"நான் துறவறம் வந்த காரணம் இதுதான்"- ரகசியம் சொல்லும் நாகராஜ் சுவாமி

  Рет қаралды 191,756

Tiruvannamalai Kingdom

Tiruvannamalai Kingdom

Жыл бұрын

Omgod Nagraj sharing his Spirtual experience and talks about depth of Yoga and spirituality
This page is all about exploring Tiruvannamalai Arunachala and surrounding areas. Specially Giving the Updates of in and arround Arunachala.Keep Supporting and Following For the Positive an divine thoughts of ArunachalaShiva with you.. Hope you all enjoy our videos...
Keep supporting us by following below social media pages and channels...
📸 Instagram:bit.ly/3vAs958
📒Facebook:bit.ly/3b1kB1Z
📺: KZfaq bit.ly/3GhcaxG
✉️ Business email tiruvannamalaikingdom@gmail.comd

Пікірлер: 752
@bommurajgurusami2140
@bommurajgurusami2140 Жыл бұрын
உண்மையான உணர்வுகள் நிறைந்த வார்த்தைகள் ஓம் நமசிவாய...
@mahisarmag4563
@mahisarmag4563 Жыл бұрын
உணர்ந்து புரிந்து புசித்தலே ஞானம்... மிக்க நல்ல தெளிவான ஆன்மீக உரை நாகராஜ் சுவாமி அவர்களே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maligasinniah5613
@maligasinniah5613 Жыл бұрын
l want your blessing Aiyah
@shanmugasundaram2609
@shanmugasundaram2609 Жыл бұрын
பெசுவதுநல்லாஇல்லை
@sarabkya2024
@sarabkya2024 7 ай бұрын
You pothum evalavu varuthu saidula?
@sarabkya2024
@sarabkya2024 7 ай бұрын
Nee unmaillai unkita nithyanandhamathri vara try panra pods dei
@amudhu66
@amudhu66 Жыл бұрын
திரு.நாகராஜ் அவர்கள் கல்வி பணியை போல் இறை பணியை தொடர்கிறார்...இவரை புண் படுத்தாதீர்கள்...அடங்கிய மனமே குரு என்பதை உணர்ந்த துறவி🌼🌹🍀🍁🌸🌳🌲
@dsathiyaseelan2232
@dsathiyaseelan2232 Жыл бұрын
Dai who are you man
@user-tp4mj8ms9g
@user-tp4mj8ms9g 2 ай бұрын
Correct
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 Жыл бұрын
விஷயம் தான் முக்கியம்; விஷயத்தைச் சொல்பவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது அவசியமில்லை என்ற தங்கள் கருத்து மிக அருமையான ஒன்று. தங்கள் நேர்மையான பேச்சுக்கு மிக்க நன்றி.
@guruvesaranam1813
@guruvesaranam1813 Жыл бұрын
இத விட ஆன்மீகம் பற்றி எளிமையாக எடுத்துரைக்க இயலாது சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உங்களை பெற்றவர்களுக்கும்.. பிரபஞ்ச சக்தி க்கும் கோடானுகோடி நன்றி 🙏🙏
@dhanalakshmisdhanam2398
@dhanalakshmisdhanam2398 Жыл бұрын
Unami 100%
@lathasuri8829
@lathasuri8829 Жыл бұрын
🙏🙏
@guruvesaranam1813
@guruvesaranam1813 Жыл бұрын
🙏🙏🙏
@BalaChennai
@BalaChennai Жыл бұрын
9:28 ஆன்மீகம் இலக்கு சும்மா இருப்பது என்பது மிக முட்டாள் தனமாக பேச்சு. விவசாயிகள் எல்லாம் சும்மா உட்கார்ந்து இருந்தால், ஒரு பய வாழ முடியாது. பிச்சை எடுத்தாலும் சாப்பாடு கிடைக்காது. இவரும் ஒரு போலி சாமியாரே.. ஞானம் பெறுவதற்க்கு முன்பே ஞானி போல பேசுவது தான் பேஷன்
@BalaChennai
@BalaChennai Жыл бұрын
@Leenaa Dhakshanamurthy வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்து சாப்பிட்டி இருங்கள் என்று மக்களிடம் போலி ஆன்மீகத்தை போதித்து அவர் தான் பாவத்தை சேர்க்கிறார். முடிந்தால் அவரிடம் இதை சொல்லி பதில் சொல்ல சொல்லுங்கள். //There are people in the world so hungry, that God cannot appear to them except in the form of bread - Gandhi.//
@pandiyankarunanithi874
@pandiyankarunanithi874 Жыл бұрын
காற்று வாசம் சுமந்து கொண்டு வருகிறது, மனம் எண்ணத்தை சுமந்து கொண்டு வருகிறது, காற்று இல்லை என்றால் வாசம் இல்லை, எண்ணம் இல்லை என்றால் மனம் இல்லை, மனம் இல்லை என்றால் ஆசை இல்லை, ஆசை இல்லை என்றால் இங்கு எல்லாரும் புத்தர் தான் முக்தி தான் ஞானம் தான்.
@murugasamy6127
@murugasamy6127 Жыл бұрын
நீங்கள்தான் என்னுடைய குரு நாகராஜ சுவாமிகள் வாழ்க வளமுடன் திருவண்ணாமலை
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 Жыл бұрын
ஞானதானம் அளிக்கும் துறவி நாகராஜ் ஐயா அவர்களே நீங்கள் வாழ்க🙏
@gnanasubramani4616
@gnanasubramani4616 9 ай бұрын
ஞானம் வாஙகி ஆச்சா அப்படியா பேசசுவது waste sail தான் சரி
@vigneshtube1936
@vigneshtube1936 7 ай бұрын
​@@gnanasubramani4616poda muttal
@perumalsrinivasan4427
@perumalsrinivasan4427 Жыл бұрын
பேசும் மகான் நாங்கள் வாழும் காலத்தில் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். ஓம் நமசிவாய.
