Om namah shivaya om muniswarar potri om muniswarar potri om muniswarar potri 🙏🙏🙏🙏🙏🙏
@user-gm4jj8bh3m9 ай бұрын
ஐயா தாங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை நிகழ்வு நன்றி வணக்கம்
@mselvi2686 Жыл бұрын
எங்க கோவிலிலும் சாமி வந்தாலும் யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க ஒற்றுமை இல்லை
@mselvi2686 Жыл бұрын
Erupathe koncham varikaranga than en husband poi ellar kitteyum solluvanga. Athilelum sila vari varathu
@mselvi2686 Жыл бұрын
தெய்வத்தை முறையாக எப்படி அழைக்க வேண்டும் என் கணவர் மீதும் எங்கள் குல தெய்வம் சுடலைமாடன் வருவார்
@mselvi2686 Жыл бұрын
Samy namma kitta pesa enna panna vendum
@sangeethar7093 Жыл бұрын
@@user-wd4hd2gm4e num kutunga
@periasamyganesan7052 Жыл бұрын
Arumaiyana pathivu Ayya 🙏 🙏🙏
@user-gm4jj8bh3m11 ай бұрын
வணக்கம் தங்களின் தொடர்பு கிடைத்தது மகிழ்ச்சி வயது 73 நான் 50 வருடங்கள் காளி யை சுமக்கும் வாகன மாக செயல்படுகிறேன் பல துயரங்கலை அனுபவித்து வருகிறேன் இதற்கு முடிவு கிடையாதா நான் காளி மைந்தன் பல அவமானங்கலை சந்தித்து வருகிறேன் குரு வே நல் வழிகாட்டுங்கள் நன்றி
@viruthaisenthilkumar1246 Жыл бұрын
ஐயா என் பனிவு வணக்கங்கள் 🙏 எனக்கு இரண்டு நாளுக்கு முன்னால் இரவு. சிறிய கனவு எனது வாசலில் யாரே வாசலில் கருப்பா நிற்பதுபோல் தோன்றியது யாருனு பார்போம் அலறி கொண்டு எனுது கதவை திறக்க சொல்றேன். வாசலில் குழி தோண்டு போல் எதை குழிக்குள் வைப்போல்.. கதவை திரந்தவுடன் என்னை பார்தவுடுன். அது கருப்பு துணிமுக்காடு போற்றி கொண்டு ஒடுது நான் எனுது இருந்த பூட்டு கொன்டு துரத்துகிறேன். இதற்க்கு தாங்கள் தான். தீர்வு கூறவும் 😥🙏🙏 குருவேதுணை
@soundarapandiyanmurugan5971 Жыл бұрын
யாருக்கு வரகூட த என்னங்ஙள் எனக்கு வருது சாமி ஆடுருவங்கள பார்த்த தப்பன என்னங்கள் வருது தய செய்து எனக்கு ஒரு நல் வாழி நல் வாழ்க்கைய் தாரும் கடவுலே
@ratharatha4301 Жыл бұрын
எனக்கும் அப்படி தான் தோணும் ஆன தெய்வ நம்பிக்கை நிறைய உண்டு விரதமும் இருப்பேன்
@ushakavi9032 Жыл бұрын
ஓம் நமசிவாய நமஹா
@3minutessurya Жыл бұрын
தெற்கு பார்த்த வாசல் பழமையான பெட்டி ஒன்னு இருக்கு ,அந்த பெட்டியை இரண்டு பேர் விடாப்பிடியா புடிச்சிருக்காங்க,அவங்க ரெண்டு பேரையும் தள்ளிவிட்டு ,அந்தப் பெட்டிக்குள்ள இருந்த உள்ள பொருட்களை எல்லாம் விட்டு விட்டு ஒரு பெரிய தங்கச் சங்கிலி எடுத்துக்கிட்டு சென்றேன். அதைப் பார்ப்பதற்கு பூணூல் போல் இருந்தது. இதுதான் எனக்கு கனவு
@balakrishnanparamasivam6181 Жыл бұрын
தங்கப்பூனூல் கருப்பன், அய்யனுக்கு உரியது!
@balakrishnanparamasivam6181 Жыл бұрын
கருப்பனும் அய்யனும் தென் திசை ஆண்டவர்கள். நீங்கள் குறிப்பிடும் இருவர் அவர்களாய் இருக்கக்கூடும். நீங்கள் அவர்களிடம் இருந்து எடுத்து செல்கிறீர்கள் என்றால் அவர்களின் பொருள் ஏதோ ஒன்று உங்கள் வகையார் வசம் இருக்கிறது என்று அர்த்தம்!
