உயிலை எதிர்த்து எத்தனை வருடத்திற்குள் நீதிமன்றம் செல்லலாம்? ப்ரோபேட் எப்போது செய்யலாம்
Пікірлер: 10
@mathanr18869 күн бұрын
மிகவும் பயனுள்ள பதிவு தங்கையே உங்கள் சமூக பணிக்கு மிகவும் நன்றி
@dhakshinamoorthyvellaiappa50895 ай бұрын
அருமை அருமை அம்மா!
@cherishmashree73022 ай бұрын
என் தாத்தா தான் சுயமாக சம்பாதித்த நிலத்தை என் அப்பாவின் பெயரில் எழுதினார். என் அப்பா அந்த நிலத்தில் வீடு கட்டி அவருடைய இளைய மகளான என் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். அந்த வீட்டை என் அப்பாவின் மூத்த மகளான என் அக்காவும் அவளுடைய மகளும் (என் அப்பாவின் பேத்தி) உரிமை கேக்க முடியுமா என்று சொல்லுங்கள்? (எனக்கு என் கணவர் செலவில் வரதட்சணை இல்லாமல் திருமணம் நிகழ்ந்தது. என் ஏழு வருடம் சம்பாத்தியம் அப்பா வீடு கட்டுவதில் ஒரு சிறு பங்கு இருக்கும். அதனால் அப்பா எனக்கு மட்டும் வீட்டை எழுதிவிட்டார். என் அப்பா அவருடைய முழு செலவில் அக்காவிற்கு ஆடம்பரமாக வரதட்சணையோடு நிச்சயம், திருமணம் செய்தார்.) Madam, தயவு செய்து தங்கள் கருத்தை ரிப்ளை செய்யுங்கள்🥺. மிக்க நன்றி 🙏
@sankadamthavirkum2 ай бұрын
தாத்தாவின் சுய சம்பாத்திய சொத்தை பெற்ற உங்கள் தந்தைக்கும் அது சுயமாக பெற்ற சொத்து என்பதால், அவர் விருப்பப்படி யாருக்கும் எழுதி வைக்கலாம். மற்றவருக்கு அதில் உரிமை இல்லை.
@cherishmashree73022 ай бұрын
@@sankadamthavirkum madam, 🥹கேஸ் போட்டு என்னை அலையவிடுவேன் என்ற மிரட்டல்களை கேட்டு வேதனையோடு இருந்த என் மனதை தாங்கள் அளித்த உடனடி பதில் நிம்மதி தந்தது 😌என் சங்கடம் தீர்ந்தது 🙂 . மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
@venmathie97796 ай бұрын
அம்மா, நான் என் சொந்த மைனர் மகளுக்கு இயற்கை பாதுகாவலர் சான்றிதழ் வாங்க வேண்டுமா? எங்கு வாங்குவது?
@pgmohan14436 ай бұрын
அம்மனி வணக்கம் நான் ஒருவரிடம் இரண்டு இலட்சம் ரூபாயை கொடுத்து 13 ஆண்டுகள் ஆகிறது இதுவரை 30 மேல் கேட்டுவிட்டேன் அவர்கள் கொடுத்த பாடில்லை தன் நீதிமன்றத்தை அணுகலாமா?