@suthakeswarishanmugam5691
@suthakeswarishanmugam5691 Жыл бұрын
Dfndvnf
@vasanthidev8536
@vasanthidev8536 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க , நீங்கள் சொல்லும் நேர்மையான தர்மம் தான் சரியான வழியில் நம்மை கொண்டு போய் சேர்க்கும். மனிதப் பிறப்பின் அதி இ ரகசியம் , ஒவ்வொரு ஜீவா ஆத்மாக்களும் ஜீவராசிகளும் , பரமாத்மாவோடு ஒன்று இணைந்து ஒளி பெற்று பேரின்பம் அடைய வேண்டும் , அதற்காகத் தான் நாம் மனிதனாகப் பிறப்பு எடு த்தோம். இறைவன் எமக்கு ஆறாவது 6 ஆவது அறிவைக் படைத்ததற்கு இதுவே காரணம். இறைவனை தேடி கண்டு பேரானந்தம் அடை ய முயற்சி செய்வோம்.வாழ்க வையகம் வாழ்க வளமாக 🙏🙏🙏🙏🙏
@ldkodi7186
@ldkodi7186 7 ай бұрын
இந்த காலத்துக்கு ஏற்ற சாமியார் நீங்கள் தான். உங்கள் பிஎச்டி அறிவின் மூலமாக வரும் கருத்துகள் அரியவை. உங்களால் முடிந்தவரை மக்களுக்கு ஞானத்தை போதிக்க வேண்டும் நன்றி சாமி🙏💐
@kannanbharan2368
@kannanbharan2368 Жыл бұрын
இயற்கையே குரு . ஓம் நமசிவாய வாழ்க. 🙏🙏🙏 அனைத்திலும் இறைவன் அவனே குரு ,குருவை தேடதே குரு எங்கும் இருப்பவர் அவரே இறைவன். ஐயா தாங்கள் கற்றது கையளவு எல்லாம் அனைத்தும் கடைசியில் சாகாவரம் கிட்டும் ஆத்ம ஜோதிமயம்மாகும் எல்லாம் அவன் அருளாலே .... நேர்மை வாழவைக்கும்
@CommonMan94369
@CommonMan94369 Жыл бұрын
தி.கா கட்சியினர் 17.09.2022 அன்று வேத ஆகம சாஸ்திரங்களை எரித்து இந்துக்களின் மணதை புண்படுத்துவதற்காக திட்டம் போட்டதையும் மற்றும் தி.மு.கா கட்சியை சேர்ந்த ஆர்.ராசா இந்துக்களை இழிவாகவும், கொச்சையாகவும் பேசி இந்துக்களின் மணதை புண்படுத்தின வீடியோ காட்சிகளை எல்லா மொழிகளிலும் மொழி பெயர்த்து நம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள பத்திரிகைவாயிலாகவும், F.M ரேடியோ வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும், (யூடியூப்) you tube வீடியோ சேனல்கள் வாயிலாகவும் நம் இந்தியாவில் வாழும் அனைத்து 130 கோடி மக்களுக்கும் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த உலகில் வாழும் இந்துக்களையும் மற்றும் இந்தியாவில் வாழும் அனைத்து இந்துக்களையும் இழிவாக மற்றும் கொச்சையாக பேசின தி.கா கட்சியினரையும் மற்றும் தி.மு.கா கட்சியினரையும் இந்த உலகில் வாழும் அனைத்து இந்து மக்களும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மற்றும் தயவுசெய்து, வருங்காலத்தில் தி.மு.கா கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள், ஓட்டு போடாதீர்கள், ஓட்டு போடாதீர்கள். அன்பான மக்களே 🙏 இந்தியாவில் வாழும் 130 கோடி இந்து மக்களே விழித்துக்கொள்ளுங்கள் மற்றும் விழித்து எழுங்கள். இந்துக்களின் மணதை புண்படுத்தும் வகையில் இழிவாகவும், கொச்சையாகவும் பேசுபவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். இனி வருங்காலத்தில் யாரும் இந்துக்களை தவறாக பேச கூடாது. அன்பான மக்களே விழித்து எழுங்கள். ஜெய் ஹனுமான் ஜெய் ஸ்ரீராம் ஓம் ஸ்ரீ நரசிங்காய நமஹ ஓம் ஸ்ரீ ரங்கநாதாய நமஹ ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ ஹரே கிருஷ்ண 🙏 தயுவுசெய்து, வருங்காலத்தில் தி.மு.கா விற்கு ஓட்டு போடாதீர்கள். அன்பான மக்களே 🙏 தமிழ்நாட்டில், தி.கா கட்சியும் மற்றும் தி.மு.கா கட்சியும் விரைவில் அழிந்து போக, அன்பான மக்களே 🙏 அவர் அவர் குல தெய்வத்திடம் அதாவது, உங்கள் குலதெய்வத்திடம் மனமுருகி பிராத்தனை செய்யுங்கள். உங்கள் சக்திவாய்ந்த பிராத்தனையால் தி.கா கட்சியும் மற்றும் தி.மு.கா கட்சியும் விரைவில் அழிந்து போகும். இந்த முக்கிய உண்மை செய்திகளை இந்த உலகில் வாழும் எல்லோருக்கும் பகிருங்கள் நண்பர்களே ! நன்றிகள் 🙏
@Ssgpan162
@Ssgpan162 Жыл бұрын