@mselvi2686 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் கோவிலிலும் பங்காளிகள் ஒற்றுமை இல்லை சரிபண்ண என்ன செய்ய வேண்டும்
@ranabilla5554 Жыл бұрын
அரூமையான பதிவு
@jksasi1150 Жыл бұрын
Ennkum 3 poosari ukkarnthu eurkaing etho pannrainga Ana oru oruvam na thanda munieswaran vathuerken apti oru kanvu vanthuchi ayya plz soluinga
@sarandon7006 Жыл бұрын
இன்றைய நிலையில் இங்கே உள்ள பிரச்சினை முக்கியமாக தமிழகத்தில் இருக்கும் திராவிட கட்சிகளின் செயல்பாடுகள் தான் கடவுள் நம்பிக்கை மற்றும் நேர்மை நியாயம் ஒழுக்கம் நாட்டில் மக்களிடம் குறைந்து வருகிறது.
@yuvarajyuvaraj8443 Жыл бұрын
Adengappa aanameega katchi nu solra bjp, hindhu munnani la irukavan panra ayyokiya thanatha intha oor ulagame theriyum.Ithu nama saami thamil mannoda parambariyam ithula sangi arasiyalku idamillai.otrumaiya iruka tamilnaata kedukarthe sangies thaan
@balakrishnanparamasivam6181 Жыл бұрын
கடவுள் வழிபாட்டுக்கும் திராவிட சித்தாந்தத்திற்கும் சம்பந்தமில்லை. கடவுளின் பெயரால் நம்மீது திணிக்கப்படும் சனாதனக் கோட்பாடு சக மனிதனை தாழ்த்தும் எனில் அதை வழிப்படுத்தியதாகக் கூறும் கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்பதே அதன் சிந்தனை! உங்களின் குலதெய்வ வழிபாடு அனைவரையும் சமமாகக் கருதுகிறது என்றால் அங்கே திராவிட சிந்தனைகளின் கடவுள் மறுப்புக் கோட்பாட்டுக்கு வேலையில்லை!.
ஐயா கோடாங்கிகளும் சிலசாமியாடிகளும் பொன் பொருளுக்கு ஆசைப்படுவது தங்களுக்கு ம் தெரியும் அவ்வாறு இருக்க எப்படி அவர்களை மதிக்கமுடியும் சில சாமியாடிகள் எனக்கு துகில் வேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள் அவரால் தான் இன்றும் உயிரோடு இருக்கிறேன் ஆகவே அவரை தாய்போல் எண்ணி அவருக்கு வேண்டியதை என்னால் முடிந்ததை செய்தேன் இப்போது அவர் வின்னுலகு எய்திவிட்டார் இந்த நேரத்திலும் அவரை மனதார பூசிக்கிறேன்
@user-so3vl4qo2x Жыл бұрын
முதல் முறை குல தெய்வம் அருள் என் மீது வருகிறது தெய்வம் அருள் வாக்கு சொல்லும் . நம்மிடம் எப்டி பேசும்.. அதனை எவ்வாறு தெரிந்து கொள்வது.. நம்மை விட்டு போகாமல் இருக்க என்ன செய்யலாம்
@user-sq6ks4zd1z Жыл бұрын
விரைவில் பகிர்கிறேன்
@Sudhakumar827 Жыл бұрын
நாங்கள் சமயபுரம் மாரியம்மன் க்கு முலைபாரி போட்டு இருக்கோம்,அந்த நாள் முதல் சாமிவரும் உணர்வு வருது ஆனால் நான் சாமி ஆட விருப்பம் இல்லாமல் கட்டு பருத்துரேன். அந்த சாமி என் மூத்த பிள்ளை க்கு வந்தால் நல்லதா? வயது 12
@manjushapremkumarmanjushap244411 ай бұрын
Pen kuzhanthai yantal vendam
@user-gm4jj8bh3m10 ай бұрын
ஐயா முன்பு கோடாங்கிகள் பொன் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை இப்போது சிறுவயது கோடாங்கிகள் பொன்பொருளுக்கு ஆசைப்படுகிறார்கள் அதனால் அவர்களை சிலர் மதிப்பதில்லை நன்றி வணக்கம்
@arockiyarajarockiyaraj3096 Жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கும் சில தகவள் வேண்டும்
@ezhilmedia8807 Жыл бұрын
Ethanai vayasula samy varum samy
@muthumari3935 Жыл бұрын
வணக்கம்அன்னா
@velsathishvel4808 Жыл бұрын
Ayya enakku oru santhegam ...naanga ezhuthura coment padikkiringalaa anna sollunga ... Neenga padichchinganaa .aama naa en anbargal ezhuthura coment padikkuranu ..aduththa video la sollunga ayya 🙏🙏🙏🥺🥺🥺
ஐயா குலமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து படையல் போட்டு சிறப்பாக பட்டு உடுத்தி மாலை நிறைய சாத்தி பாட வருந்தி அழைத்தால் சாமி மனம் குளிர்ந்து ஓடிவந்து மக்களை அரவணைக்கும் இது உறுதி நன்றி வணக்கம்
@renugopalrenugiopal9855 Жыл бұрын
🙏👌
@barathmohan-zf2mw Жыл бұрын
Anna avaga yallarum Cristian na maritaga naa so avanga kovil ku varamatala athu ku Yana saiyanumnu solluga naa plz...🥺😮💨
@8hs.dharaneesh5239 ай бұрын
Super 😂
@sureshr1395 Жыл бұрын
வெறியன் வரலாறு சொல்லுங்க
@gugan_devotion_official6912 Жыл бұрын
Anna doubt unga ketta epadi kekkarathu??
