No video

Aditha karikalan Death - mystery solved by Researcher -ஆதித்த கரிகாலன் உண்மையில் எப்படி இறந்தார்

  Рет қаралды 960,271

TRUNK CREATION STUDIOS

TRUNK CREATION STUDIOS

4 жыл бұрын

Raja Raja Cholan Death - mystery solved by Researcher இராஜராஜசோழன் உண்மையில் எப்படி இறந்தார்
• Raja Raja Cholan Death...
SRJ EDUCATIONAL INSTITUTE : / @srjeducationalinstitu...
-EASY WAY TO LEARN ENGLISH
-6 to 10 ALL SUBJECTS
-EXAM TIPS
-MOTIVATIONAL CLASSES
Special thanks to Mr.Sambandhamoorthi
TRUNK CREATION STUDIOS
VIDEO: kishore
Dialogue : Venkatesh,kishore
Background Score : Venkatesan
Rajaganesh
Jayasuriya
Mohanasundaram
Nandha kumar
Naveen kumar
kalaivanan
Copyrights TRUNK CREATION STUDIOS all rights reserved.
#Adithakarikalan #Adithakarikalanhistory #Adithakarikalandeath #WhokilledAditha karikalan

Пікірлер: 2 200
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
"ஆதித்த கரிகாலன்" கொலைப் பற்றிய எங்கள் காணொலியை ஐயா குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் பார்த்துவிட்டு ஐயாவே அலைப்பேசியில் அழைத்து எங்களது படைப்பை பாராட்டினார், அவருடைய ஆசிர்வாதத்தைக் கூறினார். இது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது, எங்களின் உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாக இதை கருதுகிறோம். நன்றி ஐயா. மேலும் எங்களின் காணொலி ஓர் வரலாற்று ஆவணமாக திகழும் என்றெல்லாம் நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால் எங்கள் காணொலி கோலாலம்பூர் விவேகானந்தா தமிழ் பள்ளி வகுப்பில் ஒளிபரப்பபட்டு.. அவர்கள் எங்களுக்கு வாழ்த்துகளும் கூறியுள்ளது, பெரும் மகிழ்ச்சி. ஆனால் அதே நேரத்தில் எங்களுக்கான பொறுப்பும் கூடுகிறது.
@arunkumar-oi1cp
@arunkumar-oi1cp 4 жыл бұрын
தங்களின் படைப்பிற்கு பாராட்டுக்கள்..கடைசி சோழ அரசர் பற்றி பதிவிடுங்கள்.. 1279 என்ன நடந்தது??
@sumann7898
@sumann7898 4 жыл бұрын
Ana ak avaroda vayasu yena....yepa porandharu yepo yerandharu...yethuna vayasula....avaruku kalyanam acha eilaya..kolandhainga erukangala eilaya....???
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
@@viveks9510 நீர் வேளாண்மை யும் செய்துள்ளார்கள் சோழர்கள் அத மொதல்ல தெரிந்து கொள்ளுங்கள் நாங்கள் கூறியது நீர் வேளாண்மை தான் மேலாண்மையை கூறவில்லை
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
@@viveks9510 பொன்னியின் செல்வனில் நாங்கள் கூறியது இல்லை,நாங்கள் படிப்பது கல்வெட்டை
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
@@viveks9510 மொதல்ல வரலாறு தெரிந்து கொள்ளுங்கள் பிறகு பேசலாம் எங்களை பத்தி,வயசுக்கு அறிவிக்கும் சம்பந்தம் இல்ல தம்பி
@jeyachristy6549
@jeyachristy6549 Жыл бұрын
எப்படியோ நம் தற்கால இளம் பிள்ளைகள் நம் தமிழ் வரலாறுகளை தேடி எடுத்து படிக்கின்றனர். மிக்க மகிழ்ச்சி
@pathmanathankrishogaran5766
@pathmanathankrishogaran5766 3 жыл бұрын
அருமையான பதிவு...நான் 2k kid... என் தாத்தா உயிரோடு இருக்கும் போது பொன்னியின் செல்வன் கதையை வாசிப்பார் அப்போது என்னையும் வசிக்கும் படி கூறுவார் ஆனால் நான் தொழில்நுட்ப மோகத்தால் அதை கண்டுகொள்ளவில்லை.... இன்று அவர் இல்லை ஆனால் அவர் பிரிந்து சென்ற பின்னரே... நான் அவர் கூறிய பொன்னியின் செல்வன் கதையை வாசித்தேன் 22 நாட்கள் கைபேசியை கூட தொடாமல் மெய் மறந்து வாசித்து இப்போது தான் முடித்தேன்.... முடித்ததும் எழுந்த கரிகாலனின் மரண மர்மத்தை அறிய வந்தேன்... உங்கள் பதிவு ஆறுதல் அளித்து விட்டது... நன்றி.... இனி என் வாழ்நாளில் புத்தகமும் ஒரு பகுதியாக மாறும்...
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி,மகிழ்ச்சி,தொழில்நுட்பங்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்வதை விட முதியவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது, தொடர்ந்து அவர் கூறியது போல புத்தகங்களை படியுங்கள், நன்றி
@yuvarajl2728
@yuvarajl2728 3 жыл бұрын
0
@suguna.m1422
@suguna.m1422 3 жыл бұрын
உண்மையாவே ஆதித்த கரிகாலனை யார் கொன்றது
@srinandhini2205
@srinandhini2205 3 жыл бұрын
Good decision! Hats off!
@nagarajanm4898
@nagarajanm4898 3 жыл бұрын
தொழில்நுட்பம் நம்மை ‌ரத்தமும் சதையும் கொண்ட ரோபோவாக்கிவிடும். பாசம் அன்பு இரக்கம் எல்லாம் என்ன என்றே வரும் தலைமுறைக்கு தெரியாமல் போய்விடும்
@suganfomedia
@suganfomedia 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் கதை படித்துவிட்டு யாரெல்லாம் இதை பார்க்குறிங்க.....
@pandisathish5742
@pandisathish5742 3 жыл бұрын
🙋‍♂
@elumalaithangaraj4226
@elumalaithangaraj4226 3 жыл бұрын
Sir i have seen this video before reading Udaiyar novel
@kailashkutti2869
@kailashkutti2869 3 жыл бұрын
Nanum tha
@dineshm342
@dineshm342 3 жыл бұрын
Mm
@praveenjosephraj5536
@praveenjosephraj5536 3 жыл бұрын
Im
@jacksonthevar4321
@jacksonthevar4321 3 жыл бұрын
ராஜராஜ சோழனின் முகம் உடல் அமைப்பு போன்ற காணொளிகளுக்கு ஆவலுடன் காத்திருக்கேன் சகோதரர்களே 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@gurunathanist
@gurunathanist 2 жыл бұрын
ராஜராஜன் நடுத்தர உயரம்.கொண்டவன் முகம் தழும்புகள் நிறைய.உண்டு.யாரையும்.எளிதாக நம்பமாட்டான்.ஆனால் கற்பனைவளம்..ரசனை.உள்ளம்.கொண்டவர்..இயற்கை எழில் விரும்பி...மாந்திரீகம் கற்றவர்..
@fordferrai3093
@fordferrai3093 2 жыл бұрын
@@gurunathanist epdi solringa bro? Any evidence?
@dvinothkumr4801
@dvinothkumr4801 Жыл бұрын
❤️ yes bro
@sivaprakashs833
@sivaprakashs833 4 жыл бұрын
1st comment... Ponniyin selvan Squad Hit like
@vimal7752
@vimal7752 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/Y7x_dsKAqczInGg.html
@user-pq4bc9kd6v
@user-pq4bc9kd6v 3 жыл бұрын
தன் இனம் என்பதற்காகவே இத்தனை அதி முக்கிய வரலாற்று கொலை தகவலை மறைத்த்து கல்கி க்கும். நீலகண்ட சாஸ்த்திரிக்கும். கரும் புள்ளியை பெற்றுத் தராதா .? அத்தனை இன. பாசம்
@Travel_with_us_dood
@Travel_with_us_dood 3 жыл бұрын
Evlo periya vishayam nadakudhu like dha mukkiyam ah daa ..avar solluradhu crt ah nu pathingala...
@Travel_with_us_dood
@Travel_with_us_dood 3 жыл бұрын
@@sivaprakashs833 waste bro ....
@Travel_with_us_dood
@Travel_with_us_dood 3 жыл бұрын
@@sivaprakashs833 paka sollala .avar crt ah sollurara ila thapa sollurara nu kandupidinganu dha sonna .
