Рет қаралды 156,609
முனைவர் இறையன்பு ஒரு மிகச் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இந்திய ஆட்சிப் பணி அலுவலர், இளைஞர்களின் வழிகாட்டி. ‘உள்ளுவதெல்லாம்’ என்ற இந்தக் காணொலியில் அவர் தோல்விகளின் மூலம் எப்படி வைராக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதை விளக்குகிறார்.
‘உள்ளுவதெல்லாம்’ Episode 191