மிக மிக அற்புதமான கருத்து. வெகு நாட்களாக ஸ்ரீ நாகராஜ் தரிஸிக்க ஸ்வாமிகளை இயலவில்லையே என நினைத்திருந்தேன், என குறை நீங்கியது, இந்த சேனலுக்கும் ஸ்வாமிகளுக்கும் நன்றி. ஆனால் ஒரு சந்தேகம் பல பறவைகள் ஜீவன்கள் இந்த பூலோகத்தில் இருப்பினும் அன்னப்பறவையால் மட்டுமே பாலையும் நீரையும் பிரித்து பருக இயலும், ஸ்வாமிகளுக்கு இந்த துறவரம் இயற்கையாகவே கடவுள் அருளால் சாத்தியப்பட்டது. ஆனால் மிகப்பாமரான நமக்கு ஒரு குருவின் அருளோ அல்லது யோகக்கலைகள் மூலமாகவோதானே துளியாவது அந்த ஆன்மீக அல்லது துறவர எண்ணமே வரவழிக்க இயலும்?? அனைவரும் நம் ஸ்வாமியைப்போ லாகிவிடமுடியுமா? அடுத்தது, ஒரு பேச்சுக்கா சொல்கிறேன், அனைவரும் துறவர வாழ்க்கையை மேற்கோண்டு வெறுமனே அமர்ந்துவிட்டால், பின் இவ்வுலகம் எப்படி இருக்கும்?? அந்த அனைத்து துறவிகளுக்கும் உணவு கொடுப்பது யாரால் நடக்கும் இது என்னுடைய மிகத் தாழ்மையான விண்ணப்பம், தெளிவுபெறவேண்டியே இதை எழுதினேன், ஸ்வாமிஜி தவறாக நினைக்கவேண்டாம்
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 Ай бұрын
Correct ...elloralum idu mudiyathu...uravugalai vittuVida thunichal um gnana theerkamum iyarkaiyagavae avaridam irukkiradhu Pola!!!!!👃👃👃
@tsds88
@tsds88 Жыл бұрын
சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால், சத்தியம் உங்களை காத்திருக்கும் 🙏
@karuna6589
@karuna6589 Жыл бұрын
என்னுடைய ஆன்மீக கோபத்தில் வார்த்தைகளை சற்று சிதற விடுகிறேன்.கோபம் மனிதர்கள் மீதல்ல... பாழ்பட்டுப் போன மனங்களிலிருந்து வருகின்ற வார்த்தைகளின் மீதுதான்... சந்நியாசிகள் தங்கள் மனம் நன்கு பக்குவப்படுவம்வரை அமைதிகாத்தல் நன்று.தியானம் செய்பவர்களுக்கு சிற்சில சக்திகள் தோன்றும்தான்...ஆனால் அந்த தற்காலிக பொய்யில் மயஙகினீர்கள் என்றால் மிகப்பெரிய ஆனந்த அனுபவத்தை தவறவிட்டு விடுவீர்கள்..
@suriyakumari2045
@suriyakumari2045 Жыл бұрын
Great explanation
@chandrasekarr8600
@chandrasekarr8600 Жыл бұрын
ஆன்மீகம் பற்றி சாதாரண மக்களும் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தால் தான் Professor பணியில் இருந்த உங்களை அந்த அண்ணாமலையார் துறவறம் கொள்ள வைத்துள்ளார்.அந்த பரமேஸ்வரனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க அந்த ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்....
@sathyapugal1783
@sathyapugal1783 Жыл бұрын
நேர் வழி நடப்பவரே ஞானமடைவார்
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 Жыл бұрын
உண்மை காவி உடை போட்டவன் ஏல்லாம் துறவி இல்லை. ஏலாரும் வியாபார்ம்.
@jayalakshmir668
@jayalakshmir668 Жыл бұрын
ஐயா மிகவும் நன்றி நீங்கள் கூறும் அனைத்தும் உன்மையாவை
@r.ganeshkumarkumar6801
@r.ganeshkumarkumar6801 Жыл бұрын
அண்ணாமலையாரே போற்றி உண்ணாமுலை அம்மையே போற்றி ஓம் நமசிவாய நமக...உண்மையாக யார் பொருளுக்கும் ஆசைபடாமல் கொடுத்து வாழ்ந்தால் இறையருள் தானே வந்து சேரும்..
@Chummairu123
@Chummairu123 Жыл бұрын
🙏
@murugan3554
@murugan3554 Жыл бұрын
நாகராஜ் ஐயா துறவறம் என்றால் சும்மா இருத்தல் என்று கூறுகிறீர்கள். சும்மா இருத்தல் என்பது எண்ணங்கள் அற்ற நிலை. சுவாசம் எங்கு இருக்கிறதோ அங்கு எண்ணங்கள் இருக்கும். யோகத்தின் மூலம் சுவாசம் உள்ளே ஒடுங்கி எண்ணங்களற்ற நிலை அதாவது சும்மா இருத்தல் எனும் நிலை வாய்க்கும் ஐயா. அட்டாங்க யோகத்தின் இயமம் நியமம் படிநிலைகளை கடைபிடிக்காத ஒருவராலும் இறைவனை ஒரு துளி கூட உணர முடியாது. மேலும் ஐயா ஒருவன் ஆனந்தத்தை நோக்கி தியானம் செய்யாமல் இறைவனை நோக்கி தியானம் செய்தாலும் அவன் இறைப் பேரானந்தத்தை அனுபவிப்பான். எவ்வாறு நாம் பசிக்காக உண்ணும் பொழுதுகூட நாவானது உணவின் ருசியை தானாகவே உணர்கிறதோ அது போலவே ஒளி எனும் இறைவனை நோக்கிய பயணத்தில் ஆன்ம இறைப் பேரானந்தத்தை அனுபவிக்கும். கிரியா யோகத்தைப்பற்றி பேச வேண்டுமெனில் அதை உணர்ந்திருக்க வேண்டும். கிரியா யோகம் என்பது ஆயுளை நீட்டிப்பதற்க்காக அல்ல. கிரியாவால் உயர்நிலை அடைந்த மகான்கள் அனேகர் தங்கள் ஆயுள் முடியவேண்டிய காலத்தில் தர்மப்படி உடலில் இருந்து விடுதலை பெற்றுள்ளார்கள். எவர் ஒருவர் பற்றுகளின்றி இவ்வுலக கடமைகளையாற்றிக் கொண்டே உள்ளே இறைவளில் லயித்தபடி உள்ளார்களோ அவர்கள் மட்டுமே இறை நிலை எனும் உயர்நிலையை அடைய முடியும். இவ்வுலகத்தில் எங்கும் வியாபித்துள்ள காற்றை சுவாசிக்கும் வரை கடமைகளை துறத்தல் கூடாது. துறவுகளில் மேன்மையானது உட்துறவு. கிரியா யோகம் ஓர் அற்புதம் ஐயா. கண்டவர்கள் விண்டதில்லை , விண்டவர்கள் கண்டதில்லை. ஜெய்குரு