@divyakumar536
@divyakumar536 3 жыл бұрын
Mr tamilan la ponniyin selvam pakravaga like potuga
@vishvanth7651
@vishvanth7651 3 жыл бұрын
Video vida book vasika try pannunga
@divyakumar536
@divyakumar536 3 жыл бұрын
@@vishvanth7651 bro na working women so velayum pathutu pasagalayum kavanichitu books patikka mutiya mateguthu
@prasathprasath3784
@prasathprasath3784 3 жыл бұрын
Sunday distebur ங்குர சேனல்ல போய்பாருங்க
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 жыл бұрын
@@prasathprasath3784 exactly
@dhanapathi5069
@dhanapathi5069 2 жыл бұрын
Sunday disturbers nu channel iruku adhula poi paarunga...ponniyin selvan story..innum super aah irukum...
@saranyasaran4612
@saranyasaran4612 3 жыл бұрын
எத்தனைமுறை படித்தாலும் இத்தனை வருடங்களாக விடை தெரியாத கேள்விக்கு இன்றுதான் விடை கிடைத்திருக்கிறது நன்றி.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@saisea6520
@saisea6520 3 жыл бұрын
@@TRUNKCREATIONSTUDIOS ஐயா, எந்த ஊரில் கரிகாலன் கொல்லப்பட்டார்
@shruthishri670
@shruthishri670 4 жыл бұрын
நான் படித்த முதல் வரலாறு பொன்னியின் செல்வன் புதினத்தின் கதை நீண்ட காலம் விடை காணாமல் போன ஒரு வரலாறு கான விடையை அளித்த தங்களுக்கு மிக்க நன்றி. உங்களைகுடைய காணொளி மென்மேலும் வளர என்னுடைய மனமார வாழ்த்துகள்
@manoharans5562
@manoharans5562 3 жыл бұрын
By this evidence u can make changes in Tn text book and govt historyn records ....try to do that...by that you r thankfull to tamil people and. Tn history...
@user-pq4bc9kd6v
@user-pq4bc9kd6v 3 жыл бұрын
தன் இனம் என்பதற்காகவே இத்தனை அதி முக்கிய வரலாற்று கொலை தகவலை மறைத்த்து கல்கி க்கும். நீலகண்ட சாஸ்த்திரிக்கும். கரும் புள்ளியை பெற்றுத் தராதா .? அத்தனை இன. பாசம்
@sivaprasad6079
@sivaprasad6079 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் கற்பனைக்கதை , வரலாறல்ல
@jotheeba3673
@jotheeba3673 3 жыл бұрын
@@user-pq4bc9kd6v in ubitvvvw
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 2 жыл бұрын
@@user-pq4bc9kd6v உண்மை
@thirushan2741
@thirushan2741 Жыл бұрын
சிறப்பான முயற்சி! பொன்னியின் செல்வன் வரலாற்று மாந்தர்களை வைத்து திட்டமிட்டுப் பின்னப்பட்ட ஒரு கற்பனை கதை! வாழ்த்துகள்!💐
@chefsamosamo7778
@chefsamosamo7778 Жыл бұрын
மிக மிக சிறந்த காணொளி தமிழ் கூறும் நல்லுலகில், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நல்ல பதிவை, எம் மன்னன் இராசராசன் பற்றி வெளியிட்ட உங்கள்ளக்கு உலக தமிழ் மக்கள் சார்பாக நன்றி மோகனசுந்தரம் மலேசியா
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS Жыл бұрын
மிக்க நன்றி
@saravanankunjuraman920
@saravanankunjuraman920 3 жыл бұрын
மிகவும் அருமை. இன்றைய சூழ்நிலையில் இதைப்போன்ற வரலாற்று ஆதாரங்கள் வெளியாக வேண்டும்.
@raviangamuthu4538
@raviangamuthu4538 Жыл бұрын
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
@ogamtv5809
@ogamtv5809 4 жыл бұрын
சரியான விளக்கம் இது தான் உண்மை ஏன் என்றால் சோழர்கள் என்றும் சகோதரர்கள் சண்டை போட மாட்டார்கள் என்பது சில வரலாற்று நிகழ்வுகள் உண்டு
@anbutozhan
@anbutozhan Жыл бұрын
nalankilli and nedunkilli tried to fight first and compromised later.. is it not? this is after karikalan
@DineshDinesh-vt4jw
@DineshDinesh-vt4jw 4 жыл бұрын
உண்மையை மறைக்க நினைப்பதை எடுத்து வெளியே சொல்லும் உங்களது முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் பல வரலாற்று உண்மையை வெளியே கொண்டு வாருங்கள்
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@DineshDinesh-vt4jw
@DineshDinesh-vt4jw 4 жыл бұрын
@@TRUNKCREATIONSTUDIOS குமரிக்கண்டம் அதனுடைய உண்மை பதிவுகள் பதிவிடலாம்
@gowthamanand1068
@gowthamanand1068 4 жыл бұрын
S bro....I too want this topic
@sarvasreesathyanandhanaath7940
@sarvasreesathyanandhanaath7940 4 жыл бұрын
பாண்டியன் ஆபத்து உதவிகளை ப்ராஹ்மணர்கள் என்று ச்ருதி, ஸ்ம்ருதி, புராணங்களுக்கு விரோதமாக யார் நிர்ணயம் செய்தார்கள் ? பருத்தி பூணல் அணிந்தவர்கள் அனைவரும் அந்தணர்களா ? காக்கி சட்டை அணிந்து காவலர்கள் உடையில் வலம் வரும் அனைவரும் காவலர்கள் ? உண்மை க்ஷத்ரியர் வம்சத்தில் பிறக்காமல் அரசன் வேடமிட்டு நடிப்பவனும் கூட அரசனா ? அவர்கள் ப்ராஹ்மணர்கள் என்று தவறாக கருதி அவர்கள் தப்ப உதவிய ராஜ துரோகிகள் யார் ? தாஸன் என்ற பட்டம் அந்தணர்களுக்கு உரியது என்று எந்த ச்ருதி, ஸ்ம்ருதி, புராண அரசியல் சாஸன அறநூல்கள் கூறுகின்றன ? தாஸன் அந்தணன் என்றால், சர்மா, வர்மா, எல்லாம் யார் ? சூத்ரர்களா ? மனு ஸ்ம்ருதி அத்யாயம் 2:32ன் மன்வர்த்த முக்தாவளி உரையில், *"சர்மவத் ப்ராஹ்மணஸ்ய உக்த்தம் வர்மேதி க்ஷத்ர ஸம்யுதம் ! குப்த, தாஸ ஆத்மகம் நாம, ப்ரசஸ்தம் வைச்ய, சூத்ரயோ: !! - என்னும் விஷ்ணு புராண வசனங்கள் எடுத்து ஆளப்பட்டு உள்ளதே. இந்த உண்மை கூட உணராத மூடர்களா சோழ அரசர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் ? இதன் மூலம் உண்மை சோழ தேச அறவாழி அந்தணர்களுக்கு அநீதி இழைக்க விரும்பிய உள்நாட்டு, வெளிநாட்டு ஊழியர்கள், அதிகாரிகள், அரசர்கள், யார் யார் ? அந்த அனைத்து அதர்மவான்களும் நரகம் செல்ல வேண்டும், அதை அக்னி, வாயு, வருணன், சூரியன், சோமன், இந்திரன், சந்திரன், வாயு, அப: என்னும் நீர் தேவதை, ப்ருஹஸ்பதி, ப்ரஜாபதி, ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், வஸுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள், மருத் கணங்கள், விஸ்வே தேவர்கள், ஸாத்யர்கள், திக் பாலகர்கள், நவ க்ரஹங்கள், அதி தேவதைகள், ப்ரத்யதி தேவதைகள், 33 கோடி தேவ சேனைகள் உள்ளிட்ட அனைத்து தேவர்களும், ஒன்று கூடி அழித்து ஒழித்து நரகில் நெருப்பு ஏரியில் தள்ளி மீண்டும் தர்ம பிரதிஷ்டை செய்ய வேண்டியது ! - என்று அறவாழி அந்தணர்களின் ப்ரஹ்ம பரிஷத் ஸபை சாபம் அளித்து சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள, கீழை சாளுக்கியர்கள், கலிங்க தேசம் உள்ளிட்ட தக்ஷிண பாரத அரச வம்சங்களை அழித்து ஒழித்து நிர்மூலம் ஆக்கி பழியை அந்தணர்கள் மீது போட்டு தப்பி நாட்டு மக்களுக்கு நல்லாட்சி இல்லாத சூழலை உருவாக்கி மறைந்து வாழ்ந்து பலன்கள் அடைந்த அனைத்து பாவிகளையும் தண்டிக்க ஆணை பிறப்பித்து தர்ம பிரதிஷ்டை செய்து உள்ளது என்று அறியவும். தர்ம ஏவ ஹதோ ஹந்தி தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ! ஒப்பிடுக: மனு ஸ்ம்ருதி: 3:195,197,198;
@agk5701
@agk5701 4 жыл бұрын
@@TRUNKCREATIONSTUDIOS l pool
@vallisachidanandam1599
@vallisachidanandam1599 Жыл бұрын
Fantastic. வரலாற்று உண்மைகள்... கல்வெட்டுகள் செப்பேடுகள் கோயில் சுவற்றில் எழுதப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் நடந்தது super
@narayanasamyramamoorthi8311
@narayanasamyramamoorthi8311 3 жыл бұрын
இராஜ ராஜ சோழன் பற்றி குறை கூறுபவர் யாராக இருந்தாலும் அவர் மரணமடைந்த இடத்தில் சிறிய நினைவிடம் உள்ளது. அங்கு சென்று கொஞ்சநேரம் நின்று பாருங்கள். இவரை பற்றி தவறாக பேசியது தவறு என்று உணர்வீர்கள்.
