சுடலைமாடன் உடலில் இறங்கும் அறிகுறிகள்

  Рет қаралды 2,811

அறிவோம்

அறிவோம்

25 күн бұрын

Пікірлер: 34
@vasahg2081
@vasahg2081 23 күн бұрын
ஆஹா எவ்வளவு வர்ணிப்போடு சுடலைமாடன் அப்பாவை சொல்லிய வார்த்தைகள் அழகு உடம்பு சிலிர்த்துவிட்டது அப்பா ❤❤❤🙏🙏🙏
@mmanikandan8141
@mmanikandan8141 20 күн бұрын
என்னை காப்பவன் என் குல தெய்வம் ஸ்ரீ மாயாண்டி சுடலை ஈசனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@sreethar3259
@sreethar3259 20 күн бұрын
எங்கள் குல தெய்வம் அ௫ள்மிகு ஆற்றங்கரை ஐயன் இலுப்பையடி ஸ்ரீ சிவ சுடலை மாடசாமி ஐயா துணை🙏🙏🙏
@VijayaLakshmi-gw4rq
@VijayaLakshmi-gw4rq 23 күн бұрын
🙏🙏🙏அருமையான பதிவு அண்ணா. எங்கள் குடும்பத்தை சாமியாடி குடும்பம் . கோயில் வீடு என்று அடையாளம் சொல்லுவாங்க எங்க ஆச்சி துர்க்கை அம்மன் ஆடும். பெரியப்பா சுடலைமாடன் ஆடுவார். இரவு சுடுகாடு போவார். கூட யாருமே போக மாட்டாங்க நாங்கள் எல்லாம் காத்துக்கிட்டு இருப்போம் இரவு 12,1 மணி வரை. அவர் வந்த உடன் சொல்லும் வாக்கு நச்சுன்னு இருக்கும். இப்போ ஆச்சி மேல் வந்தசாமி என் மேல் வருது. சுடலை அதன் பிறகு யாரு உடம்பிலும் வரவில்லை அண்ணா.🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
@jananikarthijanani1004
@jananikarthijanani1004 22 күн бұрын
ஐயா நாங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறோம்.. பல்லி சத்த்ம் இடவில்லை.. நான் இன்று எங்க குல சாமி ஶ்ரீ நாக காமாட்சி அம்மன் கிட்ட நீங்க இங்க இருப்பதை உணர்த்த வேண்டும் ..என்று வேண்டினேன் 1❤ பூ விழ வேண்டும் 2❤பல்லி சத்தம் இட வேண்டும் 3❤மாடு எங்க வீட்டு வாசலில் வர வேண்டும் என்று கேட்டேன் ❤❤❤❤ பூம் பூம் மாடு வாத்தியத்தொடு இப்போது வந்தது..நான் வாழைப்பழம் வாங்கி கொடுத்தேன்... ❤❤❤நல்லதா ஐயா..
@BerlinVinyaka
@BerlinVinyaka 23 күн бұрын
Sudalai madan Ayya ennoda problem ellam therthu vainga ungala nambi irukkan ayya
@GOKUL_5300
@GOKUL_5300 23 күн бұрын
முனீஸ்வரனை பற்றிய வீடியோ போடுங்க அண்ணா
@user-ql8hr6xu1w
@user-ql8hr6xu1w 19 күн бұрын
ஸ்ரீ சீவலப்பேரி சுடலைமாடன்துணை
@isaiyaprabakaran6378
@isaiyaprabakaran6378 23 күн бұрын
உண்மைதான் ஐயா என் மீது எங்கள் குலதெய்வ காவல் தெய்வம் ஐயா சுடலைமாடன் வருகிறார் முதன்முதலில் வந்தவுடன் முட்டை கேட்டார் ஐயா
@manirajraj5263
@manirajraj5263 22 күн бұрын
🙏🙏🙏
@manocrane5654
@manocrane5654 22 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@s.essakiyappanappan2870
@s.essakiyappanappan2870 23 күн бұрын
உண்மை அண்ணா 🙏🙏🙏
@suryanila5897
@suryanila5897 23 күн бұрын
21 pandhi 63 saenai- samy kalai pathi sollunga Ayya...
@jananikarthijanani1004
@jananikarthijanani1004 23 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@divyapapa9915
@divyapapa9915 23 күн бұрын
அண்ணா நாங்க சிவலபேரி சுடலையை கும்பிடுறோம்
@NishanthNishanthKgm
@NishanthNishanthKgm 23 күн бұрын
Karupan earangara arikuri video podunga