@naanyaar1972
@naanyaar1972 Жыл бұрын
கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை இதற்கு விளக்கம் தாங்கள் எண்ணத்தில் இருப்பது போல் விளக்கம் அல்ல. அதற்கு விளக்கம் என்னவென்றால் முழுமையை உண்மையை நேரடியாக தரிசிக்கும் போது எண்ணமற்ற நிலை ஏற்படும் அதை எடுத்துச் சொல்ல வார்த்தை இல்லை அதுவே கண்டவர் விண்டதில்லை இதை சொல்வதற்கு கூட. வார்த்தை இருக்கிறதல்லவா ஆனால் உணர்வு நிலையை விளக்குவதற்கு வார்த்தைகளே இல்லை உணர்ந்தால் மட்டுமே இயலும் . விண்டவர் கண்டதில்லை என்பது ஆன்ம உணர்வு நிலையில் இருக்கும் பொழுது அந்த பேருணர்வு நிலையில் இருக்க இயலாது இதுவே அது அதுவே இது
@karuna6589
@karuna6589 Жыл бұрын
@@naanyaar1972 அந்த உணர்வைச் சொல்ல சரியான மொழி எதுவும் இல்லை சில சமயங்களில் அது கருவியாக இருந்து ஒத்துழைப்பதுமில்லை
@murugan3554
@murugan3554 Жыл бұрын
@@naanyaar1972 @Naan Yaar Naan Yaar உண்மை ஐயா. பப்பா ராமதாஸ் சுவாமிகள் கூறுகிறார் *மனம் காணாமல் போகும் இடமே இறைவனின் சன்னிதானம்* உண்மையில் மனம் எண்பது எண்ணங்களினால் ஆனது. ஒருவருக்கு எதை பற்றி வேண்டுமானாலும் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் கூற முடியும் அதனால் அவர்கள் அதை பற்றி அறிந்து கொள்ளலாம் ஆனால் உணர்ந்து கொள்ளுதல் என்பது அவரவர்களால் பற்றி மட்டுமே முடியும். தியானத்தில் கிடைக்கும் ஆனந்தத்தை நம்மால் உணர முடிகிறது ஆனால் மற்றவர்களுக்கு அந்த உணர்வுநிலையை நம்மால் உணரச்செய்ய முடியாது. உண்மைச் சீடனுக்கு உண்மை குருவினால் உணர்வுநிலையை காட்ட இயலும். நன்றி. ஜெய்குரு
@naanyaar1972
@naanyaar1972 Жыл бұрын
@@murugan3554 ஆமாம் அவர் மட்டுமல்ல. அனைவரின் நிலையும் அதுவே மனமற்ற. அந்த பேருணர்வு நிலையை எந்த. நேரடியான. ஸ்தூல குருவால் உணர வைக்க இயலாது இறைவனே குருவாக அமையும் நிலை வரும் அந்நிலை வரும்பொழுது தான் அது புரியும் அதுவரையில் அதை எந்த வகையிலும் புரிந்து கொள்ள இயலாது ஸ்தூல. உண்மையான குருவால் வழிகாட்ட மட்டுமே இயலும் நன்றி நண்பரே
@murugan3554
@murugan3554 Жыл бұрын
@@naanyaar1972 பல குருமார்கள் ஸ்தூல உடலில் இருக்கும் பொழுதே தமது உத்தம சீடர்களுக்கு உணரத்தியிருக்கிறார்கள். சமீபத்தில் கூட. தற்போதைய கால கட்டத்தில் மிக அறிதாகவே அப்படி குருவை காண இயலும். நமது ஆன்ம சாதனையுடன் பொறுமையாக தீவிரமாக முயற்ச்சித்தால் இறைவன் வழிகாட்டுவார்.
@user-bm1ys6tt2u
@user-bm1ys6tt2u Жыл бұрын
சத்திய யுகத்தின் அற்புதமான கொடை தமிழ்நாட்டுக்கு தவத்திரு நாகராஜ் சாமிகள் வருவிக்கவுற்றது... மேலும் சிறப்பு சேர்த்துள்ளது தங்கள் சேனலின் நேர்காணல்...!!!
@krishunni9576
@krishunni9576 Жыл бұрын
Absolute truth. !.. I was looking for the answer so far and YOU are the only person has given the answer in one word . True. Sree Krishna Guruvayurappa Saranam 🌺🌼🌸🙏
@karuna6589
@karuna6589 Жыл бұрын
உன்னி பெயரைப் போல குழந்தை
@damodaranbabu2015
@damodaranbabu2015 Жыл бұрын
Best interview of nagarajswami. No one can explain this much simply about spritual.. This channel is really blessed.. Thalaivan enna puthimathi sonnalum oru sila mentals avara disturb pannikittu irrupanga.. Once again its best content of nagarajswami.. Worth
@andalsharma7790
@andalsharma7790 Жыл бұрын
குருநாதா முற்றிலும் உண்மை 🙏
@prkanna81
@prkanna81 Жыл бұрын
Thanks for the true enlightenment, I Was looking for the answers to these questions, the explanation was crystal clear. you are doing wonders in my Mind. Thank God and the universe for getting this connect
@jambunathan1000
@jambunathan1000 Жыл бұрын
He deserted this USELES life. That itself is a great decision of him. Only a few can achieve this stage. Life is full of complex situations only. 😌 This person is really a Blessed soul.