@user-sq6ks4zd1z Жыл бұрын
9790769397
@udaiyarraja9217 Жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு சின்ன விளக்கம் ஏழு பங்காளிகள் அதுல ஒரு பங்காளி வாரிசு இல்ல அந்தப் பங்காளி என்னோட அப்பாவோட அப்பா அதாவது எனக்கு தாத்தா அவர எடுத்து வளர்த்து ஆளாக்கி கல்யாணம் பண்ணி வச்சு காணி காட்சி எல்லாம் பார்த்து இருக்கார் அதுக்கப்புறம் என்னோட அப்பா காணி காட்சிகள் எல்லாம் பார்த்திருக்கார் ஒரு கோவில் அந்தக் கோவிலில் ஒரு தாத்தா சாமியாடி இறந்துவிட்டார் இப்போ நான் சாமி ஆடுறேன் பத்து வருஷமா ஆனா என்ன ஆடக்கூடாதுன்னு சொல்றாங்க நீ பெண் வாரிசு அப்படின்னு சொல்றாங்க ஆனா கோவில் பூசாரி என்னோட அம்மா அவங்க கிட்ட சாமி ஆடுநகர் இறந்துட்டாரு இனி உன்னோட குடும்பத்துல தான் வரணும் அப்படின்னு சொல்லிட்டு அவரும்15 இறந்துட்டார் இந்த வாரிசு பற்றி எனக்கு கொஞ்சம் விளக்குங்க
Ayya Nan innaiku mathiam oru kanavu kanden oru odai athil thanni athikam ullathu anku antha odayil thanniruku ethuthapula yaro kudisai potu ullarkal Nan athai paarthu ingu vanthu yar kudisai potullarkal ena ninaikiren kudisai romba alakaka ullathu nanum en ponnum antha valiyaka paalam meethu selkirom apothu Nan enathu ponnidam athaipatri solikodey pokiren Nan athai kadanthu pokumpothu kudisai ullai nalla theriuthu athil poojari petti ullathu samy padamum ullathu alakaka alankaram Nan athai en ponnu kita solren avalum enkita sampurani Elam poturukank pukai varuthumanu sonna ipdi kanden ayya itharku enna artham en kulatheivam sampanthapatatha solunkal ayya
@user-sq6ks4zd1z Жыл бұрын
Yes. may be
@devikamala3531 Жыл бұрын
Nanri ayya vilakam Sola mudiuma
@dhineshchandru8841 Жыл бұрын
ஐயா.இரவு வணக்கம்.எனக்கு நடந்ததை கூறுகிறேன்.இதற்கு அதிக தடவை ஜாதகம் பார்த்தது உண்டு.இதுவரை யாரும் கூறாத ஒன்றினை ஒருவர் முதலில் கூறினார் .அதன் பிறகு எங்கு சென்று ஜாதகம் பார்த்தாலும் அதை பற்றி கூறுகிறார்கள் எப்படி ஐயா?(அது என்னவென்றால் உனக்கு முன் 7 தலைமுறை முன் உன் தாத்தன் சாமியாடி உன் மீது வர உள்ளார் என்று).ஆகயால் என் முன்னோரை நான் எவ்வாறு வழிபட்டு அவரை வர அழைப்பது. தயவு செய்து கூறுங்கள்.
Bro soorasamkaram vara sasti viratham irunthu murugan god ah prey pannungA
@balakrishnanparamasivam6181 Жыл бұрын
பங்காளி என்பது 1.தந்தையின் தந்தையுடன் பிறந்த சொந்தங்கள்.(இவர்கள் உடன் பங்காளிகள் என்றும் கூறுவர்) 2.தந்தையின் தந்தை யினுடைய பெரியப்பா,சித்தப்பா வழி ஆண் வாரிசுகள் (இவர்கள் கொத்துவழிபங்காளிகள் என்றும் கூறுவர்.) 3. பாட்டனார்களின் நட்பு வட்டாரங்களில் இருந்து, அவர்களும் நம்முடைய கோவில் கட்டளைகளில் பங்களிப்பு செய்வோராக இருந்தால் அவர்கள் வகையறா பங்காளிகள் என சொல்லப்படுவார்கள். இவ்வகைகளில் உங்களுக்கு யார் பங்காளியாக வருகிறார்கள் என்று பார்த்து அவர்களிடம் விடை தேடவும்!
@kalidass3999 ай бұрын
ஐயா முன்னோடி அதாவது காத்தான் இல்லாமல் பெட்டி தூக்கி சாமி ஆடுறாங்க....அது எப்படி முடியும்
@mamapuma27 Жыл бұрын
அறிவேம் 🌞🦚🐄🐕🦺🙏
@pugalsomu6013 Жыл бұрын
கோணங்கிகள் கூறுவது அனைத்து உண்மையா? பதில் கூறவும்...🤗🤗🤗🤗🙏🙏