@Saranamayyappa123
@Saranamayyappa123 23 күн бұрын
இருளப்பன் பற்றி வீடியோ போடவும் அண்ணா
@sutharsanj-i7d
@sutharsanj-i7d 20 күн бұрын
Karkuvel Ayyanar eapdi irankuvar udalil eapdi irukkum
@jananikarthijanani1004
@jananikarthijanani1004 22 күн бұрын
ஐயா பூம் பூம் மாடு பற்றி தகவல் சொல்லுங்க ஐயா...
@arulselvan4556
@arulselvan4556 23 күн бұрын
Anna enga kuladeivam kovil la innaiku kaalnattiyachi❤
@kanthan1375
@kanthan1375 22 күн бұрын
அய்யா வீரபத்திரர் சுவாமி வரலாறு பற்றி கொஞ்சம் பதிவு செய்ய வேண்டும்
@kumarss713
@kumarss713 23 күн бұрын
Appa 🙏🙏🙏🙏🙏
@nishanthdurai1925
@nishanthdurai1925 23 күн бұрын
ஐயா சீலக்காரி அம்மன் மற்றும் சங்கிலி கருப்பு வரலாறு சொல்லுங்க ஐயா
@srk8360
@srk8360 23 күн бұрын
🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
@umamaheswari323
@umamaheswari323 23 күн бұрын
😂😂😂unmai ayya
@jananikarthijanani1004
@jananikarthijanani1004 23 күн бұрын
வீட்டில் சாமிக்கு வைக்கும் நெய்வேத்தியம்..சாமி எறும்பு சாப்பிடுது ஐயா... நான் எங்க குல சாமிக்கு ஒரு செம்பு தண்ணீர் மஞ்சள் கலந்து வைப்பேன் மற்றும் அவல்‌ கருமபுசர்க்கரை வைப்பேன் ஐயா ❤❤❤🙏🏻🙏🏻
@vatharpu.pankalikal
@vatharpu.pankalikal 23 күн бұрын
🙏🙏ஐயா வணக்கம் லாடம் சான்சி உடலில் இறங்கும் அறிகுகள் பத்தி சொல்லு ஐயா 🙏🙏
@vatharpu.pankalikal
@vatharpu.pankalikal 23 күн бұрын
🙏🙏லாடம் சணசி உடலில் வரும் அறிகுறி பற்றி வீடியோ போடுங்க ஐயா 🙏🙏நான்உங்கள் வீடியோ பதிவு மிகவும் அருவம் கொண்டவன் நான் கேட்ட வீடியோ பதிவை போட்டுக்கள் ஐயா 🙏🙏
@vatharpu.pankalikal
@vatharpu.pankalikal 20 күн бұрын
Vido potuka iya
@Madurai_mani_yt
@Madurai_mani_yt 23 күн бұрын
ஐயா நா திருப்பரங்குன்றம் பக்கத்துல நிலையூர் எங்க குல தெய்வம் சோணை சாமி எங்க அப்பா தான் அந்த கோவிலுக்கு பூசாரி இன்னைக்கு எனக்கு சோணை சாமி இறக்கி பாத்தாங்க இரங்க ல என் ஐயா ஆன திருவிழா அப்போ எல்லாரும் சாமியே வரல சும்மா ஆடுறாங்க ஆன எங்க அம்மாக்கு மட்டும் சோணை சாமி இரங்குது ஐயா சாமி ஆன எங்க வீட்டுக்கு பக்கத்துல தான் இருக்கு என் ஐயா என்ன வா இருக்கும் கொஞ்சம் எடுத்து சொல்லுங்க ஐயா ஆன 🤔🤔🤔
@HarshaSai-vb2dj
@HarshaSai-vb2dj 11 күн бұрын
ஐயா,எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு இன்று அதிகாலை கனவில் எங்கள் வீட்டின் முன்பு கறிவிருந்து நடக்கிறது அப்பொழுது எங்கள் தெரு முச்சந்தியில் அண்ணன் தங்கை இருவர் சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள் நாங்கள் வேடிக்கை பார்க்கிறோம்..அங்கு அவர்கள் இருவரும் சுருட்டு குடித்துகொண்டு இருக்கிறார்கள் அப்பொழுது எங்கள் அத்தை சொல்கிறார் பெயர் சொல்லாமல் இது அவர்தான் பார்த்தால் அடித்துவிடுவார் வீட்டுக்குள் போங்க என்று உடனே நாங்கள் வீடுக்குள் வந்து ஒழிகிறோம் அப்பொழுது என் வீடுதான் தெருவின் முதல் வீடு அவர் என் வீட்டின் முன்பாக வந்து நின்றுகொண்டு இருக்கிறார் நான் எங்கள் கதவு இடுக்கில் பார்க்கிறேன்.