@GunaSekaran-kg5zc
@GunaSekaran-kg5zc 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் புதினத்தில் ஆதித்த கரிகாலன் கொலைசெய்யப்பட்டது மதுரை பாண்டிய மன்னன் கொலைக்கு பழிக்கு பழியாக நடந்தது . ஆனால் யார் நடத்தியது என்று தெளிவாக இல்லை. ஆனால் பாலகுமாரனின் "உடையார்" புதினத்தில் ஆதித்த கரிகாலனை கொன்றது பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் ஆபத்துதவிகளான உடையார்குடி இருந்த ரவிதாசன் என்ற பிராமணரின் குடும்பத்தில் உள்ளவர்கள் என்று குறிப்பிடுகிறார். அவர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டதாகவும் கூறுகிறார். இராஜேந்திர சோழனுக்கு பிராமணர்களை பிடிக்காது என்றும் குறிப்பிடுகிறார். கல்வெட்டு சான்றுடன் ஐயா சொல்வதும் பாலகுமாரன் தன்னுடைய உடையார் புதினத்தில் சொல்வதும் சொல்வதும் மிகச் சரியாக உள்ளது.
@sankarin3116
@sankarin3116 Жыл бұрын
அவருக்கு மணிமண்டபம் தேவை
@manisurya7851
@manisurya7851 4 жыл бұрын
Awesome.... இன்னும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
@mullaiveerappan3697
@mullaiveerappan3697 3 жыл бұрын
தகவல்களுங மிக்க நன்றி. நான் மலேசியாவில் இருக்கிறேன். என் மகள் சோழமாதேவியுடன் செம்பியன் மாதேவி கோவில் தேடி வந்தேன். கங்கை கொண்ட சோழபுரம் கோவில் பட்டரை விசாரித்தபோது அவர் கல் வெட்டு ஆய்வாளர் ஐயா பால... ருடன் கைப்பேசியில் பேச நேர்ந்தது. அவர் தான் வழி கூறினார். செம்பனார் கோவில்... சென்று வந்தோம். ராச ராச சோழன் பாட்டி செம்பியன் மாதேவி பெயர் சோழமாதேவி. என் மகள் பெயரும் அதுவே. செம்பியன் மாதேவி பிறந்த அதே நாள் நட்சத்திரத்தில் என் மகள் பிறந்துள்ளாள். என் தேடலுக்கு சிறிது தகவல்கள் கிடைத்தன. இன்றும் செம்பியன் மாதேவிக்கு 10 நாட்கள் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது
@ammuammu-dy9qt
@ammuammu-dy9qt Жыл бұрын
Bagus. Nama puteri anda 👍
@umainbam7759
@umainbam7759 3 жыл бұрын
உங்கள் பதவினை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நேற்று இரவு தான் பொன்னியின்செல்வன் நாவலை படித்து முடித்தேன்.நேற்று இரவிலிருந்து மனது இந்த கேள்வியை கேட்டுக்கொணடே இருந்தது,ஆதித்தய கரிகாலனை கொன்றது யார்? என்று....மிக்க நன்றி.....விட அளித்ததற்கு.....
@lalithasubashinirlssongs654
@lalithasubashinirlssongs654 Жыл бұрын
ஆதித்ய கரிகாலன் பெயர் - சரியானது
@medhaanvi
@medhaanvi 2 жыл бұрын
நான் சோழ வரலாறு குறித்து ஒரு கதை எழுதி வருகிறேன், அதற்கு உங்கள் காணொளிகள் மிகவும் பயன்பாடுமிக்கவையாக இருக்கின்றன. நன்றி trunk creations!
@velankannitoday7641
@velankannitoday7641 2 жыл бұрын
😀
@rajakumaran7901
@rajakumaran7901 4 жыл бұрын
வணக்கம், நான் மு.ப.ராஜகுமாரன்.அரியலூர் மாவட்டம்,கண்டராதித்தம் கிராமத்தை சார்ந்தவன். 1060 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுடைய கிராமத்தை கண்டராதித்த சோழன் கட்டியெழுப்பினான்.அதற்கு பின்பு சிவலோகத்து மகாதேவர் என்னும் சிவாலயம் மன்னன் உத்தமசோழனால் கட்டப்பட்டது. இழிச்சொற்கள் பலவாறாக மன்னன் உத்தமசோழன் மேல் பூசப்பட்டது.அதற்கெல்லாம் முற்றுப்புள்ளியாக,மாபெரும் விடையாக இக்காணொளி அமைந்திருப்பது பெரும் வரவேற்புக்குரியது.உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
@uudaya4138
@uudaya4138 2 жыл бұрын
தேவரின் நேர்மையை வெளிக்கொண்டு வந்து ,அதை பதிவு வெளியிட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏🙏
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 2 жыл бұрын
மிக்க நன்றி
@dhineshp3879
@dhineshp3879 Жыл бұрын
Very good 👍… All the best for future growth ❤
@naresheman
@naresheman 3 жыл бұрын
சிறப்பான பதிவைப் போட்டீர்கள் 🙏 இதற்காக வேலை பார்த்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் நண்பர்களே ❤️ இது போன்ற மேலும் வரலாற்று பதிவுகளை எங்களுக்கு அளிக்க திறம் பட செயலாற்ற வேண்டும் என்று வாழ்த்தி வணங்கி மன நிறைவோடு கேட்டு கொள்கிறேன் 🙏 இப்படிக்கு உங்கள் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கும் உங்கள் ரசிகன் ❤️
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
மிக்க நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@vasug3285
@vasug3285 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. பொன்னியின் செல்வன் படித்துவிட்டு, நீண்டகாலமாக இருந்த ஒரு சந்தேகத்தை அருமையான விளக்கம் அளித்துள்ளிர்கள்.இதயம் கனிந்தவாழ்த்துக்கள்.உங்களை வாழ்த்த வயதில்லை . வணங்குகிறேன் ஐயா.
@user-oy6xk7pn7d
@user-oy6xk7pn7d 4 жыл бұрын
வெகு காலமாக பொன்னியின் செல்வன் படித்து விட்டு கேள்விகுறி யாக இருந்த சந்தேகம் தான் இது குறித்து தஞ்சாவூர் சிதம்பரம் எல்லாம் சென்று விவரித்தது உண்டு உங்கள் முயற்சி மென்மேலும் வளர சோழ தேசப் பிரஜையின் அன்பு வாழ்த்துக்கள் சகோ ஆனாலும் முன்பு பதிவு செய்யப்பட்ட ராஜ ராஜ சோழன் காணொளி தெளிவாக விளங்கியது உங்கள் ஆதாரத்தன்மை மிக சிறப்பு. ஏதோ எள் அளவு எனக்கும் நம் சோழ வரலாறு தெரியும் அந்த வகையில் இந்த காணொளியில் சில சந்தேகம் இருக்கு சித்தப்பா உத்தம சோழனுக்கு மகன் ராஜ ராஜ சோழன் எப்படி முடிசூட்ட முடியும் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க சகோ
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
தனக்கு கிடைத்த சோழ அரியாசனத்தை தான் தன் சித்தப்பாவிற்கு கொடுத்தார் ராஜ ராஜ சோழன், ஆதாரம் திருவாலங்காடு செப்பேட்டில் உள்ளது, சித்தப்பாவிற்கு முடிசூட்டியது உண்மை தான். நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@user-oy6xk7pn7d
@user-oy6xk7pn7d 4 жыл бұрын
@@TRUNKCREATIONSTUDIOS மிக்க மகிழ்ச்சி சகோ
@mathiaathithanjaibalaji93
@mathiaathithanjaibalaji93 4 жыл бұрын
அரியஞ்ச சோழன் கொடுத்த வாக்குறுதி.கண்டாரத்தித்னுக்கு மகனுக்கு தான் அரியணை ஏற வேண்டும்.அரச நியதி படி தான் இராசராசன் சோழன் நடந்து கொண்டார்.