@karuna6589
@karuna6589 Жыл бұрын
It shows your foolishness.You only live once,if you don't learn how to live this rare opportunity which other hapless thousands of creatures try,then are you not a fool, educated fool.This is not an example to follow,this is not a model to lead?life gives us lemons we should make lemonade, understand this simple life spread before you,
@yugendran82
@yugendran82 Жыл бұрын
@@karuna6589 how are u so sure we will only live once?what if there is rebirth or heaven.
@r.elangoelango9637
@r.elangoelango9637 11 ай бұрын
உண்மை சொல்ல உங்கள் மிக நல்ல மனம் வாழ்க வளமுடன் ஓம் சிவ சிவ சிவாயநம ஓம் வாழ்கவளமுடன்
@renukasam9143
@renukasam9143 Жыл бұрын
கடவுளின் அருள் உங்களுக்கு கிடைத்திருப்தால் நீங்கள் இந்த கடினமான துறவத்தை மேற்கொண்டு உங்கள் வழியில் சென்று கொண்டு இருப்பதால் மக்கள் தங்கள் மீது ஒரு ஆன்மீக த்தில் இத்தகைய ஈடுபாடு இருப்பதை கண்டு தங்களிடம் இறை சக்தி இருப்பதாக கருதி தங்களுக்கு விபூதி போட சொல்வது தங்களின் சக்தி குறையும் என்றோ அல்லது சக்தியை திருடும் நோக்கமோ அல்ல. தங்கள் மீது மக்கள் வைத்துள்ள தெய்வ நம்பிக்கை,
@deveshsugir6256
@deveshsugir6256 Жыл бұрын
Supper .Unmai
@thenmozhiloganathan6353
@thenmozhiloganathan6353 Ай бұрын
Please avar solradha purinjikonga....thiruneeru iduvathal mattumae irai arul kidaithuvidathu ...nee unmaiyai iru unakku ...adu than nermai...adu elloridamum irukkavendum engirar....thiruneeru edà solli kattayapaduthuvathu thavaru...
@remyravi7803
@remyravi7803 Жыл бұрын
மனம் தான் துறக்க வேண்டும்...மனம் மது செம்மை ஆனால் மந்திரம் வேண்டாம்.. வாசியும் வேண்டாம்.🔥..அகத்தியர்...🔥
@miradas8680
@miradas8680 Жыл бұрын
Om namah shivaya namaha 🙏.. Thanks for sharing your valuable thoughts with us . Very precious 🙏🙏🙏
@suresh.sap-mech1201
@suresh.sap-mech1201 Жыл бұрын
நாகராஜ் சுவாமிகள் அவர்களுக்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏
@thila6338
@thila6338 Жыл бұрын
Thank you swamiji. God bless you and keep you healthy. OM NAMASHIVAYA 🔯 🕉
@vidhyak5371
@vidhyak5371 Жыл бұрын
Thank you so much for the enlightenment...Ur words are always connectable and giving so much of clarity...🙏
@vkradha7540
@vkradha7540 Жыл бұрын
Sadasiva Brahman before becoming avadhootha was arguing with everybody on vedantic matters sitting in front of the mutt. When one day the sankaracharta inside the mutt remarked his habit of arguing and to close his mouth he realised his position and jumped out from the verandah of mutt and started his mendicant life without talking to anybody. So each soul has its own way of expressing realisation. Everyone is right when they follow spiritual path of their own.
@prabhakaran5722
@prabhakaran5722 Жыл бұрын
🙏🙏🙏🙏💐💐🌹👍மிகவும் அற்புதமானவை கருத்துகளை மிகவும் எளிதாக புரியவைத்த சாமி உங்களுக்கு என் மனமார்ந்த கோடான கோடி நமஸ்காரம் 🙏🙏ஓம் அருணாசலேஸ்வரர் 🙏🙏🙏🙏போற்றி போற்றி 🙏🙏🙏திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🌹💐💐💐💐💐💐💐வாழ்க உங்கள் ஆன்மீக பணி 🙏🙏🌹🌹
@jayaramankaliyaperumal3882
@jayaramankaliyaperumal3882 Жыл бұрын
சத்தியமே கடவுளின் தடம் சத்தியமே கடவுளை அடையும் வழி சிறந்த ஞானவழிகாட்டி ஐயா நாகராஜ்சுவாமி
@baskarayyakannu3446
@baskarayyakannu3446 Жыл бұрын
மிகத் தெளிவான திருப்தியான உரை.... சந்தேகம் அகல்கிறது... நன்றி...
@sarahsithambaram7086
@sarahsithambaram7086 Жыл бұрын
Pls talk and guide this world Anbe Sivam🙏
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 Жыл бұрын
🌹🙏🌿 ஓம் நமசிவாய நமஹ 🌿🙏🌹 குருவே சரணம் ❤️ நன்றி அருமை அய்யா 🙏🙏🙏❤️❤️❤️
@ldkodi7186
@ldkodi7186 Жыл бұрын
ஐய்யா அடிக்கடி தோன்றி இது போன்ற ஆன்மீக தகவல்கள் தாருங்கள். நன்றி
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 7 ай бұрын
உண்மையில் சிறப்பான பதிவு ஆன்மிக பயணத்தில் எவரும் உதவி என்ற பெயரில் இந்த மாயை உலகில்அடிமைப்பட்ட கூடாது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி சகோதரா
@tamilnadu916
@tamilnadu916 Жыл бұрын
என்னாளுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.
@thulasikani3535
@thulasikani3535 Жыл бұрын
எவாயாமும்மாள்?
@sarasdevi2375
@sarasdevi2375 Жыл бұрын
Super spiritual explanation🙏🙏🙏. Aum Namah Sivaya🙏🙏
@ilayarajaanu536
@ilayarajaanu536 Жыл бұрын
போன மாதம் சென்றேன் இவர் கண்ணில் தென்பட்டார் நாகராஜன் சார் ஒரு குழந்தையை போல் இருந்தார் இதை போல் இல்லவே இல்லை.முற்றிலும் அவர் குழந்தையாக மாறிவிட்டார் .அதுதான் துறவறம்னு நினைக்கிறேன் மீண்டும் மனிதன் குழந்தையாகி போவது.மனதிற்கு மேலே சென்று குழந்தையாகி போவது.
