajv73082 жыл бұрын
சிலை வழிபாடு என்பது ஏணி போன்றது.இலக்கை அடைத்தான் ஏணியே தவிர அதே இலக்கல்ல!
@periyasamiganesan73592 жыл бұрын
@@devarajv7308 அன்பு சகோதரர் தேவராஜ் அவர்களே, உலகம் கல்வி அறிவு விஞ்ஞானம் என்று முற்போக்கு பாதையில் பயணித்தபோது நம்மில் பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமை மறுக்கபட்டதற்கும் , அது குறித்து விழிப்புணர்வு இல்லாமல் போனதற்கும், சாதி ஏற்றத்தாழ்வு மற்றும் மூடநம்பிக்கைகள் நிலைப்பெற்றதற்கும் காரணம் என்ன என்று சிந்தியுங்கள்.மேலும் விக்கிரகம் இல்லாத நிலையில் தான் கடவுள் வழிபாட்டிற்கு பாடல்கள் பாடி, மறை நூல்களை வாசித்து கடவுளை வழிபடுவதற்கு தேவையும் உண்டாக்கும்.இதுதான் நடைமுறை வாழ்க்கையில் ஒரு மனிதன் சிந்தனை வளர்ச்சிக்கு தூண்டு கோலாகவும் நன்மைக்கு உகந்ததாகவும் இருக்கிறது. நட்டகல்லை தெய்வமென்று நாலுபுட்பம் மாற்றியே சுற்றிவந்து மொண மொணவென்று சொல்லும் மந்திரமே தடா நட்டகல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில் சுட்டசட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?. சகோதரரே உணர்ச்சி வயப்படமால் , அமைதியாக ஆழ்ந்து சிந்தியுங்கள், நன்மை உண்டாகும்.
@mydoubts18212 жыл бұрын
நன்றி ஐயா...dei thomassssuuuu இப்படி பன்லாம நீ
@RMURUGA5112 жыл бұрын
இயேசுவின் காலம் கிமு ஒன்றுதானே ஐயா
@devarajv73082 жыл бұрын
ஆ! இவர் அறிவாளியாக தெரிகிறார்.ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்.
@christyrajendram65002 жыл бұрын
Sir did you read Devanayagam book?
@amjustin30482 жыл бұрын
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன். அந்த ஆதி பகவன் தான் சிவன்
@Mentalresiliences2 жыл бұрын
LEARN THE SACRED KURRAL IN ENGLISH, THE TAMIL COUPLETS youtu.be/tKSRyU_ir
@user-nq9ht7iw8c2 жыл бұрын
தம்பி இந்தக் குறளை விட்டுட்டீங்களே.. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்" திருக்குறள் 6 பொறி என்றால் கருவி எலி பொறி என்று கூறுகிறோமே அதுபோல பொறி வாயிலாக தனது ஐம்புலன்களையும் அடக்கிய அவருடைய பொய்தீர் ஒழுக்க நெறிமுறைகளை கடைபிடித்தால் நீடு வாழ்வார், இது எந்த தெய்வத்தைக் குறித்து சொல்லப்பட்டது என்பதை ஆராய்ந்து அறிந்தால் விளங்கிக் கொள்ள முடியும்..
@magizhadhiyamanperumal92082 жыл бұрын
Correct ,antha Sivan tan father in heaven according to christianity
@devarajv73082 жыл бұрын
@@user-nq9ht7iw8c வாழ்வாங்கு வாழ்வோரெல்லாம் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் எனும் குறளே விடை.
@devarajv73082 жыл бұрын
@@magizhadhiyamanperumal9208 not only Christianity but for all nity the shivam is the lord and the love is shivam.any religion that preaches against humanity is not a religion.
@elangovanarulmary84092 жыл бұрын
திருவள்ளுவர் ஞானஸ்தானம் மற்றும் பெற்றாரா அல்லது இயேசுவைப் போல் விருத்தசேதனம் செய்து கொண்டாரா என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
@ThamizhiAaseevagar2 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா.நல்ல தமிழர் அறம் சார்நத மனிதர் நீங்கள்.
