No video

story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * Part 2 Thiruvannamalai girivalam

  Рет қаралды 1,942,715

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

Tiruvannamalai - 360 - Mobile = Whatsup - 07010919996 - 09092341010
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 1 500
@rahulramesh96
@rahulramesh96 Жыл бұрын
உங்கள் வீடியோக்கள் எங்களை சிந்திக்க வைக்கிறது
@mohanrajs7786
@mohanrajs7786 2 жыл бұрын
நல்ல எண்ணங்களுடன் செயல்படும் தங்கள் பணி தொடர அண்ணாமலையார் நல்ல உடல் நலம் வழங்குவார்
@janajeyan2124
@janajeyan2124 2 жыл бұрын
,
@RamaM-fw6no
@RamaM-fw6no 5 ай бұрын
Thanks for you
@srdthpoint
@srdthpoint 2 жыл бұрын
இன்னும் ஆயிரம் மனிதர்கள் வந்தாலும் அன்னம் குறைவிலாது கிடைக்கும் என்பதே மகிழ்வான விடயம்.
@piragalathanrock8609
@piragalathanrock8609 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@Magathav
@Magathav Жыл бұрын
❤❤
@Ganesh.Ganesh-tk1xz
@Ganesh.Ganesh-tk1xz 10 ай бұрын
Irunthalum malayil nanayamal Iruka valiyum avarthan panna ventum.
@rajagopalg6866
@rajagopalg6866 2 жыл бұрын
விநோத்குமாருக்கு மிக்க நன்றி நீங்கள் சொன்னது போல் மனிதனின் நிலை என்றுமே மாறலாம் ஆகையால் இருப்தைக் கொண்டு யாராவது ஒரு நபருக்கேனும் உணவோ உடையோ வாங்கிக்கொடுத்து மனநிம்மதி அடையலாம்
@shanmugaganesh3154
@shanmugaganesh3154 2 жыл бұрын
இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை என்பதை சாதுக்களின் மூலம் அறிந்த கொள்ள வேண்டும்.ஓம் நமச்சிவாயா.
@jayabalponnusamy6203
@jayabalponnusamy6203 2 жыл бұрын
தயவு செய்து அவர்களுக்கு டாய்லெட் வசதி செய்ய அரசுக்கு இந்து அறநிலைய துறைக்கு இந்த கானெளி கொண்டு சேர்க்கவும்.
@lokeshr763
@lokeshr763 2 жыл бұрын
Yes I vote for it.
@G_B_R
@G_B_R 2 жыл бұрын
Toilet facility is available in girivalam.
@sivasami.k9284
@sivasami.k9284 2 жыл бұрын
Good Idea Thank you very much sir
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 жыл бұрын
நிச்சயமாக கழிப்பறை வசதி ,முடிந்தால் குளிர் மழை காலங்களில் பகல் இரவு நேரத்தில் தங்கி கொள்ள கழிப்பறை குளியலறை வசதிகளுடன் ஓரிரு சத்திரங்கள் போன்றவை ஏற்படுத்தி தந்தால் நல்லது. இந்த காணொளியை இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர் பாபு அவர்களின் நேரடி பார்வைக்கு அனுப்பவும்.அவர் செயல் திறனை பார்க்கையில் அவர் நிச்சயம் ஆவன செய்வார் என்று தோன்றுகிறது.
@amigok6381
@amigok6381 2 жыл бұрын
@@G_B_R but not opened. Shame on HRD.
@jagadeeshravi2569
@jagadeeshravi2569 2 жыл бұрын
திருவண்ணாமலை சாதுக்களின் சொர்க்கம் ... மக்கள் எவ்வளவு சுயநலமாக இருக்கிறார்கள் அதனால் சக மனிதன் எவ்வளவு துன்பப்படுகிறான் என்பதை இந்த காணொளி காட்டுகிறது.... சாதுக்களின் பசியாற்றிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி
@sathishkumarsk6337
@sathishkumarsk6337 2 жыл бұрын
இந்த நிலைமையிலும் குழந்தையை குறை சொல்லாத இந்த குணமே பெற்றோரின் தாய்மை 😔
@sanmugamsanmugam3714
@sanmugamsanmugam3714 Жыл бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😮😅😮😮😮😮😮😮😮
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 2 жыл бұрын
இவர்களின் உணவுப் பிரச்சினை தீர்க்கப் படுகிறது. அதனை தொய்வின்றி செய்யும் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள். அரசு இவர்களின் அடிப்படை தேவையான உறைவிடம் குடி தண்ணீர் முதலியவற்றை செய்து தர வேண்டும்.
@sivasami.k9284
@sivasami.k9284 2 жыл бұрын
Yes correct sir
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 2 жыл бұрын
@@sivasami.k9284 Thanks for the comments. Article 21 of the Indian Constitution confers "Right to Live" . It's available to every citizen
@meenamahalingam1139
@meenamahalingam1139 2 жыл бұрын
யைத் ய0
@g.radhikaradhika9354
@g.radhikaradhika9354 2 жыл бұрын
@@sivasami.k9284o
@jafarjaman8514
@jafarjaman8514 2 жыл бұрын
Heart touch comments Thank you sir
@ananthakrishnankn5181
@ananthakrishnankn5181 2 жыл бұрын
பொறுமையுடன் சாதுக்களின் எண்ணங்களை கேட்டறிந்து பதிவிட்டிருப்பது பாராட்டுதற்குரியது. Sharing this KZfaq link for wider reach..
@shankarnaidu4746
@shankarnaidu4746 2 жыл бұрын
உன்மையை உலகத்திற்கு தந்ததற்கு நன்றி நண்பரே நானும் ஒரு சன்னியாசி வண்ணங்களை வைத்து எண்ணங்களை அளவிட வேண்டாம் உளயில் போட்ட அணைத்து சாதமும் வெந்து போகும் அதை போல சிவ கோலம் பூண்டோர்க்கு சிவ பதம் அடைவர் சன்னியாசி துறவிகளே உண்மை உறைக்கின்றேன் சகலமும் சிவம் என்ற போது சந்தேகம் நமக்குள்ள ஏது அழியாத பொருளை நாடி நிண்றால் ஆணந்த நிளையை அடைவாய் மேகங்கள் அகண்ற சூரியணை போல மாயையை அகண்று மகேஷ்வரரை காண்பாய் அன்பே சிவம் அனைவரும் சமம் ஓம் நமசிவாய நமோ நாராயணாய நமக
@dhanalakshmiramasamy9816
@dhanalakshmiramasamy9816 2 жыл бұрын
பெற்ற பிள்ளைகளுக்கு இல்லாத கருணையை, ஈவு இரக்கத்தை மற்ற பிள்ளைகளுக்கு கொடுத்த இறைவனை வணங்குகிறேன். 🙏..