@kasihsayang8497
@kasihsayang8497 Жыл бұрын
நாகராஜ் சுவாமி காணொளிக்கு மிக்க நன்றி. நீங்கள் நல்லா இருக்கணும் 🙏🏻
@actionarjun
@actionarjun Жыл бұрын
நல்ல ஒழுக்கமே உண்மையான குரு அருமை ஐயா தங்களின் கருத்து. உள்ளுக்குள் கேள்வி கேட்டால் உண்மை விளங்கும்..
@jeyaasree6460
@jeyaasree6460 Жыл бұрын
ஒன்றும் இல்லாத தன்மை பற்றற்ற, அமைதி, பொருமை சக்தி, தெய்வீக அன்பு,சத்தியம்,உண்மை என்பது அனைத்து ஆன்மாக்களுக்குள்ளும் இருக்கின்றது அவர் அவர்களின் முயற்சியில் வெற்றி.. இறைவன் அனைவருக்குமானவர். அன்பின் சொரூபம். உண்மையின் அன்பின் நினைவினால் தந்தையே உங்களை தேடி வருவார்..தூய எண்ணங்களுக்கு அவ்வளவு சக்திகள் உண்டு நன்றி வாழ்க வளமுடன் இறைவன் அருள் ஆசிர்வாதம் 🙏🙏நன்றி பகிர்வுக்கு சகோதரரே
@Hosur_vaasi
@Hosur_vaasi Жыл бұрын
It's True SAMY!!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rose-yw1mz
@Rose-yw1mz Жыл бұрын
My inner always answer only this whenever I too search for guru. Sema
@user-kw8us3ip5u
@user-kw8us3ip5u Жыл бұрын
சிவாய நம நமச்சிவாய திருச்சிற்றம்பலம் அற்புதம்
@shivaleathers2639
@shivaleathers2639 Жыл бұрын
ஸ்வாமி தங்களின் பேச்சை naangaley மீண்டும் ஒரு முறை போட்டு கேக்கணும். நன்றி வணக்கம்
@rmrajesh9196
@rmrajesh9196 Жыл бұрын
பிரபஞ்சம் உங்களை அனுக வழிகாட்டும்...... நிச்சயமாக சந்திக்க கூடிய வாய்ப்பை இவ்வுலகத்தை இயக்க கூடிய பேரொளி காட்டும்..... நன்றி.....யோகி அவர்களுக்கு......
@putpeace
@putpeace Жыл бұрын
Sirappaana chorpolivu.... Nandri ayya
@jayachitraj2713
@jayachitraj2713 Жыл бұрын
Sidhargal ,mahangal, yogigal ellurum sonna ubathesangalai pinpatra vendum🙏 neengal sonna visayam arumai ayya🙏 Nermai, unmai sathiyam🙏
@woffydo
@woffydo Жыл бұрын
This person is genuine.
@tirotidolurga3948
@tirotidolurga3948 Жыл бұрын
ஒரு துறவியிடம் என்னத்தை ஐயா எதிர்பாற்பது விபூதிவைத்துஆசீர்வதிப்பதைமட்டும்தான்எதிர்பார்க்கிறேரம்
@kmanikandan8579
@kmanikandan8579 Жыл бұрын
அதைச் செய்தால் அவர் சக்தி போய் விடும்! துறவிக்கும் துறவி இவர்!😆😆😆
@monakarang571
@monakarang571 Жыл бұрын
துறந்தார் பெருமை நேர்மையில் , மீடியாவும் ஒட்டிக்கொண்டு இருக்கிறதே .
@maligasinniah5613
@maligasinniah5613 Жыл бұрын
மிக்க நன்றி ஐய்யா வாழ்க வளமுடன்.
@pushpajothirani3720
@pushpajothirani3720 Жыл бұрын
மிகவும் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். ஒவ்வொரு நபரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை. மனைவியின் பாவத்தில் ஐம்பது சதவீதம் கணவனை சேரும். ஆனால் கணவனின் பாவம் மனைவியை சேராது . எனவே ஆண்களுக்கு துறவு தான் கர்மா குறைய வழி. பெண்கள் பாவம் செய்யாமல் வாழ்ந்தால் போதுமானது. கர்மாவை அதிகபடுத்தாமல் பார்த்து கொண்டு வாழ்வது எப்படி என்று தெரிந்து கொண்டு ஆசை பாசம் கட்டுபடுத்தி வாழ முயற்சி செய்ய வேண்டும். பாவம் சேரும் அளவு புண்ணியம் சேர்த்து இரண்டையும் நேராக்கி இறைவனடி சேர பெண்கள் முயல வேண்டும்.
@eswarilingam3028
@eswarilingam3028 Жыл бұрын
Very simplyfied version of spiritually in a most understandable way. Alas, it's only honesty will take us to the divine. Thank you swamji for your explanation. It has answered most of my curiosity. Om Namashivaya 🙏🙏
@user-sm3qv7fi9k
@user-sm3qv7fi9k Жыл бұрын
அக்கா அப்டியே இந்த பூ விற்ற பாட்டி சர்ப்ப சாமியார் கதைகள என் சேனலுல கேளுக்கா
@pushmurugan961
@pushmurugan961 Жыл бұрын
இவர்தான் ஞான சித்தர்
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 Жыл бұрын
Swamigal solrathu sarithan but common people ku athellam theriyathu.swamigal patha vibuthi vachuvidunga nu solrathu habit.athukaga unga meditation ellam thirudratguku equal nu solathinga plz they r innocent people.as a sadhu u shd show pure love n patience among this innocent people.🙏
@kalarani3282
@kalarani3282 Жыл бұрын
Correct madam
@radhekrishna1219
@radhekrishna1219 Жыл бұрын
Correct pleaee
@prabha7577
@prabha7577 Жыл бұрын
Gnani will show compassion only by showing you the correct way towards truth. So to educate the masses he told vibuthi practises are unnecessary. Sometimes teacher shows his compassion with the stick for the students welfare. Meaning of compassion and love varies according to the situation.