@masgarinxavier717
@masgarinxavier717 4 жыл бұрын
காலச்சக்கரம் நரசிம்மன் அவர்கள் எழுதிய சங்ககாரா என்னும் நூலை படித்து பாருங்கள் ஐயா... அதில் முடிவு வேரு விதமாக உள்ளது.
@n.nandini4551
@n.nandini4551 3 жыл бұрын
சகோதரரே! சேந்தன் அமுதன் தான் மதுராந்தக சோழனாக அதாவது உத்தமச்சோழனாக முடி சூட்டப்பட்டார் என பொன்னியின் செல்வனில் படித்த ஞாபகம் உள்ளது.அவர் மீது தான் ஆதித்த கரிகாலனை கொன்றதற்கான பழி சுமத்தப்பட்டதா?
@murugavenimurugaveni4767
@murugavenimurugaveni4767 Жыл бұрын
மிக அருமை, உண்மை என்றும் அழியாது, இப் பணி தொடர வாழ்த்துகள்
@lmaruthachalamlmaruthachal3387
@lmaruthachalamlmaruthachal3387 Жыл бұрын
சோழர்களின் ஆட்சி காலத்தை அதுவும் ஆயிரத்து நூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன்னர். வாழ்ந்ததை வரலாற்று ஆய்வாளர் குடந்தை பாலசுப்பிரமணியன் அவர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது காலத்தால் மறக்கமுடியாதது வாழ்த்துக்கள்...
@kaviarasanv7824
@kaviarasanv7824 4 жыл бұрын
நமது வரலாற்றை அறிந்து கொள்வது நமது மிக முக்கிய கடமை இல்லையெனில் நாம் யாரென்று தெரியாமலே போய்விடும் நம் சொந்த மண்ணிலேயே அகதியாவோம்
@sambandamoorthyramasamy3382
@sambandamoorthyramasamy3382 3 жыл бұрын
வரலாறு அறியாதவன்..கால்நடைகளைப் போன்னவன்.பயனற்றவன்
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 3 жыл бұрын
IPPO EPPUDY IRUKKIROM SOLGIREERGALA???
@Raj2360147
@Raj2360147 3 жыл бұрын
உண்மை வரலாறு ஒருபோதும் வெளியே வராது. சொல்றது அத்தனையும் கதையே
@gabriela672
@gabriela672 Жыл бұрын
@@Raj2360147 அப்போ கல்வெட்டில் உள்ள குறிப்புகள் அதை தெரிந்து கல்வெட்டில் உள்ளபடி சொல்வதும் பொய்யோ?. அப்போ உங்களுக்கு ஆரியனும் ஆரிய பார்ப்பனனும் திருட்டு திராவிடனும் போடுவது தான் மெய்யோ? அப்படி என்றால் அதை மட்டும் பார்த்துவிட்டு வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. இங்கு வந்து பதிவு போடக்கூடாது.
@rukmaniganesan7066
@rukmaniganesan7066 Жыл бұрын
சோமன் அரசாங்க தங்கம் காப்பகத்தின் தலைவன்
@alliswell....1103
@alliswell....1103 2 жыл бұрын
இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் ராஜேந்திர சோழன் காலத்தில் சதுர்வேதி மங்கள புரம் என அழைக்கப்பட்ட தற்போது கந்தளாய் என்று அழைக்கப்படும் ஊரில் சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோவில் இருக்கின்றது....கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன....
@prakashkannan9289
@prakashkannan9289 3 жыл бұрын
அருமையான காணொளி .... வாழ்த்துக்கள்.....எனது நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது... கண்டிப்பாக ஆதித்த கரிகாலனை கொன்றவர்களை நாட்டை விட்டு விரட்டி இருப்பார்கள் .... வேறு தண்டனை வழங்கியிருக்க மாட்டார்கள் ....ஏனெனில் பிராமணர்களை தண்டிக்கக் கூடாது அவர்கள் குற்றமேதும் செய்திருந்தால் ... சொத்துக்களை பறிமுதல் செய்துதலையை மழித்து நாடு கடத்த வேண்டும் என்று மனு தர்மம் சொல்கிறது.....
@JosephGS-sg1pm
@JosephGS-sg1pm 2 жыл бұрын
அடுத்த பதிவரககட்டபொம்மன்பதிவாக பதிவிறக்கம் சொல்லவிம்
@nallusamyjeyasankar5911
@nallusamyjeyasankar5911 3 жыл бұрын
மிக முக்கியமான வேலையை செய்து கொண்டுள்ள உங்கள் குழுவுக்கு வாழ்த்துக்கள் மேலும் பல உண்மைகள் வெளியே வரட்டும் 🙏👌🙏
@andrueakash9065
@andrueakash9065 4 жыл бұрын
தமிழர்களின் வரலாற்றை அனைவருக்கும் எடுத்துரைப்பதற்கு மிக்க மகிழ்ச்சி, தங்களை வாழ்த்துகளோடு வரவேற்கிறோம். 💐💐💐💐💐💐💐💐
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நன்றி andrue
@vimal7752
@vimal7752 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/Y7x_dsKAqczInGg.html
@rajeshsivarajan33
@rajeshsivarajan33 3 жыл бұрын
வாழ்க பல்லாண்டு ஐயா..... தங்களது ஆராய்ச்சி பணியை தொடர்ந்து சிறப்பாக நடத்த என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@abinaya4915
@abinaya4915 3 жыл бұрын
நான் படித்த முதல் தமிழ் நாவல் பொன்னியின் செல்வன்...இதை படித்து முடித்தது முதல் என் மனதில் தோன்றிய முதல் கேள்வி...ஆதித்ய கரிகாலனை கொன்றது யார்? பொன்னியின் செல்வனில் வரும் சில கதாபாத்திரங்கள் என் மனதுக்கு நெருக்கமாகி விட்டது....அந்த கதாபாத்திரங்களை நான் கதாநாயகர்களாகவே பார்க்க தொடங்கிவிட்டேன்....அந்த கதாபாத்திரங்கள் தான் ஆதித்ய கரிகாலனை கொன்றதாக வரும் சில போலி காணொளிகளை கண்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன்.....அதை என்னால் துளி கூட நம்ப முடியவில்லை....இப்பொழுது உங்களுடைய இந்த காணொளியை காண்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது....நன்றி....😊
@venkateshsubramanian1150
@venkateshsubramanian1150 4 жыл бұрын
அய்யா ஒரு சிறிய வேண்டுகோள்..தஞ்சை பெரிய கோவிலில் களட்டப்பட்ட கலசத்தில் என்ன இருந்தது..இதில் தெளிவு வேண்டும் தெளிவு படுத்த வேண்டும்...அதில் என்ன இருந்ததை தெளிவாக சொல்ல வேண்டும்.1000ம் ஆண்டு பழமையான கலசத்தை எதற்காக கழட்டினார்கள்..இதில் சந்தேகம் உள்ளது...நம் பாரம்பரியத்தை எதோ ஒரு கூட்டம் பொக்கிஷத்தை அடையும் பொருட்டு இதை நிகழ்த்தி விட்டார்கள்..தமிழ் சொந்தங்களே உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் நம் பாரமபரியத்தை காப்பாற்றுங்கள்..சரியான முறையில் .நம் சோழ தேசம் காப்பாற்ற படவேண்டும்..இது போன்று நம் தமிழ் நாட்டில் உள்ள பாதுகாக்கப்படாத அனைத்து தமிழ் பொக்கிஷங்களும் கோவில்களும் காப்பாற்றப் படவேண்டும் உங்களைப் போன்று கலாச்சார வரலாற்றுப் பொக்கிஷங்களை காப்பாற்ற எனக்கு வேலை வாய்ப்பு தாருங்கள் அய்யா உங்களுடன் இணைந்து செயல்பட.. 🙏🙏🙏
@bharathraman2098
@bharathraman2098 3 жыл бұрын
thanjai periya kovil unesco heritage site... govt property....right to information act il kettu therinthu kollavum
@pandianmuthukannan6948
@pandianmuthukannan6948 2 жыл бұрын
தம்பி சேரன் சோழன் பாண்டியன் மூன்றும் தமிழ் மன்னர்கள்.. மூன்றும் நம் சொந்தங்கள்.... நான் மதுரை பாண்டிய நாட்டின் மன்னர்...