@devas6623
@devas6623 2 жыл бұрын
🙏
@mahak1995
@mahak1995 2 жыл бұрын
😅😅😅⁰
@gladysrachel9491
@gladysrachel9491 Жыл бұрын
Ooc
@TamilTamil-fr9wd
@TamilTamil-fr9wd 2 жыл бұрын
கண்டிப்பாக நானும் ஒரு நாள் இப்படி தான் போகபோகிறேன் உங்களுக்கு இந்த வீடியோ போட்டதர்க்கு உங்களுக்கு நன்றி நண்பரே நற்பவி நற்பவி நற்பவி
@saravanankumar5915
@saravanankumar5915 2 жыл бұрын
Goodspeach bro
@arumugamveeraiha1720
@arumugamveeraiha1720 Жыл бұрын
Enoda life ippdi poga porean om namashivaya thunnai
@sivasamy659
@sivasamy659 8 ай бұрын
Unmaithan bro yennkkum ippadee poganoomoonoo thonoothu
@SARAVANANR-wn6ro
@SARAVANANR-wn6ro 4 ай бұрын
நான் பல நாட்களாக சன்னியாசம் செல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டுள்ளேன்
@rvengateshwaran1457
@rvengateshwaran1457 2 жыл бұрын
நன்பா நண்பா அருமையான பதிவு உங்களின் பணி பணி தொடர அண்ணாமலையாரின் திருவடிகள் போற்றி போற்றி
@balajianu6244
@balajianu6244 2 жыл бұрын
இந்த மாதம் செவ்வாய் கிழமை போக போகிறேன் என்னால் முடிந்த உதவிகளை இவர்களுக்கு செய்வேன் ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏
@lamediaentertainment6137
@lamediaentertainment6137 2 жыл бұрын
Super
@rajamanimani4665
@rajamanimani4665 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@mnajdo
@mnajdo 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தெய்வமே மனமிருக்கும் பணமிருக்காது இரண்டும் இருந்தால் 🙏🙏🙏🙏🙏
@ranipriya9354
@ranipriya9354 2 жыл бұрын
I felt 💔 😭.pls look after your parents as living God. How can u eat & sleep ,leave yr parents & own blood as orphans.
@bosskaran2116
@bosskaran2116 2 жыл бұрын
பிரதோசம் செவ்வாய் கிழமை 👍
@pasupathikrishnan460
@pasupathikrishnan460 2 жыл бұрын
வீடியோ வை விட நீங்கள் பேசிய வார்த்தை கள்... எவ்வளவு முதிர்ச்சியான யதார்த்தமான வார்த்தை கள்... மெய் சிலிர்க்க வைத்து விட்டன .. நான் எனது என்று வாழும் மனிதர்களுக்கு மத்தியில்.. என் குழந்தை களை நானே தத்தெடுத்து கொள்வேன் என சிவன் அடைக்கலம் கொடுக்கும் மலை ...அண்ணாமலை நமசிவாய...
@Sakthiarasiyal
@Sakthiarasiyal 2 жыл бұрын
ஐயா வணக்கம், நீங்க செய்வது மிக பெரிய முயற்சி. வாழ்த்துக்கள்
@backiyalakshmig.d5911
@backiyalakshmig.d5911 2 жыл бұрын
அரசு இவர்களை தயவு கூர்ந்து கவனித்து மலையில் பூட்டி உள்ள சமூதாய கூடங்களையும் கழிவறை கள் திறக்க வழி வகைகள் செய்ய வேண்டும் இந்த குழுவில் உள்ளவர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.மனதை கலங்க வைக்கிறது இவர்கள் வாழ்க்கை🙏🙏🙏😭😭😭😭😭
@umarani9508
@umarani9508 2 жыл бұрын
Manathu valikkithu thambi
@kumarasamyloganathan5830
@kumarasamyloganathan5830 2 жыл бұрын
அனாதைகள், ஊனமுற்றோர், வயோதிகர்கள் மற்றும் ஆதரவற்றோர் என்று பல தரப்பட்ட வர்கள் திருவண்ணாமலையில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தினம் அவர்களால் முடிந்த வரையில் பசியைப் போக்க உதவி செய்கிறார்கள். அதுவே சிவத்தொண்டு!!!! வாழ்க வளமுடன்!!
@thamaraimanikandanm5742
@thamaraimanikandanm5742 2 жыл бұрын
Supper anna
@mohanabal1354
@mohanabal1354 9 ай бұрын
இந்த வீடியோவைபார்த்தாவதுசிலமருமகள்கள்கனவன்ஆட்டிபடைக்காமல்இருப்பார்களா.திருந்தினால்நல்லாஇருக்கும்.சிவாயநம.விடியோபோட்டதம்பிக்கு.ரொம்பநன்றிபா.உன்சேவைதொடரட்டும்.சிவனுடைய.ஆசிர்வாதம்கிடைக்கட்டும்.
@perumalartist6327
@perumalartist6327 2 жыл бұрын
மன வேதனை தரும் பதிவு... இறைவன் தான் துணை... 🙏🙏🙏🙏 உன் குழந்தைகளை பார்த்து கொள் இறைவா..‌
@eswarans9079
@eswarans9079 2 жыл бұрын
அண்ணாமலை தெய்வமே சாதுக்களும் விளிம்புநிலை மக்களும் உன்னை நம்பி வந்ததற்கு நீ கைவிட வில்லை... உடல் ஆரோக்கியத்தை கொடு.. ஒரு வரியில் விமர்சனம் செய்யலாம்.. இப்படி வாழ தனி தைரியம் வேண்டும்.. சில வருடங்களுக்கு முன்பு நான் இவர்களுடன் உரையாடி இருக்கிறேன்.. கண்ணீர் கசிந்துருகும் கதை... பலரின் வாழ்வில்... ஆசை பேராசை இரக்க மின்மை முடிவில்லா மனித வாழ்வியல்.. முடிவை நோக்கி இவர்களின் வாழ்க்கை... ஓம் நமசிவாய...
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 2 жыл бұрын
Pavam
@oibkjh
@oibkjh 2 жыл бұрын
சகோதரா! இக்காணொளியைக்கண்டதிலிருந்து ஒரு உறுதியான முடிவெடுத்துவிட்டேன். இன்று நான் என் பிள்ளைகளை உயிருக்குயிராக வளர்த்தாலும் நாளைய தேவைக்கு அவர்களை ஒருபோதும் நான் நம்பபோவதில்லை!
@vijigopalan9443
@vijigopalan9443 2 жыл бұрын
Correct decision
@indirapromoters30
@indirapromoters30 2 жыл бұрын
💯 உண்மை
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 2 жыл бұрын
பிள்ளைகளுக்கு தேவையானதை செய்து கொடுங்கள்.... அதேசமயம் உங்கள் பிள்ளைகளை முழுவதும் நம்பி இருக்க கூடாது.... உங்களுக்கு என்று கொஞ்சம் சொத்து சேர்த்து வைக்கவும் .... பிள்ளைகள் வளர்க்கும் பொழுது பிள்ளைகளுக்கு தான தருமங்கள் செய்ய சொல்லி பழக்குங்கள் நீங்களும் தான தருமம் செய்து புண்ணியம் சேர்த்து வையுங்கள்.... தான தருமம் செய்து பழக்கம் ஏற்பட்டவர்களுக்கு தன் சொந்த அப்பா அம்மாவை கைவிடும் குணம் வராது.......