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 Жыл бұрын
நன்றி தோழர்🙏🙏🙏,,,
@vinothkannan4283
@vinothkannan4283 Жыл бұрын
Wow Good speach sir 💕❤️🙏🙏
@rajug5939
@rajug5939 Жыл бұрын
CORRECT TRUE SPEECH
@tharmamukileshtharmamukile1968
@tharmamukileshtharmamukile1968 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
@hemanth195
@hemanth195 Жыл бұрын
Silence, We need mix with light, beautifully told guru, i got clarified with his thought
@mhamadbeb6142
@mhamadbeb6142 Жыл бұрын
உண்மையான சத்தியத்தை சொன்ணிங்க ள் நெற்மை
@vijayam1
@vijayam1 Жыл бұрын
Nammai naam emaatraaamal irundhale (nermai) indha prabanjam nammai vazhi nadatthum... Arumayana padhivu..
@lathamounish
@lathamounish Жыл бұрын
Iraivanai unartha pinbhu karma and punniyam velai seiyaathu 💜🎉💕
@ARP369
@ARP369 4 ай бұрын
Swami, this fundamental truth needs reach many people who are seeking outside as proof of achievement. Spirituality is a way of life that is based on honesty as you explained clearly in this video would be very helpful to many 🙏🏼🙏🏼🙏🏼
@muthulakshmikrishnan7488
@muthulakshmikrishnan7488 Жыл бұрын
Ungal petchai ketka kaathirunden.Nandri swamiji.
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Excellent explanation greatsir
@jayanthithamizharasan9825
@jayanthithamizharasan9825 Жыл бұрын
Arumai ayya nanri mikka nanri ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saibudokankaratesalem4267
@saibudokankaratesalem4267 Жыл бұрын
அருமையான பதிவு🙏🙏🙏
@sujathavelayutham4701
@sujathavelayutham4701 Жыл бұрын
உலக மக்களுக்கு குருவாக, நல்ல தூண்டுதலாக தாங்கள் இருப்பது உண்மையே.. தங்களின் ஆசிரியர் பணி என்பது தங்களது இயல்பாகவே தங்களின் வாழ்கையில் ஒன்றி விட்டது என்பதை காட்டுகிறது. ஆனால் தாங்கள் தங்களுக்கான துறவறத்தை ஏற்கவில்லை இன்றுவரை. இதுதான் உண்மை. Even my professor came to annamalai and leading saint life for the past 15yrs. (He is an engineering professor) He never propaganded him to anyone. One of our collegue found him a couple of years back as a co incidence in thiruvannamalai. This is real thuravaram.
@ramasria9627
@ramasria9627 Жыл бұрын
madam he did not propaganda for himself.ayya paramathma is teaching in simple words to athmas who do not know how to attain paramathma like oli means to merge in light.how to become he or she become light and emerge in light. we should worship him.he is not propaganda for himself.really my heart hurts.he is so great
@siddharmarmam1986
@siddharmarmam1986 Жыл бұрын
அருமை சரியான பதில்
@sujathavelayutham4701
@sujathavelayutham4701 Жыл бұрын
That's what I meant to say madam. He is a good preacher. He is guiding people in a right path. But he is not a saint as he mention about. He never left his teaching anyhow which is his inborn quality and thats what he meant for.
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 Жыл бұрын
@@sujathavelayutham4701 what capacity we are having to judge other people. Who are we to guide nagaraj sami to do this and that. Every sami is different. If you like nagaraj sami follow or leave some one has to guide others, he is doing it.
@karuna6589
@karuna6589 Жыл бұрын
@@srinivasankrishnan1595 If you don't understand who he is it is your problem but don't advise others not to do that,he is half boiled,when he comes to public everybody will judge him,he is not speaking and behaving like a sanyasi so he has to face it.
@rajmohansg
@rajmohansg 6 ай бұрын
துறவறம் என்றாலே துறவு+ அறம் அதாவது குடும்ப வாழ்க்கை என்னும் அறத்தை துறந்து சுயநல மன அமைதிக்காக தனித்து இருப்பதுதான்.. குடும்ப வாழ்க்கையே உண்மையான ஆன்மீகம். எல்லா பிரச்சினைகளையும் சந்தித்தும் அறம் தவறாமல் வாழ்பவனே உண்மையான ஆன்மீக ஞானி. ஆதியோகி சிவனும் மனைவி மக்களுடன்தான் வாழ்ந்தார். கடவுள்கள் அனைவரும் குடும்பத்துடன் தான் வாழ்ந்தனர்.. இல்லறமே நல்லறம். இல்லறம் என்னும் நல்லறத்தை துறப்பதே துறவறம். நான் சொல்வது புரியவில்லை என்றால் ..... குடும்ப வாழ்க்கையே இயற்கையின் வரம். எது இந்த பிறவியின் உண்மை எது என்று தெரியாமல் இல்லற வாழ்க்கையை விட்டு கோயில் கோயிலாக ஞானத்தை தேடி அலையும் ஞானமற்றவருக்குப் பெயர்தான் துறவி.. ஞானத்தை அடைந்த சித்தர்கள் யாரும் மற்றவர்களை துறவற த்திற்கு அழைக்க மாட்டார்கள். இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் வாழ்க்கையின் வெற்றி.. ஏதாவது ஒரு யோகம் கற்றுக்கொள்ளுங்கள் மனதையும் உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு. இதுவே ஆன்மீக ரகசியத்தின் உச்சம். வாழ்க வளமுடன் வளர்க தமிழ் மக்கள்
@kamalajeyaratnam1105
@kamalajeyaratnam1105 Ай бұрын
Great Swami .Absolutely true
@positivemind6010
@positivemind6010 Жыл бұрын
Thank you very much 🙏 💥
@udhayakumarkumar5575
@udhayakumarkumar5575 Жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ நாகராஜ் சாமிகள்
@bharathkumar-jo4zp
@bharathkumar-jo4zp Жыл бұрын
மிக்க நன்றி இது மிகவும் சிறப்பான விளக்கம் ஆனால் முதலில் ஒன்று சொன்னீர்கள் விபூதி வைக்கமாட்டேன் என்று அது தங்களின் தற்போதைய நிலை நீங்கள் தவத்தில் இருப்பதால் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் அடுத்த அடுத்த நிலைக்கு நீங்கள் செல்லும் போது உங்களிடம் கடலலவு இருக்கும் செல்வத்தை வைத்து என்ன செய்வது தாங்கள் மட்டும் வைத்துக்கொள்ள முடியாது அப்போது மக்களுக்கு தருவீர்கள் இதே மனிதன் என்று சொல்லும் உங்கள் கருத்து மாறுபடும் மேலும் துறவரம் பற்றிய உங்கள் கருத்தும் மாறுபடும் வாழ்த்துக்கள் ஐயா
@vk2153
@vk2153 Жыл бұрын
Om Nama Shivaya. All of them r God SHiva.u do this.