@Jaijocreations
@Jaijocreations 3 жыл бұрын
நீங்கள் ஆதாரமாக பயன்படுத்தின புத்தகங்கள் பெயர்கள் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.❤️👍
@naresheman
@naresheman 3 жыл бұрын
எனது கருத்தும் இதுவே 🙏 தாழ்மையான வேண்டுகோள் ❤️
@proxymaster825
@proxymaster825 3 жыл бұрын
வரலாறு தேடினால் மற்றோருவரின் கற்பனையோ? இரவல் வாங்குவதற்கு உயர்த்தி யோ எழுதப்பட்டவையோ? உண்மையான வரலாற்றை மறைக்க எழுதிய கட்டு கதைகளோ? எப்படி வெற்றிநடை போடும் தமிழகம் னு விட்ட பீலா மாதிரி......
@balajijayanthi5236
@balajijayanthi5236 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா... எளிமையாக இருந்தது மிகசிறப்பு ஐயா..
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
நல்ல தகவல்கள் பள்ளிப் பிள்ளைகளும் இதை பார்க்க வேண்டும்.
@legochannel7605
@legochannel7605 2 жыл бұрын
தமிழரின் புகழ் பாரெங்கும் பரவட்டும். வாழ்த்துக்கள் ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏
@rk-df9yb
@rk-df9yb 3 жыл бұрын
ஆதித்த கரிகாலனின் கொலையைப் பற்றிய தங்களது கருத்துக்கள் மிகவும் சரியானது என்றே கருதுகிறேன். இப்போதுகூட அதைப்பற்றிப் பேசுகிறோம் என்றால், கொலை நடந்த காலத்தில் அந்த நிகழ்வு எவ்வளவு பரபரப்பாக இருந்திருக்கும்....
@sportsrockstar4539
@sportsrockstar4539 2 жыл бұрын
வரலாற்றை மாற்றிய நிகழ்வு.
@atsvel
@atsvel 2 жыл бұрын
அருமை நண்பரே, தமிழர்களின் வீர வரலாறு சில பேரால் தவறாக சித்தரிக்க படுகிறது, உங்கள் வீடியோவில் ஆய்வாளர்களின் அறிக்கையை மேற்கோள் காட்டி சொல்கிறீர்கள் என்பது பாராட்டதக்கது, பார்ப்பதற்கும் இனிமையாக உள்ளது, வாழ்க தம்பி, என்றைக்கும் இதே போல் இருங்கள் படம் எடுங்கள், இதில் வரும் ஆய்வாளர் அய்யாவுக்கும் நன்றிகள் .
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 2 жыл бұрын
மிக்க நன்றி ❤️
@sivashankari6848
@sivashankari6848 3 жыл бұрын
நான் பொன்னியின் செல்வன் படிச்சப்போ இந்த doubt இருந்துச்சு அந்த கதையில் அது ஒரு மர்மா முடிச்சுட்டாங்க... நீங்கள் விளக்கியத்திற்கு ரொம்ப நன்றி இன்னும் நிறைய இரகசியங்கள் வெளி வரவேண்டும் உங்கள் பணித் தொடர வாழ்த்துக்கள்😍😍💐💐💐💐 அதே மாதிரி வந்தியத்தேவனுக்கும் குந்தவை தேவிக்கும் கல்யாணம் ஆச்சான்னு சொல்லுங்க ப்ரோ
@SivaKumar-yi3qm
@SivaKumar-yi3qm 3 жыл бұрын
Kalyanam agala
@vijinatraj902
@vijinatraj902 3 жыл бұрын
கல்யாணம் பண்ணிட்டாங்க ராஜராஜசோழன் ல வந்தியத்தேவர் போர்க்களம் சென்றதாக வரும்
@PRAJINKRISH
@PRAJINKRISH Жыл бұрын
Yes, kalyam aiduchi.
@athmap6808
@athmap6808 Жыл бұрын
காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய சங்ககாரா புத்தகமும் படியுங்கள் முன்னுரையே நிறைய விஷயங்களை சொல்லும் நம்பறதும் நம்பாததும் படிப்பவர் பாடு
@goodLuck-ml3gs
@goodLuck-ml3gs 4 жыл бұрын
Time travel irundha Nalla irukum.
@aadhirainasreen9068
@aadhirainasreen9068 3 жыл бұрын
Ya i thought of the same thing
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 3 жыл бұрын
Yenuku rajaraja cholan, adhitya cholan ,ravi dasan munu per face ah yum pakkanum😍
@gomathishanmugam979
@gomathishanmugam979 3 жыл бұрын
Yes I am having the same thought
@barnabasiz
@barnabasiz 3 жыл бұрын
❤️❤️❤️
@nagarajanm4898
@nagarajanm4898 3 жыл бұрын
உன்மையிலேயே எனக்கு தீராத ஏக்கம்.சந்திரனாகவோ நீல வானமாகவோ இருந்தால் அனைத்தையும் கண்டிருக்கலாம்!
@tamizhkadhali
@tamizhkadhali 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரா... ஒருவழியாக தெரிஞ்சு போச்சு... எங்க தல ஆதித்ய கரிகாலனை கொன்றது யார்னு...!!!! 🙏🙏🙏🙏🙏
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@ravichandrangrajan4905
@ravichandrangrajan4905 3 жыл бұрын
ஆதித்த கரிகாலனை கொன்றது பாண்டியர்களின் ஆபத்துதவி படையினர் என்றுதான் சொல்லவேண்டுமே தவிர பிராமணர் என்று சொல்வது எப்படி? கொன்றது பிராமணர்கள் என்றால் கொல்லப்பட்ட ஆதித்த கரிகாலன் எந்த சாதி என்பதை ஏன் சொல்லவில்லை. இன்னும் பொன்னியின் செல்வன் எந்த பிரிவு என்பதை கண்டுபிடிக்க முடியவில்லையே????
@arulsusintheran6865
@arulsusintheran6865 3 жыл бұрын
அருண்மொழிவர்மன் ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை எவ்வாறு கட்டினார் என்பதற்கான ஆதாரங்களையும் கட்டிடக்கலை பற்றிய சிறப்புகளையும் அக்கோவில் எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்றும், அதற்காக அவர் அளித்த நன்கொடை என்ன என்பது பற்றியும் ஒரு காணொளியை தெளிவாக பதிவு செய்யவும். உங்களது இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
நிச்சயமாக, நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️🙏
@raguveeransivasubramaniam843
@raguveeransivasubramaniam843 Жыл бұрын
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நல்ல ஆராய்ச்சி. வாழ்க வளர்க உங்கள் தொண்டு.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS Жыл бұрын
மிக்க நன்றி
@suganthisubramani2325
@suganthisubramani2325 4 жыл бұрын
ரொம்ப நாள் சந்தேகம் இன்று தெளிவடைந்தது... மிக்க நன்றி
@nivethad1144
@nivethad1144 4 жыл бұрын
I'm big fan of ponniyin selven😍😍
@vimal7752
@vimal7752 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/Y7x_dsKAqczInGg.html
@vasanthl4513
@vasanthl4513 3 жыл бұрын
Me also sis
@sangeethageetha4348
@sangeethageetha4348 3 жыл бұрын
Mee to poniyanselavan verithanamana fan
@letusthink9959
@letusthink9959 3 жыл бұрын
Me also
@dhudhith
@dhudhith 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் புத்தகத்தில் கல்கி தன் பாதி கற்பனையை சேர்த்து கொண்டார். நான் சோழ தேசத்தவன் என்பதில் எனக்கு பெருமை. நீங்கள் உண்மை வரலாற்றை அறிய நிறைய இவர் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் நூல்களை படியுங்கள்...