@maniseshadri6895
@maniseshadri6895 2 жыл бұрын
Always keep in mind whileb they grow teach them like 1) They should respect elders & be kind to them 2) Act what u say ie u be affectionate & respectful to ur parents && surrounding elderly people 3) Dont teach them to be selfsh which makes think to become more times selfish in their later days Even saying like u hv to get that && this come whatever happens to other like information makes them to apply in their life due to which u may also be affected in future. 4) Do help poor downtroden //animals say dog /cow etc with food in front of them ie right from Ist yr Because they are observing 5) Teach moral education like Aathichoodi // Thirukural
@AmsaVeni-hi9lx
@AmsaVeni-hi9lx 2 ай бұрын
​@@indirapromoters30rr²2²er³m33
@MohanR-us1xp
@MohanR-us1xp 8 ай бұрын
அருமையான பதிவு , இதை போன்ற தொடர்பதிவுகளால் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவும். ஓம் நமசிவய.
@udhayusk1334
@udhayusk1334 2 жыл бұрын
பிள்ளைகள் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று நம் அனைவருக்கும் வயோதிகம் வரும். பெற்றவர்களை தவிக்க விட்டால் அதைவிட பெரிய பாவம் எதுவும் இல்லை.
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 2 жыл бұрын
யாரும் யாருக்கும் உறவில்லை.ஆண் டவன்தான்இறுதி வரை காப்பவர்!
@user-qg5bw7xg1m
@user-qg5bw7xg1m Жыл бұрын
பெற்றவர்களின் மனம் பாதித்தால் பிள்ளைகளும் அவரை சார்ந்தவர்களும் உண்டு சாபம் தனக்கென்று சுய அறிவு வேண்டும் மகன்களே
@user-mu5mo2fm1k
@user-mu5mo2fm1k 2 жыл бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா, சாலையோரம் தங்கும் சிவ தொண்டர்களுக்கு அனைத்து வசதிகளும் அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் செய்துதர வேண்டும்..பூமியில்பிறந்த எவரும் நிரந்தரமில்லை..ஆதரிப்போம் ஆதரவற்றர்களை...அண்ணாமலையார் துணை
@duraisamym46
@duraisamym46 2 жыл бұрын
. Ok kk wkkko ko i
@duraisamym46
@duraisamym46 2 жыл бұрын
Kkkkikkkk
@selvarani9572
@selvarani9572 2 жыл бұрын
ஓம் நமசிவாய நமோ நம...
@sadgurrajusadgururajraju8130
@sadgurrajusadgururajraju8130 2 жыл бұрын
Translate in English language
@sivasami.k9284
@sivasami.k9284 2 жыл бұрын
Food and clothes o.k. accommodation and toilet????
@UNLucky1248
@UNLucky1248 2 жыл бұрын
கடைசி காலம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெறியாது, அருமை சகோ
@sathishnarayanan693
@sathishnarayanan693 2 жыл бұрын
Nobody Knows the last days of our life & Cannot Imagine by us as you said help the needy people Nandri Vanakksm.
@vimalap8392
@vimalap8392 2 жыл бұрын
உண்மை
@Worldkovil
@Worldkovil 2 жыл бұрын
மகன் மற்றும் மருமகள் எல்லோரும் ஒன்று நினைவில் வைத்து கொள்ளுங்கள் நாளை இதே நிலைமை உங்களுக்கும் வரும் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்...
@sakthiswaamynathansakthisw8213
@sakthiswaamynathansakthisw8213 8 ай бұрын
செய்த கர்மம் கேட்கும்.உங்களுடைய அடுத்த வாழ்க்கை.
@sakthiswaamynathansakthisw8213
@sakthiswaamynathansakthisw8213 8 ай бұрын
Yes yellaam
@rmsai5748
@rmsai5748 Жыл бұрын
நெஞ்சு வெடிக்குது.. பொறுக்கவில்லை... வெடித்து அழுகிறேன்.. கடவுளே... என் ஐய்யா வினோத்..உங்களுக்கு இறையருள் நிறைந்திருக்கட்டும்..
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 Жыл бұрын
Eesvaran Barthugolwar AnpAsevan GKM SITHAN
@natarajankaruppusamy336
@natarajankaruppusamy336 Жыл бұрын
@@krishnamoorthyg8383உங்கழூக
@sakthijayakamalan2910
@sakthijayakamalan2910 2 жыл бұрын
அண்ணா.. இந்த காணொளி மிகுந்த மன வேதனையும் கண்ணீரையும் வர வைக்கிறது. அந்த பரமேஸ்வரனின் அருளால் அனைத்து சாதுக்களும் நலமுடன் இருக்கவேண்டும்
@harid834
@harid834 2 жыл бұрын
L
@harid834
@harid834 2 жыл бұрын
P
@sivajii8359
@sivajii8359 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭
@ramadossdhayalan3820
@ramadossdhayalan3820 2 жыл бұрын
@@harid834 b
@jayaseelisundarasamy2782
@jayaseelisundarasamy2782 2 жыл бұрын
@@sivajii8359 s
@DrShanmugaraj
@DrShanmugaraj 2 жыл бұрын
திருவண்ணாமலை வாழ் சாதுக்களின் உண்மைநிலையை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு சென்ற தங்களுக்கு நல்வாழ்த்துகள்... சாதுக்களின் அடிப்படைத்தேவைகளான கழிப்பறை மற்றும் குளிக்குமிடம் மழைவந்தால் தங்குமிடம் ஆகியவற்றை திருவண்ணாமலையில் உள்ள பெரிய ஆஸ்ரமங்களும்,பணம் படைத்த நல்லமனம் கொண்ட பெரியோர்களும்,மத்திய மாநில அரசும் செய்து கொடுக்க வேண்டும்.சாதுக்களை காப்பது நம் தர்மத்தைக்காப்பது போன்றது ஆகும் . நல்லமனிதர்களான அனைவரின் கடமையும் இது ஆகும்.
@sivakumarmariammal6291
@sivakumarmariammal6291 2 жыл бұрын
என்னிடம் பத்து லட்ச்சம் உள்ளது சாதுக்களுக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன்
@ranirathnayake1442
@ranirathnayake1442 2 жыл бұрын
Really
@Nandhakumar-xk2zc
@Nandhakumar-xk2zc Жыл бұрын
சிவாய நம
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
@@sivakumarmariammal6291 vaai illa pets ku saapadu kudunga plzzzz..yenna ivanga pakka ellaru irukanga.but pets ku vaaya thoranthu kekka theriyathu la athan sonnen..pets ( dogs ) rmba paavam bro..athungalum nammala mathiri oru UYIR thana..