@davisbensam71942 жыл бұрын
பெருமதிப்புக்குரிய ஐயா , நீங்கள் மூ.தெய்வநாயம் அவர்கள் எழுதிய அந்த புத்தகத்திற்கு மறுப்பு புத்தகம் வெளியிடலாமே
@DineshYadav-yy2qb Жыл бұрын
Esu or fake
@senthili7162 Жыл бұрын
Esu was fake
@GraceNettikatАй бұрын
இணையத்தில் Six . St.Thomases of South India - T.K Joseph PDF கிடைக்கும் . உண்மை தெரியும் உண்மை கசக்கும் .
@divinesainthealthcaresyste12722 жыл бұрын
வேலை வெட்டி இல்லாத கலகக்காரர்கள் இப்படித்தான் பேசுவார்கள்
@malayan500tiger2 жыл бұрын
Please publish ur thoughts in reputable journal so that we can take ur ideas head on. Suggest using English as medium for greater reviews. Your thoughts have been kept secretely and shared among groups of uneducated people. Allow people to challenge your theories by publishing it in English. Otherwise, u are just dubakur.
@unityisfaithhope5812 жыл бұрын
இது ஒரு பேச்சா
@sathishking50102 жыл бұрын
வேற எப்படி பேசுவது...பாரத் மாத்தா ஜீ ஜே என்று கத்தினால் நல்ல பேச்சா😂😂
@@sathishking5010 irandu perume virgins kadavul than edho kasamusa pannitar😅
@sathishking50102 жыл бұрын
@@Sathish_12 இயேசுவின் தாயை நாங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ளவில்லை...அந்த பெண் ஒரு மனிதர் மட்டுமே...
@douglassamansu1764 Жыл бұрын
So many learned Christian in Tamilnadu calls people like you to refute and debate Christian claims,so go there and show your manlihoood.
@whoisthisguy23512 жыл бұрын
Very true speech sir, thiruma don't says like that, because may be Jesus comes India gives Jesus a caste name for Jesus.
@elamvaluthis72682 жыл бұрын
அரசியலும் பொருளாதாரமும் கல்வியும் கலைகளும் அறிவியலும் கணிதமும் எல்லா மக்களுக்கானது எந்த மதத்திற்கோ எந்த சாதிக்கோ குறிப்பிட்ட நிலத்துக்கோ சொந்தமானதல்ல உலகத்திற்கு அதாவது ஆகுபெயர் உலக மக்களுக்கானது.
@-karaivanam75712 жыл бұрын
👍💐
@sigmaace1489 Жыл бұрын
Dai summa irahh
@mosesdaniel36511 ай бұрын
அன்றைய அரசவைகளில். ரோமானியர்கள் இருந்ததும். ரோமானியர்களுக்கும் தமிழர்க்கும் இடையே கடல் கடல் வாணிபம் நடந்ததாக வரலாறுகள் சொல்லுகிறது. அப்போ திருக்குறள் வேகமாக சரியாக செல்ல காரணங்கள் இருக்கிறது.. திருவள்ளுவரின் காலம் மிகச் சரியாக தோமையாரின் காலமாகத்தான் இருக்க முடியும். இன்னும் இரண்டு மூன்று திருக்குறளுக்கு ஒருவனும் இன்னும் சரியாக விளக்கம் அளிக்கவில்லை ..
@mosesdaniel36511 ай бұрын
நான் சொல்லியது போல இன்னும் இரண்டு மூன்று திருக்குறளுக்கு பரிசுத்த வேதாகமத்தில் தான் பதில் இருக்கே தவிர.. வேறு எந்த தொல்காப்பியங்களிலும் கிடையாது.. நாம் அறியப்பட்டபடி முதல் தொல் இலக்கணமே அது பரிசுத்த வேதாகமம் மட்டும்தான். இந்த காலங்களில் மற்ற இலக்கணங்கள் இல்லை என்று சொல்ல வரவில்லை. மற்றவை இப்பொழுது நம்மிடத்தில் இல்லை. ஆகவே திருக்குறள் ஒன்றே பரிசுத்த வேதாகமத்துடன் இணைந்து போகிற ஒரு காரியமாய் இருக்கிறது.