@ravichanthran7819
@ravichanthran7819 2 жыл бұрын
சரியான விளக்கம் தந்து இருக்கிறீர்கள் உங்களுக்கு எனது நன்றிகள்
@dhanasekaran6602
@dhanasekaran6602 3 жыл бұрын
நன்றி 🙏🙏 உண்மையான வரலாற்றை வெளிக்கொண்டு வந்ததற்கு 🙏🙏 மிகவும் அருமையாக இருந்தது. தமிழர்களின் உண்மை வரலாற்றை ஆதாரங்களுடன் தெரிந்து கொண்டதில், மிகவும் மன நிறைவு பெற்றேன். நான் பாண்டிய வம்சம் என்பதால், பாண்டியர்களைப் பற்றிய வரலாறு இருந்தாலும் பதிவிடுங்கள் 🙏🙏 தெரிந்து கொள்ள ஆர்வமாக காத்திருக்கிறேன் 😊🙏🙏
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்,விரைவில்
@dr.rameshsadhasivam9346
@dr.rameshsadhasivam9346 4 жыл бұрын
அந்தக்கல்வெட்டு படம் எடுத்து வைக்கவேண்டும்.இல்லையென்றால் அதை அழித்துவிடுவார்கள்.
@sathyap472
@sathyap472 3 жыл бұрын
Ethukaka kalvettu ella azhikka poranga
@onlycinematic2635
@onlycinematic2635 3 жыл бұрын
Konnadhu brahmin so...my guess
@murugu678
@murugu678 3 жыл бұрын
@@sathyap472 thamizhar varalaatrai maraikka
@manikandan3657
@manikandan3657 3 жыл бұрын
@@sathyap472 To destroy out past. To remade our history.
@MegaDinakaran
@MegaDinakaran 3 жыл бұрын
கல்வெட்டுகளை படம் எடுத்து பாதுகாப்பாக ஆய்வாளர்களிடம் உள்ளது. இவர்களிடமும் இருக்கும்
@y_0_1_0
@y_0_1_0 Жыл бұрын
Please add english subtitles if possible. It would help people who don't know tamil to understand this informative topic.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS Жыл бұрын
Sure, we will do ❤️
@y_0_1_0
@y_0_1_0 Жыл бұрын
@@TRUNKCREATIONSTUDIOS thanks!
@YogeshKumar-pm4fl
@YogeshKumar-pm4fl 3 жыл бұрын
தமிழர்களின் வரலாறு ஏன் மறைக்கப்படுகிறது அதை பற்றிய ஒரு குறிப்பு வேண்டும்
@balajisethuraman8436
@balajisethuraman8436 3 жыл бұрын
நானும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பல முறை படித்துள்ளேன். ஆனால் , அதில் ஆதித்திய கரிகாலர் யாரால் கொல்லப்பட்டார் என்று கண்டு பிடிக்க முடியாது. இந்த ஆராய்ச்சியாளர் மிக சிறந்த முறையில் , ஆதாரங்களோடு நிரூபித்துள்ளார். வாழ்த்துக்கள் உங்களுக்கு அய்யா .... உங்களுக்கு மனமார்ந்த நன்றி
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
@TamilArasan-hk8ub
@TamilArasan-hk8ub 4 жыл бұрын
ராஜராஜ சோழனின் தோற்றம் - பொன்மாணிக்க வேல் ஐயா அவர்கள் மீட்டு வந்த சிலையை பார்த்தால் விடை தெரியும்
@balurocks4634
@balurocks4634 3 жыл бұрын
பொன்னியின் செல்வனில் வாசகர்களே யூகிக்கலாம் என கல்கியே தெரிவித்தபின்பு உங்களுடையபதிவு போற்றத்தக்கது. குடவாயில் பாசுப்பிரமணியம் திறமைவாய்ந்த ஆராய்ச்சியாளர். போற்றத்தக்கவர்.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
மிக்க நன்றி,தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@andrueakash9065
@andrueakash9065 Жыл бұрын
கரிகாலன் காலத்திற்கு செல்ல ஆசையாக உள்ளது. ஆருவம் பெருக்கேடுகிறது 🥰
@suganyaperiyasamy5645
@suganyaperiyasamy5645 Жыл бұрын
Excellent research and presentation 🙏👏
@daniroskumar
@daniroskumar 4 жыл бұрын
அருமை மற்றும் மொத்த குழுவினருக்கும் அவர்களின் கடின உழைப்பிற்கும் நன்றிகள் பல 🙏
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@daniroskumar
@daniroskumar 4 жыл бұрын
@@TRUNKCREATIONSTUDIOS கண்டிப்பாக... நண்பா... உங்களின் உழைப்பை காண காத்திருப்போம்👍
@senthilkumar-gn3hj
@senthilkumar-gn3hj 4 жыл бұрын
தமிழர் வரலாற்றை மீட்டெடுத்து உலகறிய செய்யும் பணிக்கு இந்த மறத்தமிழனி வாழ்த்துகள் பல கோடி
@kannukannu3016
@kannukannu3016 Жыл бұрын
🙏🙏🙏🙏 போற்றுதலுக்குரிய பதிவு தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS Жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
@prassannasivakumar6141
@prassannasivakumar6141 4 жыл бұрын
Thanks for the best video. I am a die hard follower of Cholas. Wonderful video about my ancestors. Really great ... Keep going
@Mari4TN
@Mari4TN 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தோழர் உங்களுடைய உழைப்பை தமிழகமே போற்றும். உங்களுக்கு தலை வணங்குகிறேன்🙏🙏🙏.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@alyanvijayalakshmi7311
@alyanvijayalakshmi7311 Жыл бұрын
Very interesting. Thank you 🙏🏼.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS Жыл бұрын
Thank you keep supporting us ❤️
@srithamizhnatiyalaya2577
@srithamizhnatiyalaya2577 3 жыл бұрын
நன்றி நன்றி ஐயா பல குழப்பங்கள் தெளிவானது அடுத்த விழியத்திற்க்காக காத்திரிக்கிறோம் உங்கள் ஆய்வு மெய்சிலிர்க்க வைக்கிறது
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@mangalamurugesan1745
@mangalamurugesan1745 4 жыл бұрын
அன்பு நண்பரே ஆதித்த கரிகாலனைக்கொன்றது யார் என்பது குறித்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் முரசொலியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய தோழர் பாண்டியன் நடத்திய மாத ஏடான தொடரும் வரலாறு எனும் ஏட்டில் நான் எழுதிய கட்டுரை வந்துள்ளது. வரலாறு செப்பேடு ஆதாரத்தின் அடிப்படையில் எழுதப்பெற்றது.திருவாலங்காட்டுச் செப்பேட்டில் உள்ள ஆதித்த கரிகாலனைக்.கொன்ற ஐந்து பார்ப்பனர்களின் பெயரை வரலாற்றறிஞர் நீலகண்ட சாத்திரி.மறைத்து விட்டார் என்பதையும் பொன்னியின் செல்வன் எழுதிய கல்கியும் வரலாற்று நாவலாசிரியரும் மறைத்து நாவலில் வினாவாக எழுப்பியதைச்சுட்டிக்காட்டினேன் அப்போது என் ஆசிரியர் சாண்டில்யனின் மகன் பேராசிரியர் சடகோபன்(சென்ற மாதம் இறந்துவிட்டார்)சாண்டில்யனிடம் என்னை அழைத்துச்சென்று அவரின் பாராட்டைப் பெற்றுத்தந்ததுடன் என்னை வாழ்த்தும் முகத்தான் என்னுடைய வரலற்றுத்துணுக்குகள் நூலுக்கு அணிந்துரையும் அளித்தார். மேலும் என்னுடைய இனக்கட்டுரையய்ப் பாராட்டியவர்.திராவிட இயக்கப் பெரியவர் மாணவர் தளபதி எல்.கணேசன் இன்றும் இருக்கிறார்.எனவே இக்கருத்து புதியது அன்று.எனக்கும் இக்கருத்தைக் கண்டறிய உதவியது பேரா சதாசிவ பண்டாரத்தாரின் சோழர் வர்லாறே.அண்ணாமலைப் பல்கலை வெளியீடு.எனினும் நண்பரின் முயற்சிக்கு வாழ்த்து.
@VV-tf8wq
@VV-tf8wq 4 жыл бұрын
உங்கள் ஆராய்சியை கண்டு வணங்குகிறேன் ஐயா.