@MurugesanSethuvel
@MurugesanSethuvel 8 ай бұрын
6@@nb;nl
@sivaselvi7478
@sivaselvi7478 2 жыл бұрын
இந்த வீடியோ வில் அனைவரும் ஏழ்மை யின் உச்ச கட்டம் என்பதே உண்மை தங்கத்தில் திருவோடு தந்தாலும் பிச்சை எடுக்க பிறகு மாற முடியாது இவர் களை போன்றோர் அனைத்து இடங்களிலும் உள்ளன ர் இவர்கள் யாரும் சாதுக்கள் அல்ல ஏழ்மையான வாழ்க்கை யால் விரக்தி அடைந்து உள்ள னர் இவர்களை மீட்டு வாழவைக்க வேண்டும் இவர்களுக்கு தேவை சோறு அல்ல பணம் ( முதலீடு) எனும் ஊன்றுகோல் தன்னலம் பாராது இறை தொண்டு செய்பவர்கள் தான் சாதுக்கள் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தம்பி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@mnajdo
@mnajdo 2 жыл бұрын
நான் என்னை படைத்த ஆண்டவன் மீது ஆணையிட்டு சொல்கிறேன் நான் என்னை பெற்ற தாய் தந்தையரையும் படைத்த கடவுளையும் ஒரு நாளும் இப்படி விடமாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன் அனைவரும் இப்படி சபதம் ஏற்போம்
@rathikarathika6412
@rathikarathika6412 2 жыл бұрын
👏
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 2 жыл бұрын
முக்கியமாக மாமனார் மாமியாரை விடமாட்டேன் என்று சபதம் ஏற்க வேண்டும்.
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@Paneerselvam-db8zt
@Paneerselvam-db8zt 2 жыл бұрын
தனியார் பரதேசி களுக்கு சாப்பாடு போடுறான்.ரேஷனில் போடுற புழுத்த அரிசி யை பொங்கி அரசாங்கம் அவர்களுக்கு போடலாம். மக்களுக்கு தானே அரசாங்கம்.
@user-op1yj6lu5i
@user-op1yj6lu5i 2 жыл бұрын
உங்கள் ஆன்ம தெய் வ அருள் பெற்றுள்ளதால் உலக மக்களுக்கு செவைசெய்கிறது இவை தொடரட்டும் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க வாழ்கவே
@sagayammary9429
@sagayammary9429 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@chinnathainachiyar9142
@chinnathainachiyar9142 2 жыл бұрын
கடைசிக் காலமல்ல கொஞ்ச வயதிலேயும் நிறைய கஷ்டங்கள் அனாதைகளாக உள்ளோம்
@Son_of_Sivan89
@Son_of_Sivan89 2 жыл бұрын
Near 3:05, நமக்கும் கடைசி காலத்துல இப்படி நடக்கலாம். கிண்டல் செய்ய நினைப்பவர்களுக்கு சவுக்கடி. 👏👏
@sivasami.k9284
@sivasami.k9284 2 жыл бұрын
Yes correct
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
Yen ippadi nadakuthu nu yaarukum theriyathu,aana enaku theriyum
@pasumpon8668
@pasumpon8668 Жыл бұрын
Pasumpon
@deepasrini680
@deepasrini680 Жыл бұрын
💯 true
@ponnusamya398
@ponnusamya398 2 жыл бұрын
உங்கள் சேவை சிறப்பாக உள்ளது அண்ணாமலையார் அருளால் தொடர வாழ்த்துகள் ஓம் சிவாய நமக,
@ambroseanthonycruz8102
@ambroseanthonycruz8102 2 жыл бұрын
சாதுக்கலுக்கு கழிப்பிடம் இருந்தால் நலமாக இருக்கும் தமிழ்நாடு அரசு அவர்களுக்கு உதவ வேண்டும் அவர்கள் கண்ணீர் கதை மண வேதனை கடவுளின் அருள் காப்பாற்றட்டும்
@kanagamurugan5360
@kanagamurugan5360 2 жыл бұрын
உங்களுக்கெல்லாம் அப்பன் சிவபெருமான் தான் துணை கடைசி வரையும் உங்களுக்கு இருக்க வேண்டும் அப்பன் சிவபெருமானிடம் என் அன்பான கோரிக்கை அவரிடம் வைக்கிறேன் 😭😭😭😭😭 இந்த வீடியோ எடுத்தவருக்கு மிகவும் நன்றி
@m.muniasamym.mathankumar6414
@m.muniasamym.mathankumar6414 2 жыл бұрын
தூறவியாய் வாழ்ந்த போதும் தன் துயரம் தன் பிள்ளைகளுக்கு தெரியக்கூடாதென நினைக்கும் தந்தை 💞💞💞
@sivasami.k9284
@sivasami.k9284 2 жыл бұрын
Ohm namasivaya
@natarajanrajan6437
@natarajanrajan6437 2 жыл бұрын
ஏஜேஔஈஸ்ரீஸ்ரீஸ்ரீ
@vivekanandanvarathan4692
@vivekanandanvarathan4692 2 жыл бұрын
கருணைக்கடல் அனைவருக்கும் நல்வழிகாட்டுவார் அண்ணாமலையாருக்கு அரோகரா சிவாய நம ஓம்
@veeravannianpriya2879
@veeravannianpriya2879 2 жыл бұрын
மாதா பிதா குரு தெய்வம் இந்த சமூக எதை நோக்கி பயனிக்கிறது. இந்த நிலை நாளை நமக்கும் தானே. ஏன் இதை உணர மறுக்கிறது. ஓம் சிவனே போற்றி! இவர்களை கண்மணி போல் காத்துக்கொள்கிறீரே! உம் திருப்பாதம் சரணம்.
@rajeswarirajeswri3618
@rajeswarirajeswri3618 2 жыл бұрын
கழிப்பறை வசதி எல்லாருக்கும் கிடைச்சா நல்லா இருக்கும் பாவம்
@user-iq6nc4ji3p
@user-iq6nc4ji3p 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தம்பி உடலில் பலம் உள்ளவரை மட்டும் தான் அடுத்தவரை குறை கூறுவோம்,வயதாகி பலம் குன்றி போகும் இது மனிதர் அனைவருக்கும் நடக்கும் இயற்கை,பெற்றோர்களை புறம் தள்ளிய அனைவரும் ஒரு நாள் அவர்களும் புறம் தள்ளப்படுவார்கள் அவர்களின் குழந்தைகள் மூலமாக, இதைப்பார்த்தாவது திருந்துங்கள் உயிர் வாழ்வு சில காலம் மட்டுமே உணர்ந்து ,திருந்துங்கள்🙏 மிகவும் மனம் வருத்தமாக உள்ளது 🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏
@sathiyavasagam.m9300
@sathiyavasagam.m9300 2 жыл бұрын
நண்பருக்கு வாழ்த்துக்கள். கிரிவலம் பாதையில் உள்ள சாதுக்கள் மேலும் மற்றவர்களையும் பேட்டி எடுக்கும்போது அவர்களின் பழைய வாழ்க்கையை அதிகம் கேட்காதீர்கள், நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது, போதை போலிகளுக்கு இடையே நல்லவர்களும் இருப்பார்கள், அவர்கள் மனம் வருத்தம் படக் கூடாது, சிவத் தொண்டு என்பது எல்லோராலும் செய்து விட முடியாது. சிவ சிவ !