@mosesdaniel36511 ай бұрын
சில குரல்களை காட்டி இது பரிசுத்த வேதாகமத்துக்கு எதிராக இருக்கிறது என்பார்கள். அப்படி கிடையாது. காரணம் திருக்குறள் ஒரு மார்க்க சம்பந்தமான புத்தகம் அல்ல. அது பொது நூல் அது பொது சமுதாய நூல் சத்தியத்தின் படி திருக்குறள் இருக்கிறது.
@mosesdaniel36511 ай бұрын
அகழ் ஆராய்ச்சி காரியங்களில் சிறிய மண்பானை உடைந்த பகுதிகளையும் சிறிய கற்களை வைத்து ஒரு பெரிய வரலாற்றையே எழுதுகிறீர்கள். பொறி ஐந்து வித்தானுக்கு பதில் சொல்ல மறுக்கிறீர்கள்.. ஏதோ கல்வித் தகுதிகளை பின்னாடி போட்டுக்கிட்டு ரெண்டு புத்தகங்கள் எழுதினாள் பெரிய ஆள் கிடையாது. அல்லது பொது இடத்தில் நிக்கணும் அப்பதான் நமக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்பதும் சரி கிடையாது. எது ஆதாரத்தோடு மெய் செய்தியோ அதனுடன் இருக்க வேண்டும் அதுதான் உண்மை.
@jithanjithan40492 жыл бұрын
Ayya valga
@jegadeeswaran4712 жыл бұрын
மிகவும் அருமையான, சரியான பதிவு. நன்றி ஐயா.
@merlinchristy51782 жыл бұрын
One of my Netherland friends visits st Thomas mount, when he comes to India
@devarajv73082 жыл бұрын
What about you?
@angellevarancia24362 жыл бұрын
கிறிஸ்தவரா இல்லை முஸ்லிமா இல்லை இந்துவா என்பதுமுக்கியமா?அவரும் நம்மைப்போல் மனிதன் தானே.கண்ணதாசன் இயேசுக்காவியம் எழுதினார் அப்போதல்லாம் யாரும் பேசவில்லையே?
@Elamparithi-vi2yy2 жыл бұрын
Kannadasan book is not a convention book
@prrmpillai2 жыл бұрын
Kezha kammunaatti moodikittu thoongu
@uthayanvadivelu79572 жыл бұрын
Pooda porikki
@prakashpattukkottai78882 жыл бұрын
அய்யா தாங்கள் ஒரு பக்கமும் சாயாத உண்மையை பேசுகிறீர்கள் உண்மை எப்போதுமே மனிதர்களுக்கு கசக்கத்தான் செய்யும் உண்மை மட்டுமே இந்த உலகில் வாழ்ந்தால்தான் நன்மை என்ற ஒன்றை நாம் எல்லோரும் பரவலாக பெற முடியும் என்பதை உணர்ந்து அதை மறந்து இருக்கும் மக்களுக்கு மீண்டும் ஒரு முறை நினைவு படுத்தியதற்கு தமிழ்நாடும் தமிழர்களும் என்றென்றும் உங்களைப் போன்ற நடுநிலையோடு உண்மையைச் சொல்ல உண்மையை நிலைநாட்ட அந்த வள்ளுவரே உங்களுக்கு துணையாக வரவேண்டும் இருக்க வேண்டும் இந்த உலகிற்கே மொழி கற்றுக் கொடுத்த நம் தமிழ்நாட்டில் நீங்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்காலத்தில் பொதுவாய் நின்று பொதுமைப்படுத்த வேண்டும் தமிழை என்று தாங்கள் எடுக்கின்ற முயற்சிக்கு எப்போதும் தமிழனாய் நாம் ஒரு ஒன்றிணைவோம் உறுதியாய் நிற்போம் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம் ஐயா