@crackupsccivilservicesexam8791
@crackupsccivilservicesexam8791 4 жыл бұрын
Unga kita proof iruntha anupunga ayya.. Nan sozharkal varlaru irukum katukathailuku pinadi iruka unmaiya thohuthu tamil makalluku solla ninakuran
@dhanasekaran6602
@dhanasekaran6602 3 жыл бұрын
@@crackupsccivilservicesexam8791 வாழ்த்துகள், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். தமிழ் வெல்லும் 😊🙏
@sarvasreesathyanandhanaath7940
@sarvasreesathyanandhanaath7940 3 жыл бұрын
அத்ரி வம்ச பர்ஹிஷதர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த ஆத்ரேய மற்றும் விச்வாமித்ர ப்ரவர சந்த்ர குல க்ஷத்ரிய வர்ண விச்வாமித்ரர் வழி வந்த க்ஷத்ரிய சந்ததியினர் அனைவரும் இன்று மனு ஸ்ம்ருதி அத்யாயம் 2:44; 3:196,197,198; க்கு விரோதமாக பருத்தி பூணல் அணிந்து அந்தணர் வேடமிட்டு வாழும் நாட்களில், ஆதித்ய கரிகாலனைக் கொன்றது உண்மை ப்ருகு வம்ச ஸோமபர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த பார்கவ ப்ரவர ப்ரஹ்மா வர்ண விப்ர குல அறவாழி அந்தணர்களா ? அல்லது பார்பன வேஷதாரிகள் ஆன போலி பார்பனர்களா ? என்பது தான் நேரடியான கேள்வி. அவர்கள் பார்பனர்கள் என்றால் என்ன கோத்ரம் ? என்ன ப்ரவரம் ? என்ன வேத சாகை ? குற்றம் அற்ற ப்ருகு வம்ச ஸோமபர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த பார்கவ ப்ரவர ப்ரஹ்ம வர்ண விப்ர குல அறவாழி அந்தணர்கள் மீது வீண் அபவாதம் சுமத்துவது அரசியல் சட்டப்படி நியாயமாக இருக்கலாம். ஆனால் தர்மப்படி குற்றம் ஆகும். ஸ்ரீமத் பாகவத புராணம் ஸ்கந்தம் 5: அத்யாயம் 26:14: யஸ்த்விஹ பித்ரு, *விப்ர*, ப்ரஹ்ம (வேத), த்ருக் (த்ரோகம், நிந்தனை, அபவாதம், அநியாயம், பகைமை கொள்வது) ஸ காலஸூத்ர ஸம்ஞகே நரகே அயுத யோஜந பரிமண்டலே (10,000×12.8 கிமீ = 1,28,000 கிமீ சுற்றளவு) தாம்ரமயே தப்தகலே உபர்யதஸ்தாத் அக்னி,அர்க்காப்யாம் அதிதப்யமாநேபி (மேலே சூரியன், கீழே அக்னிகளால் மிகவும் சூடாக்கப்பட்டு) நிவேஶித: க்ஷுத் பிபாஸாப்யாம் (பசி தாகத்தால்) ச தஹ்யமான அந்தர் பஹி: ஶரீர ஆஸ்தே ஶேதே சேஷ்டதேவதிஷ்டதி பரிதாவதி ச யாவந்தி பஶுரோமாணி தாவத் வர்ஷ ஸஹஸ்ராணி (பசுமாட்டு ரோமங்களின் எண்ணிக்கை × 1000 வருட காலம் காலஸூத்ர நரகில் எரிக்கப்பட்டு துன்பமும் துயரமும் அடைவார்கள்). எனவே தான் போலி அந்தணர்கள் மீது உள்ள குற்றங்களை எல்லாம் சரியாக ப்ரஹ்ம பரிஷத் ஸபை கூட்டியோ, ராஜஸபை கூட்டியோ தீர விசாரித்து தீர்ப்பு வழங்காமல், அவசர அவசரமாக தங்கள் சொந்த விருப்பு வெறுப்பு காரணமாக கோவலனை தண்டித்த பாண்டிய மன்னன் போல உண்மை அறவாழி அந்தணர்கள் குலத்தார் அனைவர் மீதும் பொதுமக்களின் வெறுப்பும் பகையும் வளரும் வண்ணமாக தவறாக தீர்ப்பு வழங்கிய காரணத்தால் தான் இன்று வரை சோழ மன்னர்கள் வம்சத்தில் எவருமே ஆட்சி அதிகாரம் அடைந்து அரசாளவே முடியவில்லை. எனவே சரியாக தர்மமாக உண்மையை உள்ளது உள்ளபடி ஆராய்ந்து பதிவிடாமல் ஊகத்திற்கு இடம் கொடாமல் சரியாக பதிவு செய்தால் மட்டுமே நல்வாழ்வு வாழ முடியும். தவறாக பதிவுகள் விப்ர நிந்தனை செய்தால் கால தேவனும் காலஸூத்ர நரக தண்டனையும் பார்த்துக் கொள்ளும். எனவே விருப்பு வெறுப்பு அற்றவர்கள் அறவழியில் நின்று பதிவிட வேண்டும் என்று வேண்டிக் கேட்கிறோம். தயவுசெய்து தவறாக பதிவிட்டு கேடு அடைந்து தமிழர்கள், சோழ தேச குடிமக்கள் எவரும் இனியும் நரகம் செல்ல வேண்டாம். தர்ம ஏவ ஹதோ ஹந்தி, தர்மோ ரக்ஷதி ரக்ஷித: !!
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j 2 жыл бұрын
ஆதித்திய கரிகால சோழனை கொலை செய்த பார்ப்பனர்களுக்கு ராஜராஜ சோழன் என்ன தண்டனை கொடுத்தான்?
@user-ff4yg9wq2m
@user-ff4yg9wq2m 4 жыл бұрын
இப்படி உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறும் போது நமது வரலாற்றை படிக்கும் ஆர்வம் உண்டாகிறது. தங்கள் பணி தொடர விரும்புகிறேன்...🙏
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@Tamilselvan-pj7uu
@Tamilselvan-pj7uu Жыл бұрын
மிக நல்ல பணி வாழ்த்துக்கள் தொடரவும் உங்கள் உண்மை பயனம்
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS Жыл бұрын
நன்றி ❤️
@kamesh276
@kamesh276 3 жыл бұрын
அருமையான பதிவு. தீவிர ஆராய்ச்சி செய்து உண்மையை எடுத்துரைத்த உங்கள் அணிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய தரமான காணொளி. உங்கள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்திய புத்தகங்கள் பற்றி தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி,தொடர்ந்து ஆதரவு தாருங்கள், புத்தகங்களை பற்றி விரைவில் ஒரு காணொளியில் குறிப்பிடுகின்றோம்
@manimalar9320
@manimalar9320 4 жыл бұрын
ரொம்ப நாள் இருந்த குழப்பம் இன்று தெளிந்தது.... நன்றி......
@ags2394
@ags2394 3 жыл бұрын
பல குழப்பங்களில் பல்வேறு கருத்து பதிவால் சரியான பதிவுகள் கிடைக்கப் பெறாமையால் இருந்த எனக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மிக அருமை மேலும் தொடர்க 💐🙏.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@user-wm9tp1qm8k
@user-wm9tp1qm8k Жыл бұрын
Good research and very well articulated. Thanks for busting several myths and misconceptions around Aditha Karikalan's death. The only thing that irks is that, Pandiyans, who are known for their valour, pride and ethics, taking the deception route to kill Aditha Karikalan. For that matter most of the Tamil kings in that era were like that. There are no incidents of backstabbing or killing a king / prince by deceit. Killings are always done in the battle when it comes to Tamil Royals. Revenge means war. Pandiyan's killing a Chola Prince or King by deception is unbelievable and will be unacceptable most of the people from Madurai / Pandiya Nadu as well as Tamilnadu. Probably its not the Pandiyans but could be Rashtrakutas or other clans of the north, where deception is the way of running a kingdom. Or Mannar Manna's version of the story relating to hatred of Brahmins leading to deceitful killing of Aditha Karikalan could be true, as Cholas were not in good terms with the Brahmin community.
@krishikaab6513
@krishikaab6513 3 жыл бұрын
அருமையான பதிவு இதனை போல சில தவறானவற்றை வரலாறு என பதிந்துள்ளனர். களைய முற்படுவோம்👍
@harishv650
@harishv650 4 жыл бұрын
Very Good , Please Post many Videos , I am q Big fan of the History of Chola Dynasty and Evidences from Cheppudugal _& Kalvettugal
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@JeganSriragavan28
@JeganSriragavan28 3 жыл бұрын
Excellent works guys...hats off..love from Singapore 🇸🇬
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
Thank you so much keep supporting us ❤️
@syedanverr7046
@syedanverr7046 3 жыл бұрын
The investication on who killed Raja Raja cholan written by AK Rajan by name choza sudar oli kindavai machyar the book available at cell 9894435327.snd also two other book written by agathiuadadasan and noorunisa Also another English book by Agathiuadadan
@VijayVijay-ve5rx
@VijayVijay-ve5rx Жыл бұрын
அருமையான பதிவு தோழரே...