@subramanip1006
@subramanip1006 2 жыл бұрын
உங்கள் பணிக்கு என்,மனதார பாராட்டுகள். உங்கள்"பணி தொடர அண்ணாமலையாரை வேண்டுகிறேன். நன்றி,
@RaviChandran-eh7ug
@RaviChandran-eh7ug 2 жыл бұрын
எனக்குள் ஒரு எண்ணம். நானும் எல்லாவற்றையும் விடுத்து திருவண்ணாமலைக்குச் சென்று சரண்டையவேண்டும். என்பதாக. அதனை அவன் நிறைவேற்றுவானா
@vijigopalan9443
@vijigopalan9443 2 жыл бұрын
அவர்களுக்கு ஏதேனும் செய்யுங்கள் தம்பி அதுவே புண்ணியம். சாமியாராக வேண்டுமா என்ன
@soundarsrinivasan9358
@soundarsrinivasan9358 2 жыл бұрын
எல்லோரும் அப்படித்தான் நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் ...
@balagurusamyflimdirector9489
@balagurusamyflimdirector9489 2 жыл бұрын
எல்லாருக்கும் இப்டியே சாமியாரபோகனும்னு தான் எண்ணம்.சிவன் ஆசிவளங்கட்டும்
@indumadhi2403
@indumadhi2403 2 жыл бұрын
Ungalukku enna age irukkummunnu teri la sir, adellam vendam sir familyoda irunga
@leeyumku406
@leeyumku406 2 жыл бұрын
ஒரு வயதுக்கு மேல் இந்த எண்ணம் தோன்றும், வெளியில் போய் பிச்சை எடுப்பதை விட(கவுரவ பிச்சை) பிள்ளைகளிடம் பிச்சை எடுத்து வாழ்ந்து விட்டு போகலாம்.
@kadaisivivasayi
@kadaisivivasayi 2 жыл бұрын
பெற்ற வயிற்றை பட்டினனிபோட்டுவாரிசுகள்சாப்பிடுவதுசோறுஅல்ல்அதன்பேறுவேறடடா
@hajaazad3559
@hajaazad3559 2 жыл бұрын
மனசு வலிக்குது தம்பி. பெற்றோர்களை பிள்ளைகள் பாதுகாத்து கவனித்து கொள்ள வேண்டும். சமூக அக்கறை கொண்ட உங்கள் பதிவுக்கு நன்றி.
@nedumarank6166
@nedumarank6166 2 жыл бұрын
Somany sadhu say because of daughter inlaw. At old aged home also blamed to daughter inlaw. Protect them. Sorryful stories.
@sivarajvelumani2262
@sivarajvelumani2262 2 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் சகோதரா 🙏🙏🙏💐💐
@yuganeswaran.muthusamy9536
@yuganeswaran.muthusamy9536 2 жыл бұрын
2002ல் காணாமல் போன எனது அண்ணாமலையாரிடம் அப்பாவை கேட்கிறேன் விரைவில் கண்டுபிடித்து தருவார்.....சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@thaniuma
@thaniuma 2 жыл бұрын
Please take care
@cjk9211
@cjk9211 2 жыл бұрын
மருமகள்கள் பெண்மைக்குணம் உள்ளவர்களாக இருக்கவேண்டும்.பேய்களாக இருக்கக்கூடாது.
@cjk9211
@cjk9211 2 жыл бұрын
ஆனால் பேய்களாக த்தான் இருக்கிறார்கள்.அவர்கள் செய்யும் பாவங்களுக்கு தீயபலன் நிச்சயம் உண்டு.
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
Ne enna Panna bro
@sumathiravi3334
@sumathiravi3334 2 жыл бұрын
தன் கையே தனக்குதவிஎன்பது நிதர்சனமான உண்மை.மனதிற்கு பாரமாக உள்ளது.
@murugaianvv8093
@murugaianvv8093 Жыл бұрын
இவர்களைப் போல் இன்னும் எத்தனை யோ பேர், பெற்ற மக்கள், சொந்தங்களால், விரட்டப்பட்டு, இப்படி வேதனை யு டன், இருக்கிறாங்க!பாவம்!
@munusamydoraisamy479
@munusamydoraisamy479 Жыл бұрын
வணக்கம். நல்ல முயற்சி. பலர் பார்த்து உண்மைநிலை உணரலாம். உந்துதல் உள்ளவர்கள் உதவலாம். உறவினர்களைத் தேடிச் செல்ல மனம் உள்ளவர்கள் போகலாம். அவர்களுக்கு உதவும் அமைப்புகளின் பெயர், தொடர்பு எண். வங்கிக் கணக்கு எண் போன்ற விபரங்களை இணைத்திருக்கலாம். படைப்பு அருமை. ஓம் அருணாச்சலேசுவராய போற்றி. சரணம் சரணம் சரணம்
@vasudevanr2570
@vasudevanr2570 2 жыл бұрын
சாதுக்கள் தங்க இடம் மற்றும் கழிப்பறை வசதி செய்து தர கோடிஸ்வரர்கள் முன்வர வேண்டும் அரசு கட்டி ய கழிப்பரையை திறந்து பராமரித்து சாதுக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்
@yogalakshmisubramanian3134
@yogalakshmisubramanian3134 2 жыл бұрын
கொடுமை
@jayalakshmi3010
@jayalakshmi3010 2 жыл бұрын
TrueSir miga sari thank you
@sivaramakrishnankrishnan2910
@sivaramakrishnankrishnan2910 2 жыл бұрын
இந்த அரசுகள் எதற்க்காக கழிப்பாறைகளை கட்டி வைத்துள்ளார்கள் பயன் படுத்த தானே இந்த நாசமா போன அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் ஒன்று இரண்டுக்கு போக முடியாமல் நரகிக்க வேண்டும்
@pandipandi9900
@pandipandi9900 2 жыл бұрын
ஓம் சித்தர்கள் திருவடியே போற்றி ஓம் திருவண்ணாமலையே போற்றி 🙏🙏
@piragalathanrock8609
@piragalathanrock8609 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@r.likesh
@r.likesh Жыл бұрын
God bless you
@muthupichai8646
@muthupichai8646 2 жыл бұрын
சாதுக்களின் / முதியவர்களின் - வரலாறு / வாழ்க்கை - நிலை அறிந்து - மனம் வேதனைப்படுகிறது ! நடமாட்டம் நிற்கும் முன்பே - நாம் நம் மனதை கல்லாக்கிக் கொண்டு - நம் வாழ்க்கையை - முடித்துக் கொள்ள வேண்டும் ! நம் பிள்ளைகளுக்கு - நம் மீது அன்பு உண்டு - ஆனால் நம்மை கூட வைத்துக் கொள்ளும் - நல்ல சூழ்நிலை அவர்களுக்கு இல்லை - இது தான் எதார்த்த நிலை ! அரசாங்கம் இவர்களுக்கு - 1. தங்குமிடம் 2. கழிப்பறை வசதி 3. உணவு 4. ரவுடிகளிடமிருந்து பாதுகாப்பு தாருங்கள் ! காணொளிக்கு /உதவி வரும் தம்பிகளுக்கு வாழ்த்துக்கள் ! நன்றி !