@natarajanbalakrishnan10862 жыл бұрын
இயேசு பிறந்தார் வாழ்ந்தார் என்பதே பொய்யாக சித்தரிக்கப்பட்டது அப்படியே இயேசு பிறந்ததாக அவர்கள் கூறிக் கொண்டாலும் அவர் இறந்து 400 வருடங்கள் கழித்தே பைபிள் எழுதப்படுகிறது கிருஷ்ணனின் கதையை திருடி இயேசு உருவாக்கப்பட்டார் இருவருடைய கதையும் ஒரே மாதிரி இருக்கும் பைபிளின் பெருவாரியான கருத்துக்கள் திருமூலர் திருமந்திரத்தில் இருந்து திருடியது ரமேஷ் செல்லத்துரை பதிவிட்டுள்ள வீடியோவை பார்க்கவும் அரசன் உயர்ந்தவன் என்பதால் அவனை அப்பன் என்று சொந்தம் கொண்டாடக் கூடாது இது மிகவும் அருவருப்பான செயல்
@devarajv73082 жыл бұрын
திருமூலரே ஏசுவின் பெயரால் ஞான ஸ்னானம் பெற்றவரே என்பதும் விரைவில் நிறுவப்பட்டு ஏசுவே10000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உள்ள குப்ப நாயக்கன் பட்டியில் பிறந்த புலவனுக்கு பிறந்தவரே எனும் பேருண்மை அதி விரைவில் நூலாக வெளியிடப்படும்.வாங்கும் காசுக்கு காட்டும் நன்றிக்கடன் அல்லவா.
@ArunKumar-tr5zl2 жыл бұрын
@jacob பாவாடை🤣🤣🤣
@kesavanduraiswamy14922 жыл бұрын
நீநீ மனுஷனா ?
@kesavanduraiswamy14922 жыл бұрын
இயேசு - கற்பனை ! விற்பனைக்கு நன்றாக உதவுகிறார்.
@devarajv73082 жыл бұрын
எத்தனை பேருக்கு பிழையான பிழைப்பாதாரம்? ஒருவேளை ஏசு உயிரோடிருந்தால் கயிற்றில் தொங்கி இறப்பார்.
@user-ie5db5un8q Жыл бұрын
என்னுடைய இறை நம்பிக்கை மேதகு வே பிரபாகரன் அவர்கள் தான் அவரை விட உலகில் பெரிய வீரன் உலகில் எவரும் கிடையாது
@pushstop10582 жыл бұрын
ஏசு கிறிஸ்து தான் தெருவளு வன் அ ய ye hai.
@jayakumarkumar02 жыл бұрын
திருமா தெளிவான தலைவர் வீன்பழி போடாதீர் ஊன்றிப்பார்த்து உண்மை உரைப்பீர்
@ishadiyaela67352 жыл бұрын
ஐயா.. இங்கு கூறப்பட்ட திருமா என்பவர் மலேசிய பேராசிரியர் என்று எண்ணுகிறேன்..
@user-zu5lf8rh2x2 жыл бұрын
பதவி
@Mentalresiliences2 жыл бұрын
LEARN THE SACRED KURRAL IN ENGLISH, THE TAMIL COUPLETS youtu.be/tKSRyU_ir
@elamvaluthis72682 жыл бұрын
மிக மிக அருமை.
@rudolfdiezel16142 жыл бұрын
முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இயேசு கிறிஸ்து என்ற நபர் பிறக்கவேயில்லை. அவர் கற்பனையாக உருவாக்கப்பட்டவர்தான். St. Thomas இந்தியாவிற்கு வந்தார் என்று கூறுவது ஒரு கற்பனையே.
@arulnathan6322 жыл бұрын
நீ எழுதியிருப்பதும் ஒரு கற்பனையே. By the way what is your birth date ??
@rudolfdiezel16142 жыл бұрын
@@arulnathan632 நானும் உங்கள் இயேசு கிறிஸ்துவை போல் ஒரு கற்பனையே. கற்பனைக்கு ஏது பிறந்த நாள்?