பின்பு அவர் தெருவிற்க்குள் போகிறார் அவருடன் இன்னொரு ஆண் தெய்வம் அவர்கள் இருவரும் கையில் சுருட்டுடன் ஆட்டத்துடன் முன்பு போக அவர்கள் பின்பு மக்கள் வெள்ளத்தில் சிவப்பு சேலை உடுத்தி நகை நிறைய போட்டு அலங்காரத்தில் ஒரு அம்மன் பின்னே போகிறாள் நான் கதவை திறந்து வெளியே வந்து பார்க்கிறேன் அவர் என் உடன் பிறந்த அக்கா மீது வந்து சிரித்துகொண்டே இப்போதுதான என்னை பார்த்தாய் என்று நான் உடனே அழுது கொண்டே கையெடுத்து கும்பிட்டு ஐயா மன்னிச்சுகோங்க என்று அவர் முன்ன போக அவர் பின்னே போகிறேன் எல்லாரும் என்னை அவருடன் போகாதே என்று எச்சரிக்கை செய்கிறார்கள் எனக்கும் அந்த உணர்வு இருக்கிறது ஆனால் அவர் பின்னே செல்லவில்லை என்றால் என்னை கொன்றுவிடுவார் என்று நான் அவர் பின்னே செல்கிறேன் அப்பொழுது அவர் பெரிய வசனம் போல எனக்கு இது இது வேண்டும் என்று சொல்கிறார் என்னால அதை மனப்பாடம் செய்ய முடியவில்லை ஒரு சிலேட்டில் எழுதுகிறேன் அவர் உடனே நான் சொன்னதில் உனக்கு என்ன என்ன நியாபகம் இருக்கிறதோ அதை எனக்கு செய் நான் ஏற்று கொள்கிறேன் என்னை அவருடன் ஒரு கோவிலுக்கு அழைத்து செல்கிறார் என்னை அவருடன் வந்த ஒரு தெய்வம் என்னை நெருங்க வருகிறது ஆனால் அவர் அந்த தெய்வத்தை என்னை நெருங்கவிடவில்லை ...நான் காலையில் எழுந்து என் அம்மாவிடம் இந்த கனவை பற்றி சொல்லும் பொழுது எனக்கு அழுகை அழுகையாக வந்தது ஆனால் அவர் என்னிடம் என்ன என்ன வேண்டும் என்று கேட்டாரோ அதில் ஒன்று கூட நினைவில் இல்லை...
@HarshaSai-vb2dj
@HarshaSai-vb2dj 11 күн бұрын
எனக்கு 24 வயதாகிறது,என் குலதெய்வமோ சின்ன குழந்தை,ஆனால் என் தாய் வழி தெய்வமோ வேறு முனீஸ்வரன் மற்றும் சோனைய்யா நான் இப்போது என் தாய்வழி ஊரில்தான் இருக்கிறோம் வீட்டில் எங்கள் குலதெய்வத்தை வச்சு வழிபடுகிறோம்..எங்கள் வீட்டின் பக்கத்தில் ஒரு பாட்டி சுடலை தெய்வத்தை வழிபட்டு குறி சொல்லுவார் ஆனால் அவர் தெய்வத்திற்கு எந்த ஒரு வழிவகை செய்யாமல் இப்பொழுது இறந்துவிட்டார்...எந்த தெய்வம் என்று தெரியவில்லை ஏன் என் கனவில் வருகிறார் என்றும் தெரியவில்லை..ஆனால் சிறு வயதில் இருந்தே எனக்கு அந்த தெய்வம் என்றால் பயம்,இப்பொழுது இன்னும் பயமா இருக்கிறது அவர் தோரணை மிகவும் பயங்கரமா இருந்துச்சு ஆனால் என்னிடம் சாதுவாக தான் நடந்து கொண்டார் இதற்கு என்ன அர்த்தம் ஐயா அவர் என்னிடம் என்ன சொல்ல வருகிறார் ஏன் வருகிறார் என்று சொல்லுங்கள்
@VijayaLakshmi-gw4rq
@VijayaLakshmi-gw4rq 23 күн бұрын
🙏🙏🙏அருமையான பதிவு அண்ணா. எங்கள் குடும்பத்தை சாமியாடி குடும்பம் . கோயில் வீடு என்று அடையாளம் சொல்லுவாங்க எங்க ஆச்சி துர்க்கை அம்மன் ஆடும். பெரியப்பா சுடலைமாடன் ஆடுவார். இரவு சுடுகாடு போவார். கூட யாருமே போக மாட்டாங்க நாங்கள் எல்லாம் காத்துக்கிட்டு இருப்போம் இரவு 12,1 மணி வரை. அவர் வந்த உடன் சொல்லும் வாக்கு நச்சுன்னு இருக்கும். இப்போ ஆச்சி மேல் வந்தசாமி என் மேல் வருது. சுடலை அதன் பிறகு யாரு உடம்பிலும் வரவில்லை அண்ணா.🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 29 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 83 МЛН