@rajinipriya4359
@rajinipriya4359 3 жыл бұрын
இந்த காணொளியில் சொல்லப்பட்ட விபரங்கள் யாவும் ஆதாரப்பூர்வமான உண்மையாகவே தோன்றுகிறது. ஆனால் நடந்தேறிய நிகழ்வுகள் பற்றிய விபரங்களில் வருடங்கள் என குறிப்பிடுவது 1960 என்றும் 1970 விருந்து 1980 கமில் என்று குறிப்பிடுகிறார் இந்த விபரங்கள் சற்று இன்னும் விபரமாக விளக்கம் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சுந்தர் சோழரில் இருந்து ராஜ ராஜ சோழர் வரையிலும் அரச பதவி ஏற்று கொண்ட ஆண்டுகளை விளக்கமாக கூறியிருந்தால் எளிதாக புரிந்துகொள்ளலாம். மிக அருமையான காணொளி நன்றி
@ags2394
@ags2394 3 жыл бұрын
தங்களுக்கு ஒரு வேண்டுகோள். படத்தை எடுக்கும் தாங்கள் தரவுகளை திரட்டுவதற்கு இருந்த ஆர்வம் படம் உருவாக்குவதில் மிக,மிக கவனம் மற்றும் பொறுப்பும் அதிகம் என்பதை உணர வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.💐🙏.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@sundarj8174
@sundarj8174 3 жыл бұрын
This is by far the most truthful and well researched video on this topic
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
மிக்க நன்றி,தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@bossj4267
@bossj4267 4 жыл бұрын
தெளிவான விளக்கம் தங்கள் முயற்சிகள் தொடர்க வாழ்த்துக்கள் பிரியமுடன் பாஸ்கரன்
@karunanithikaruna55
@karunanithikaruna55 3 жыл бұрын
தம்பி உங்களைப் போன்ற இளம் இரத்தங்கள் கணினி மற்றும் மென்பொருள் நிறுவனத்திற்காக பேயாய் அலையும்போது நீங்கள் வரலாற்றை அதுவும் தெளிவான உச்சரிப்போடு சொல்லும்போது.. மெய்சிலிர்க்கிறது.வாழ்க நின் தொண்டு
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@vknidhi
@vknidhi 4 жыл бұрын
Amazing work. I've read Ponniyin selvan repeatedly. The death of Aditya Karikalan is a mystery in the book. Thanks for bringing it out so vividly. Congratulations. Please keep up the good work young man.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
thank you for your words ,keep supporting us
@ashoksiva1982
@ashoksiva1982 2 жыл бұрын
Kalki book is spoiling Adithya karikalan name.
@n.nandini4551
@n.nandini4551 3 жыл бұрын
பொன்னியின் செல்வன் புத்தகத்தில் ஆதித்த கரிகாலனின் இறப்பைப் பற்றி படித்த போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.அவரின் மரணம் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை இக்காணொலி மூலமாகத் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி!! 🙏🙏
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@n.nandini4551
@n.nandini4551 3 жыл бұрын
@@TRUNKCREATIONSTUDIOS உண்மையான வரலாற்றினை ஆதாரத்துடன் எடுத்துரைப்பதற்கு கோடானு கோடி நன்றிகள் சகோதரரே!
@tamilarthit6592
@tamilarthit6592 Жыл бұрын
Arumaiya explain panninga aiyya Romba nandri
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS Жыл бұрын
மிக்க நன்றி ❤️
@brinda073
@brinda073 3 жыл бұрын
Why is only this the last video we expect more such realistic videos really very very great job team 👍🏼👍🏼
@murugeshwaranrtm5740
@murugeshwaranrtm5740 4 жыл бұрын
Great work. Really appreciable to the team who are all participated in this work. Amazing explanation...!
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@neethineedan4425
@neethineedan4425 4 жыл бұрын
😮Mind blowing.. avoor oothukadu..Intha oor la engga oor pakkam than.... Great job guyz... Keep doing.. We'll support u...
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
Thank you for your support
@elangovanelango3583
@elangovanelango3583 Жыл бұрын
உண்மை உண்மை கரிகாலனை கொன்றது ரவிதாசன் கூட்டாளிகள் தான் உங்கள் பதிவு உண்மை உண்மையை உரக்கச்சொல்லுங்கள் நன்றி
@elumalaithangaraj4226
@elumalaithangaraj4226 3 жыл бұрын
Really such a great Dynasty Cholas and the King RajaRaja Chola...good info brother✌really very very satisfied about Kairkalan's death👍
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
Thank you and keep supporting us
@userD517
@userD517 4 жыл бұрын
மிகவும் அருமையான படைப்பு! வரலாற்றின் மேலான உங்கள் ஆர்வம் மெச்சத்தக்கது!
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
@ashokapak
@ashokapak 4 жыл бұрын
Good research, unbiased analysis, uncluttered presentation, excellent job tou have done
@cottoncity7587
@cottoncity7587 Жыл бұрын
அருமையான பதிவு.... மேலும் பல உண்மை தகவல்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்...
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS Жыл бұрын
நன்றி
@govagovarthanan1867
@govagovarthanan1867 3 жыл бұрын
பலர் பொன்னியின் செல்வன் நாவலை படித்து விட்டு அது தான் வரலாறு என நினைத்துக் கொள்கிறார்கள்.உண்மை வரலாற்றை கூறியதற்கு நன்றி
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ❤️
@govagovarthanan1867
@govagovarthanan1867 3 жыл бұрын
@@TRUNKCREATIONSTUDIOS தொடர்ந்து காணொளி பதிவிடுங்கள்
@abarnasaravanan7437
@abarnasaravanan7437 3 жыл бұрын
Fantastic explanation sir, thank u so much.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 3 жыл бұрын
Thank you keep supporting us
@balasubramaniansundararaja8969
@balasubramaniansundararaja8969 3 жыл бұрын
அப்படியே ஜெயலலிதாவைக் கொன்றது யார் என்றும் ஆராய்ந்து சொல்லுங்கள்.1000 வருட வழக்கைவிட இது சுலபம் 😜
@Maheshwari-qn7dq
@Maheshwari-qn7dq 3 жыл бұрын
ஹிஹிஹி
@sambandamoorthi5629
@sambandamoorthi5629 3 жыл бұрын
தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்கவும்
@sekarng3988
@sekarng3988 3 жыл бұрын
சந்தேகமே வேண்டாம் சசிகலா தான்.
@bharathkutty8639
@bharathkutty8639 3 жыл бұрын
Sasi kala 😂
@immanuveldaniel0170
@immanuveldaniel0170 3 жыл бұрын
itha kandupidichi aadharam kattunga,. ithan mass super sundrarajan.
@saravanakumar-mv8tr
@saravanakumar-mv8tr Жыл бұрын
Very good approach or truth to explain for the cholas Dynasty. Please find more and more details about this. We are giving the RIP for this moments. For you travel. I am giving. 'All the Best ' for future moments. Thank you.
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS Жыл бұрын
Sure, Thank you keep supporting us ❤️
@ifthikarahmed9399
@ifthikarahmed9399 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா ராஜா ராஜா சோழன் பற்றி உண்மையான ஆதாரப்பூர்வமான செய்திகள் கொண்ட புத்தகம் இருந்தால் கூறவும் ஐயா
@nara49veera12
@nara49veera12 4 жыл бұрын
மிக அருமையான ஆராய்ச்சி ! மிக மிக அருமையான ஆராய்ச்சி! ! கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு முற்றுப்புள்ளி
@TRUNKCREATIONSTUDIOS
@TRUNKCREATIONSTUDIOS 4 жыл бұрын
நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ஐயா
@nara49veera12
@nara49veera12 4 жыл бұрын
நிச்யமாக ! உண்மையான சரித்திரம் மனித வாழ்கைக்குத் தேவையான பல பாடங்களை எளிதாக கற்பிக்கிறது. நியாயம் அநியாயம் கலந்தது தானே சரித்திரம்
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 1,1 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 28 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН