"உன் நம்பிக்கை வீண்போகாது" என்னை பின்தொடர்ந்து வா.., ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்".. ✝✨💫 @jesus4me821 #anbueasu @anbu easu Jesus With Us
Пікірлер: 12
@estherkamalam21 күн бұрын
இன்றைய செய்தி என் இருதயத்தை தொட்டது. உபத்திரவத்திலே பொறுமையாய் இருங்கள். ஆம், இனி எனக்கு வரும் துன்பம் அவமானம் இவற்றில் பொறுமையாய் இருந்து அவர்களுக்காக ஜெபிப்பேன். இயேசப்பா என்னை இரண்டந் தனையாய் ஆசீர்வதிப்பார் என விசுவாசிக்கிறேன். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.
@jesus4me82121 күн бұрын
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? சங்கீதம் 56:3,4
@saruputheenSaruputheen-ul9pw21 күн бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉
@jesus4me82120 күн бұрын
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. ஏசாயா 1:19, 20
@umeshraju190620 күн бұрын
Amen ❤
@jesus4me82120 күн бұрын
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. ஏசாயா 1:19, 20
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. ஏசாயா 1:19, 20
@user-xh2wx4mf4n20 күн бұрын
Ama appa amen amen appa enaku velai vendum appa thang appa yesappa please help me 😭😭🙏😭 please help to
@jesus4me82120 күн бұрын
நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. ஏசாயா 1:19, 20
@SRIDEVI-wj2dx21 күн бұрын
என் கணவர் வேலைக்கு போகவேண்டு ம்
@jesus4me82121 күн бұрын
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? சங்கீதம் 56:3,4