@ramanarajasekaran5704
@ramanarajasekaran5704 Жыл бұрын
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருகதைஉள்ளது..கடவுளின் விளையாட்டு கர்மவினை இது...அண்ணாமலையார் துணை...அவரை உறுதியாக வணங்க வழி பிறக்கும்..இவர்களுக்குஉதவுவோம்...
@s.mariappan4008
@s.mariappan4008 6 ай бұрын
ரொம்ப அருமையா இருக்குது
@rajinidevi218
@rajinidevi218 2 жыл бұрын
சார் நீங்க சொல்றது ரொம்ப தப்பு உலகத்த எங்கள் பார்வைக்கு கொண்டுவந்தவர் இந்த நிலைமைகளை அமைச்சர் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும் இரண்டு கை ஒரு கால் இறந்தவருக்கு ஒருகால் செயற்கை கால் ஆக மாற்றி அவருக்கு கொஞ்சமாவது சந்தோசம் ஏற்படும் செட்டு போட்டுக் கொடுக்கலாம்மிகவும் முடியாதவர்களுக்கு மருத்துவம் ஒரு மாதத்துக்கு ஒரு முறை செய்து கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏
@karunagarankarunagaran6043
@karunagarankarunagaran6043 2 жыл бұрын
உண்டியலில் போடும் காணிக்கையை இவர்களுக்கு குடுக்கலாம் இதில் தான் புண்ணியம் அதிகம்
@rajamanimani4665
@rajamanimani4665 2 жыл бұрын
Ssssssss correct
@ranipriya9354
@ranipriya9354 2 жыл бұрын
It's so true.Eazhaikku Irangukiravan kadavulukku Kadan kodukkiraan-- Bible.
@jahannathanp7315
@jahannathanp7315 2 жыл бұрын
உண்மை🙏🙏🙏
@sugumaranjayakudi4417
@sugumaranjayakudi4417 2 жыл бұрын
Gd suggestion....👍👍
@kprvnkumar8751
@kprvnkumar8751 2 жыл бұрын
வாழ்க ஒரு உண்மை
@thomasddthomas2428
@thomasddthomas2428 2 жыл бұрын
பிள்ளைகள் கைவிட்டார் கள் ஆனாலும் இவர் களுக்கு ஒவ்வொரு நாளும் பொருப்பு டன்.பசிஇல்லாமல் உனவுகொடுக் கும் அவர் களை பாராட்டாமல் இருக்கமுடியுமா இந்த சேனல் நடத்துகிற உங்களுக்கு என்அன்பார்ந்த வாழ்த்துக்கள் பாஸ்டர் D.D.தாமஸ் தொடர்ந்து விடியொ போடுங்கள்
@user-te6qo3qw9x
@user-te6qo3qw9x 2 жыл бұрын
அருமையான முயற்சி - பதிவு. எல்லாத் துறையிலும், எல்லா இடத்திலும்; போலிகள் மற்றும் நம்பிக்கைத் துரோகிகள் இருக்கத்தான் செய்வார்கள்; காலம் அவர்களை கழுவேற்றும்; எதிர்வினை கருவறுக்கும் உறுதியாக...
@g.v.rameshnaidu1707
@g.v.rameshnaidu1707 2 жыл бұрын
அருமையான பதிவு என்மனதைமிகவும்பாதித்து என்னவாழ்க்கைசாமி
@palaniyandik4423
@palaniyandik4423 2 жыл бұрын
சார் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் இதை பார்க்கும் உள்ளங்களுக்கு கானாமல் போன தாயோ..தந்தையோ மற்ற உறவுகளை அடையாளம் கான இது ஒரு வழியா அமையும் தெரிந்தே அனுப்பியவர்களுக்கு இந்த அவமானம் சவுக்கடி மாதிரி இருக்கும் வணக்கம்.
@EmperorMagnon
@EmperorMagnon 2 жыл бұрын
எனக்கொரு வாய்ப்பு ,வசதி இறைவன் தந்தால், இவர்களை போன்று ஆதரவற்றவர்களுக்கு என்னாலான என்னற்ற உதவிகளை செய்ய மிகுந்த ஆவலுண்டு!
@jayashrijayashri-nr2wx
@jayashrijayashri-nr2wx 2 жыл бұрын
Tnx
@anumaare607
@anumaare607 2 жыл бұрын
Naanum👏👏
@saravananjangam6878
@saravananjangam6878 2 жыл бұрын
இவர்கள் அனைவருக்கும் தங்க இடம் ஒதுக்க வேண்டும் ஓம் நமசிவாய சரவணன் ஜங்கம
@umamaheswari1137
@umamaheswari1137 2 жыл бұрын
Enagum itha nilamai
@jesicakuzhali427
@jesicakuzhali427 2 жыл бұрын
ணணணடண
@jesicakuzhali427
@jesicakuzhali427 2 жыл бұрын
ஜன்னல்
@sathishkr2901
@sathishkr2901 2 жыл бұрын
@@umamaheswari1137 enna achupa
@sathishkr2901
@sathishkr2901 2 жыл бұрын
@@umamaheswari1137 plz reply
@sagadevanacssagadevan5400
@sagadevanacssagadevan5400 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ செல்வகணபதி கருத்து ஆழமான நீர் நிலை ஒன்று இருக்கிறது அதை பல பேர் நீந்தி வருகிறார்கள் இக்கரையில் இருந்து அக்கரை வரை நீந்தி வந்தவர்கள் அனைவரையும் பார்த்து உங்களில் போலியாக நீந்தி வந்தவர்கள் நூற்றுக்கு தொண்ணூற்று ஐந்து பேர் இருக்கிறீர்கள் என்று ஒருவர் சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா அப்படி போலியாக நீந்தி வந்தவர்கள் என்றால் அக்கரையை வந்து சேர முடியாது நீருக்குள்ளே ஆரம்பத்திலேயே மூழ்கி விடுவார்கள் இப்போது உணர்வீர்கள் தொழில்களில் போலியாக தொழில் செய்யலாம் செயல்படலாம் ஆன்மீகத்தில் போலியாக செயல்பட முடியவே முடியாது அது போலியாக ஆரம்பித்தாலும் உண்மையாகவே தான் முடியும் போலியாக இறைவன் பெயரைச் சொன்னாலும் அதற்குண்டான கூலியை இறைவன் தந்து விடுகிறார் எல்லா மதத்திலும் அவர்கள் இறைவன் பெயரைச் சொல்லி போலியாக ஏமாற்றினாலும் அந்த இறைவன் அவர்களுக்கு வேண்டிய அருளை தருகின்றார் எனவே ஆன்மீகத்தில் போலி என்பது உட்படுத்தக் கூடாது ஆன்மிகத்தில் உள்நுழைய வாசல் போலியானதா கூட இருக்கும் ஆனால் அதுதான் உண்மையான வாசல் வரும்போது தெளிவான ஆன்மீகவாதியாக வருவார் ஓம் ஸ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நம ஓம்
@sivaguru4554
@sivaguru4554 2 жыл бұрын
அருமையான கருத்து. நன்றி
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாத நல்ல மனிதர்கள் தான் இந்தமாதிரி நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்
@SilkyRoses333
@SilkyRoses333 2 жыл бұрын
100% Unmai
@somaiahayyappan6743
@somaiahayyappan6743 6 ай бұрын
நல்ல-உள்ளம்படைத்தவசதி-உள்ளதணவான்கல்திரு-அண்ணாமலையார்வாழும்ஊரில்சாதுக்கள்தங்குவதற்குமண்டபம்கட்டிகுடுங்கன்
@deviraja4659
@deviraja4659 2 жыл бұрын
' ஓம் நமசிவாயம். இந்த உலகில் எது வும் நிரந்தரம் இல்லை. அதை அனைவரும் உணர வேண்டும்.
