உங்கள் குலதெய்வ பதிவுகள் அருமை 🙏🙏🙏🙏ஓம் கிலீம் கருப்பழகி நமஹ 🙏🙏🌹🌹
@mahikavi3903 Жыл бұрын
உண்மையான பதிவு அய்யா. என் குலதெய்வம் ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார், செம்முனி அய்யா.
@saravanakumar6779 Жыл бұрын
உங்கள் பதிவு அருமை ஐயா உயர்ஏ போனாலும் என்னுடைய குலதெய்வத்தை மறைக்கமாட்டேன் ஓம் ஶ்ரீ மலையாள கருப்பசாமி போற்றி போற்றி
@masilamanivijayakumar1652 Жыл бұрын
நன்றி சகோதரரே கோடான கோடி நன்றிகள்
@ramadossn567 Жыл бұрын
நல்ல அருமைய சொன்னிங்கா. எனக்கு குளதெய்வம் ரொம்ப புடிக்கும். என் உயிரே அதுதான் . ஆன என் வாழ்க்கை ..? ஏன் தெரியல
@hariharaputhiran8220 Жыл бұрын
மிக அருமை சகோதரரே.. மாதா பிதா குரு தெய்வம் ஆக இருக்கும் எங்கள் மெலபுத்த்னேரி ஹரி ஹர புத்திர தர்ம சாஸ்தா எங்களை ஒவ்வொரு வினாடி பொழுதும் காத்து கொண்டு இருக்கிறார் என்ற முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம்
@palanisamys5056 Жыл бұрын
🙏 இந்தப் பதிவிற்கு நன்றி 🙏
@ramyadinesh4342 Жыл бұрын
En theivam sirai meeta ayyanar poornima thai
@mselvi2686 Жыл бұрын
எங்களுக்கு சொன்னது போல் உள்ளது ரொம்ப நன்றி ஐயா
@user-gm4jj8bh3m11 ай бұрын
அருமையான கருத்து ஐயா நன்றி
@pravinnavin26410 ай бұрын
நன்றி அய்யா
@deephagddeephagd6849 Жыл бұрын
Nantri appa ohm namashivaya potri
@SureshSuresh-vi4nu Жыл бұрын
Super aiya 🙏🙏🙏 nalla pathiu allorum nalla irukkanum
@vijayrajaliyar546 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா❤😇
@kasthurin6156 Жыл бұрын
நன்றி ஐயா
@hariram-xz3yi Жыл бұрын
ஐயா உங்கள் பதிவு அருமை ஆனால் எங்கள் குலதெய்வம் திட்டக்குடியில் உள்ளது அதை நாங்கள் எங்கள் ஊரில் கொண்டு வந்து பதி வைப்பதாக பங்காளிகள் அனைவரும் கூடி முடிவெடுத்தோம் குலதெய்வத்தின் அருள்வாக்கம் கிடைத்தது எனது தந்தையார் முன் நின்று பணிகளைத் தொடர்ந்தார் ஒரு சில காரணங்களுக்காக அனைத்து பங்காளிலும் எனது தந்தையை இழிவாக பேசினார்கள் இதை மனம் தாங்காமல் எனது தந்தையும் இறந்துவிட்டார் அடுத்த நாள் எங்கள் பங்காளிகள் கும்பாபிஷேகம் செய்தனர் நான் அந்தப் பதிக்கு செல்வதில்லை பூர்விகமான திட்டக்குடிக்கு தான் சென்று வருகிறேன் ஆனால் குலதெய்வம் எங்களை இரண்டு வருடங்களாக ஆழ்ந்த துன்பம் துயரத்தில் மட்டுமே அனுபவித்து வருகிறோம் எங்கள் குலதெய்வம் அய்யனாரப்பன் காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேங்கை முனியப்பன் குலதெய்வத்தின் அனைத்து விஷயங்களையும் எனது தாத்தா அப்பா இவர்கள்தான் பாதுகாத்து வந்தனர் தற்போது சில சமயங்களில் கருப்பண்ணசாமி என்னால் இறங்குவதும் உண்டு ஆனால் ஏன் எங்களுக்கு மட்டும் கஷ்டங்களையும் அதற்கு விளக்கம்
@ramalakshmichandrasekaran868 Жыл бұрын
Nanri ayya
@jaganjs6859 Жыл бұрын
உத்தமம் ஐயா🙏🙏🙏
@user-gm4jj8bh3m9 ай бұрын
ஐயா உயிர் போகும்போது தான் பட்ட வேதனை கஷ்டங்கள் அவமானம் போனன்றவைகளை மறந்து தெய்வத்தை நினைத்தால் மனம் நிம்மதி அடைந்து உயிர் பிரியும் நன்றி வணக்கம்
@ramanathanv3282 Жыл бұрын
👍👍
@m.a.petchimuthu3818 Жыл бұрын
அண்ணா உங்கள் முகத்தைக் காட்டுங்கள் வீடியோ காட்டுங்க அண்ணா
Ayya nan ungakita veeruchinnama patri um, kula theivam rrukum etathai yepd kandu ptipathu nu 4vedio la ketum pathil solavilai. Eni nan kega povathu elai 🙏🏻nantri
@rockforthari1534 Жыл бұрын
ஒரு மூங்கில் பெட்டி அல்லது கூடை மூடி போட்டது வாங்கி அதில் வீருசின்னமாளை நினைத்து காதோலை,கருகுமணி ,வஸ்திரம் வைத்து செவ்வாய்,வெள்ளி ஆகிய இரண்டு நாளும் அந்த பெட்டிக்கு அகல் விளக்கு ஏற்றி வழிபட்டு வாருங்கள் விரைவில் உங்கள் குறை தீரும்...சப்த கன்னியரை வழிபட்டாலும் குலதெய்வம் உங்களை வந்து சேரும்...
குலசாமி கும்பிட்டபின் 30நால்லே என் பையன் இறந்துட்டா அந்த சமியே கும்பிதலமா
@muthukumarvelu46132 ай бұрын
குலசமி 48நாள் மண்டல பூசையில எண்பில்லய எடுதுகுசு அத பொய்கும்பிதலமா
@shaileshakshaya1556 Жыл бұрын
ஐயா 🙏 , என் தாத்தா இறந்தபோது அவரது காரியத்திற்கு என் அப்பா பிறந்த வீட்டுபெண் எனக்கு என் அத்தை தங்கைக்கு துணி எடுத்து கொடுத்தார். அந்த புதுத்துணியை கோயிலுக்கு முதலில் போட்டு கொண்டு போகலாமா என்று கூறுங்கள் அய்யா 🙏🙏🙏
@user-sq6ks4zd1z Жыл бұрын
தாராளமாக
@shaileshakshaya1556 Жыл бұрын
@@user-sq6ks4zd1z பதில் கூறியதற்கு நன்றி 🙏🙏 ஐயா.
@rockforthari1534 Жыл бұрын
ஒருமுறை நீரில் நனைத்து காய்ந்த பின்பு உபயோகிப்பது நல்லது...
@kdineshraghavender1479 Жыл бұрын
Pls record in a silent place. Dog is barking one side and u are speaking. Disturbing.