@nathiyamca
@nathiyamca Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@krmobilecare
@krmobilecare Жыл бұрын
சிறப்பு அய்யா.
@adhimoolamramakrishnan4674
@adhimoolamramakrishnan4674 Жыл бұрын
நன்றி ஐயா
@subhaexim4237
@subhaexim4237 Жыл бұрын
Nagarai swamin saattaiyadi peachu arumai om namashivaya
@kathirprem5400
@kathirprem5400 Жыл бұрын
Nantraka sonneerkal thelivana varathaikal ethaithan nan ethirparthen Nantri swamikal, Om Namasivaya 🙏🙏🙏🙏🙏
@tanesh9132
@tanesh9132 Жыл бұрын
ஐயா உங்களை வணங்குகிறேன். என்னை பொருத்தவரை நீங்கள் பேசிய மற்ற கருத்து ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் விபூதி கொடுப்பது தவறில்லை. உங்களை பார்க்க ஒரு வித அன்போடும் பக்தியோடும் தான் வருகிறார்கள். உங்கள் சக்தி உறியவோ அல்லது திருடவோ அவர்களது நோக்கம் இருக்காது என்று நம்புகிறேன். விபூதி என்பது ஒரு வகை ஆசீர்வாதம் தான். உங்கள் விளக்கம் மிக தெளிவானவை. இறை பணி தொடரட்டும்.
@bibinb7990
@bibinb7990 Жыл бұрын
Namathu ilaku Olidam kalapathu illai iraivanidam sernthu kolvathu (everything is God)
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 Жыл бұрын
Aanmeegaththin savukku NAGARAJ!🙏🙏🙏🙏
@sivaperumalponnan1862
@sivaperumalponnan1862 Жыл бұрын
ஐயா துறவறத்தால் மட்டும் ஞானத்தை அடைய முடியாது. வாழ்கையில் வாழ்ந்து கொண்டே ஞானத்தை அடைய வழி வகை உள்ளது. அதுவே பூரண ஞானம்.
@periyathambisampath
@periyathambisampath Жыл бұрын
ஒவொரு மனிதனுக்கும் ஒரு வழி... நீங்கள் உங்க விருப்பப்படி செய்யுங்கள்
@vtechenterprises3193
@vtechenterprises3193 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@vtechenterprises3193
@vtechenterprises3193 Жыл бұрын
வாழ்க்கையில் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியாக நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்வதற்கு அருட்தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களின் மன்றத்தினை தொடர்பு கொண்டு அங்கே கற்றுத்தரும் தவம் எளிய முறை உடற்பயிற்சி மற்றும் மனத்தை பக்குவப்படுத்தும் பயிற்சிகளை பெற்று நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வளமோடு வாழ அடியேன் உங்களை வாழ்த்துகிறேன் வாழ்க வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@pushpajothirani3720
@pushpajothirani3720 Жыл бұрын
அவர் அடைய விரும்புவது ஞானம் அல்ல பரம்பொருளோடு கலப்பது.பிறவிஇல்லா நிலை அடைவது
@DriverAnbu
@DriverAnbu 7 ай бұрын
அருமை சக ஆன்மாவே தனக்கு இல்லை என்றாலும் நேர்மை தவறி வாழ விரும்பாத குணமே அடியேனை இன்னும் வாழ வைத்து கொண்டிருக்கிறது ஆத்மார்த்தமாக
@lathasaranathan7876
@lathasaranathan7876 Жыл бұрын
நன்றி அண்ணா
@skm7233
@skm7233 Жыл бұрын
Excellent Speech...
@hari0591
@hari0591 Жыл бұрын
Nandri Anna 🙏🙏🙏
@natesananandan1464
@natesananandan1464 Жыл бұрын
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை மங்கமாற் பூசி மகிழ்வாரே யாமாகில் தங்கா வினைகளுஞ் சாரும் சிவகதி சிங்காரமான திருவடி சேர்வரே.
@muthurajaalagarsamy8322
@muthurajaalagarsamy8322 8 ай бұрын
சுவாமி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நேர்மையாக இருந்தால் நமக்கு அப்பாற்பட்ட சக்தி உடம்பில் புகுந்து கொண்டு பலவேலைகள் செய்யும் நீதி நெறி சத்தியம் மணிதனுக்கு அவசியம் தேவை
@vasanthidev8536
@vasanthidev8536 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க ,நாதன்தாள்வாழ்க
@jeyanthisivakumar5649
@jeyanthisivakumar5649 8 ай бұрын
Ayya! Your saying that Our goal is to mingle with the "Paeroli" should reach each and every Athmas. Tku and Namaskarams to your SOUL🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 31 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,5 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 31 МЛН