@ananthasayanamnagalingham5334
@ananthasayanamnagalingham5334 2 жыл бұрын
உலகே மாய ம்
@sathiyarajrajadurai5394
@sathiyarajrajadurai5394 2 жыл бұрын
Yes yes 100% yes
@chinnaduraidurai1666
@chinnaduraidurai1666 2 жыл бұрын
ஓம் நமசிவாய.சிவன்அருள்.நல்லதே.நட்டக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamaraj8120
@kamaraj8120 2 жыл бұрын
மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது இவர்களின் பின்னணியை கேட்டு.இவர்களில் பெரும்பாலானவர்கள் மருமகளால் பாதிக்கப்பட்ட வர்கள்.
@kamalakannanchinusamy790
@kamalakannanchinusamy790 2 жыл бұрын
தமிழக முதல்வர் ஐயா இதுபோன்ற மக்களுக்கு உதவ வேண்டுகிறேன் ஐயா
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 жыл бұрын
I informed to CM-TN & Uthayanithy Stalin through Selvakumar/ GOTO to help the devotees/ Siththars with tents,beds,drinking water& toalett facilities etc! I requested Vinothkumar to keep in touch with Selvakumar/ GOTO esq!
@kannanncb2874
@kannanncb2874 2 жыл бұрын
மிக அருமையான பதிவு மேலும் தொடர வாழ்த்துக்கள்
@narasingaraj7689
@narasingaraj7689 9 ай бұрын
God bless you. Thank you for presenting such a Honest video of Destitutes who leave thier kith and kin to live peaceful life at GODs abode.
@ganesandmk2480
@ganesandmk2480 2 жыл бұрын
பெற்றோர்கள் தான் உங்களின் முதல் கடவுள்,நாலை நமக்கும் இதே நிலை வரும், வாழ்த்துக்கள் நண்பா தொடர்ந்து ஒழிபரப்புங்கள் மேட்டூர் அணை சேலம் மேற்கு மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம்
@dineshmanoharan1356
@dineshmanoharan1356 2 жыл бұрын
இந்த நிலையிலும் தன் மகன்களை விட்டுக் கொடுக்கவில்லை."தந்தை ".
@vivekanandans9844
@vivekanandans9844 2 жыл бұрын
கடவுளே எனக்கு சொத்து பங்களா ஆடம்பரம் போன்றவை வேண்டாம் எனக்கு எத்தனை வயது ஆனாலும் உழைத்து வாழும் சக்தி ஒன்றே போதும்
@svishvashva8250
@svishvashva8250 2 жыл бұрын
A
@bala995
@bala995 2 жыл бұрын
Unmai
@ramasubramaniansivashanmug5826
@ramasubramaniansivashanmug5826 2 жыл бұрын
அண்ணாமலையாரே எல்லோரும் நன்றாக வாழ அருள்வீராக. அண்ணாமலையாரே போற்றி, போற்றி.
@thaniuma
@thaniuma 2 жыл бұрын
Very true Om Namah Sivaya
@dhandapanilakshmi7127
@dhandapanilakshmi7127 2 жыл бұрын
Nanum annamalaiyaridam venduvathe athai than
@subbaiahs8240
@subbaiahs8240 8 ай бұрын
நல்ல விஷயங்களை பகிர்கிறீர் கள்-தொடர்ந்திட வாழ்த்துக்கள்-சுப்பையா, பழனி.
@vaishnavi1953
@vaishnavi1953 2 жыл бұрын
Omsri namasivaya appa om sri sakthi amma ellorum nallairukkanum potri potri
@sivamaster4914
@sivamaster4914 2 жыл бұрын
Good heart navi
@balakrishnamoorthy4005
@balakrishnamoorthy4005 2 жыл бұрын
Well said my friend. No one knows what is going to happen to us tomorrow. We have no rights to judge others. They have chosen this way of life to vanish from this world and it their choice.
@vadivelpalaniappagounder1509
@vadivelpalaniappagounder1509 2 жыл бұрын
Very nice representation brother.
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 жыл бұрын
Great service to Tamil Hindu World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent! God is with u all my friends!
