Рет қаралды 12,581
ஊட்டியை John Sullivan கண்டுபிடித்த நாட்களில் தோடர்கள் என்னும் பழங்குடி மக்கள் ஊட்டியில் வாழ்ந்து வந்தார்கள். காடு சார்ந்தும், எருமை வளர்ப்பு மற்றும் விவசாயம், இவர்களின் தொழில். இவர்களின் திருமணம் எளிய முறையில் நடக்கும்.
ஆனால் திருமண பெண்ணின் முதல் வளைகாப்பு நிகழ்வு திருமணம் போல கொண்டாடபடுகின்றது. மணமகன் காட்டில் சென்று வில் ஒன்றை செய்து மணமகன் மணமகள் கையில் கொடுப்பது வில் அம்பு சாஸ்திரம் என கொண்டாடபடுகின்றது. வரதச்சனை கொடுத்து பெணை திருமணம் செய்யும் இக்காலத்தில் வரதச்சனை என்ற ஒன்று இல்லாமல் இன்றும் பண்பாடு பழமை மாறாமல் தோடர்கள் பண்பாட்டை காத்து வருகின்றார்கள். இவர்களால் இன்றும் இயற்க்கை வளம் பாதுகாத்து வருகின்றது.
Please Subscribe Our Channel
Ooty, TheNilgiris, Tribal wedding