@TIRUVANNAMALAI360
@TIRUVANNAMALAI360 2 жыл бұрын
🙏🙏🙏
@ananthkumaresan6651
@ananthkumaresan6651 2 жыл бұрын
@@TIRUVANNAMALAI360 ke
@prasidarun410
@prasidarun410 Жыл бұрын
எதுவும் நிரந்தரம் இல்லை நம் வாழ்வில் எதுவும் நிரந்தரம் இல்லை..வினோத் அண்ணா உங்க சேவை மிக சிறந்த சேவை அண்ணாமலையார் அருள் நிலைத்து காக்கும்... அண்ணாமலையார் அருள்
@geetharajugopalan444
@geetharajugopalan444 8 ай бұрын
Real God ur great sir no words great help for the society God bless u r family 🙏🙏🙏🙏🙏💯💯💯💯
@rajandeepak9769
@rajandeepak9769 2 жыл бұрын
அந்த மருமகளுக்கு இதே சூழ்நிலை வரும் அதை ஏன் யோசனை பண்ணமாட்டுகிறாரகள் என்ன மனித ஜென்மம் ஓம் நமச்சிவாயா ஓம் சக்தி ஓம்சக்தி
@nithiananthangn3996
@nithiananthangn3996 2 жыл бұрын
Ellorum marumahalia kurrisollugrigala antha mahaligaga anamalianidam nalla puthi kudu nall porurlathsram kodu entu vadineerkala
@mgrkumarkumar4231
@mgrkumarkumar4231 2 жыл бұрын
நடக்கும்
@nithiananthangn3996
@nithiananthangn3996 2 жыл бұрын
God only knows everything
@lakshmirao231
@lakshmirao231 2 жыл бұрын
Unga oorule matum ile telugus thalayeluthe idan. Enga family le tamil marumaga vandu piragu enga kudumbame sinapinama achi. Avaluke nalla saavu tha varum yena tamilachi ache . Mamanar mamiyara mandram pani konavaluke unga tamil sami nallave paarthukuraru
@nithiananthangn3996
@nithiananthangn3996 2 жыл бұрын
@@lakshmirao231 thank you for your reply
@kaalaishiva1034
@kaalaishiva1034 2 жыл бұрын
அனைவருக்கும் இறைவன் சிவபெருமான் அருள் கிடைக்கட்டும் அன்பே சிவம்
@singamkutti652
@singamkutti652 2 жыл бұрын
அரசு இவர்களுக்கு உரிய வசதிகள் செய்து குடுத்தால் இது போன்ற முதியோர் சந்தோசம் அடைவார்கள் 🙏🙏
@pandiraja6904
@pandiraja6904 2 жыл бұрын
En manathai mathiya intha video.unmaiyae velisampotta unkuluku nantri anna
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 2 жыл бұрын
நற்பவி நற்பவி நற்பவி உண்ணாமலை சமேத அண்ணாமலையார் துணை
@vijayaragavan5975
@vijayaragavan5975 2 жыл бұрын
இறைவன் எல்லோரையும் அழைக்க மாட்டான் அவன் அருளும் அவன் அன்பும் கொண்ட ஆன்மாவை தன்னிடம் அழைத்து கொள்வார் அவர் நம் பிறவிகள் அதன் கருமாங்கள் அறிவார் அதன் படி மனம் உடல் என்னும் மாய பற்றை போக்கி முக்தி அளிக்கும் ஈசன்
@udhay_s
@udhay_s 2 жыл бұрын
நான் முதல் முறையா உங்க வீடியோவ பார்க்கிறேன் இந்த வீடியோ எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு வயதான இருக்காங்க அது எல்லாம் வந்துட்டாங்க சிறு வயது இருக்குவங்க எல்லாம் என்ன பண்றது குடும்பத்தில் பிரச்சனை மன நிம்மதி இல்லை ஒரு பாதுகாப்பு இல்லையே என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் எங்களைப் போன்றோருக்கு பாதுகாப்பு இல்லை இந்த உலகம் ரொம்ப மோசமான உலகம்....
@rajasekaran9980
@rajasekaran9980 7 ай бұрын
நல்ல பதிவு பறவைகளின் சரணாலயம். வேடந்தாங்கல். ஆதரவற்றோர் சரணாலயம் திருவண்ணாமலை. அனைத்து நல்ல உள்ளங்களையும் இறைவன் காப்பாற்ற வேண்டும். 🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹
@RitaRita-ok8ip
@RitaRita-ok8ip 2 жыл бұрын
எனக்கு வசதி இல்லை யே இல்லைனா அத்தனை நபர்களையும் நான் பார்த்துக் கொள்வேனே 😭😭😭என்னடா உலகம்
@santhanabharathin3276
@santhanabharathin3276 Жыл бұрын
Uruttu
@j.svasankasi651
@j.svasankasi651 2 жыл бұрын
தங்களின் பணி மேலும் மேலும் சிறக்க எங்களது வாழ்த்துக்கள்
@smbala740
@smbala740 2 жыл бұрын
6 Plp
@MahiMahisha-vo9qu
@MahiMahisha-vo9qu Ай бұрын
இந்த சாதுக்களை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது
@p.vasudevanvasu8235
@p.vasudevanvasu8235 2 жыл бұрын
இவர்களுக்கு உதவி செய்யும் கரங்களுக்கு இறைவன் என்றும் அருள் புரிவான்
@sivalingamd3523
@sivalingamd3523 2 жыл бұрын
அரும்பாடுபட்டு வளர்த்தெடுத்த பிள்ளைகள் இருந்தும் பெற்றோர்கள் அனாதைகள்.
@shanmugavadivuthangababu4131
@shanmugavadivuthangababu4131 2 жыл бұрын
S, s
@nilaruba2802
@nilaruba2802 2 жыл бұрын
Yes
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 2 жыл бұрын
கண்ணீர் கண்மீறி வெளிவருகிறது.முதுமையின் வாசலில் இருக்கிற வயதுள்ளவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 2 жыл бұрын
Nalla sevak vallthukkal
@shivanshakthikr1960
@shivanshakthikr1960 2 жыл бұрын
நன்றி பிரதர் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் அவன் மன கஷ்டப்பட்டு இருக்கும்போதே துறவியாக வாழ்கிறான் யாருக்கும் இந்த வாழ்க்கை வேண்டும் என்று நினைத்து இருப்பதில்லை அவர்களது சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களை மாற்றி இருக்கிறது இவர்கள் யாருக்குமே இந்த வாழ்வு பிடிக்கவில்லை அவரவர் செய்த கர்ம வினையின் காரணமாக அவரவர் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களும் சோதனைகளும் ஆட் கொண்டு இருக்கிறார்கள் அதுவே காரணம் இந்த வீடியோ அருமை நண்பரே மென்மேலும் வளர்க உனது சேனல் உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டு அண்ணாமலையானுக்கு ஹர ஹர
@vinothkumars3033
@vinothkumars3033 Жыл бұрын
அனாவம், அககாரம் இல்லா நிலையில் இவர்கள்... ஒரு அற்புதமான மணநிலை.
@maheswarisundar31
@maheswarisundar31 2 жыл бұрын
நடக்க முடியாமல் மழை யில் நனைந்து கிடக்கும் தாத்தா விற்கு ஒதுங்குவதற்குஇடம்ஏற்பாடு செய்து கொடுக்கவும் 🙏🙏🙏🙏
@tigerlionish
@tigerlionish 2 жыл бұрын
How much you can contribute
@bhuvanbala3896
@bhuvanbala3896 2 жыл бұрын
Vaazhga ungaluku thondu when the time ll come ll join with ur service
@weerasekarawijerathne6714
@weerasekarawijerathne6714 2 жыл бұрын
Evangluku.anamaly.qakkthilaya.orumudiyawar.ilamkedik.vànum.antuvandugran.vanakm
@kesavannag6018
@kesavannag6018 2 жыл бұрын
@@tigerlionish pl 0p
@shobanaarumugam7577
@shobanaarumugam7577 2 жыл бұрын
இதே எண்ணம் தான் எனக்கு
@artdovector6731
@artdovector6731 2 жыл бұрын
மிக சிறந்த முயற்சி , நாம் வாழும் வாழ்க்கை நிலையானது அல்ல என்பதை நேருக்கு நேர் உணர்த்திய தருணங்கள் .உதவும் மனம் கொண்ட அனைவருக்கும் நன்றிகள் , இந்த வீடியோ பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 19 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 18 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 18 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 19 МЛН